பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூலை, 2017

இராமாயண புரட்டோ புரட்டு!

இந்து மத புராணங்களும், 18+ கதைகளும்.
#இராமாயணம்.
-ஏவின் மனோ(முகநூல்,7.7.17)

   இராமன் தசரதனுக்கு பொறந்தானா?குதிரைக்கு பொறந்தானா?,இல்ல அஸ்வமேத யாகத்த தலைமை தாங்கி நடத்துன ரிஷ்ய சிருங்கனுக்கு பொறந்தானா?னு "பக்தாஸ்" களுக்கே தெரியும். என்கிட்ட கேட்டீங்கனா நான் தெளிவா சொல்லுறேன் ராமனுக்க அப்பன் "ரிஷ்ய சிருங்கன்"தான்.கருமம் பொறப்புலயே இம்புட்டு குளறுபடி இருக்குற Mr.ராமனுக்கு பொறந்த இந்து மத பன்னாடைங்க சொல்லுதுங்க சூத்திரன் எல்லாம் "தேவடியா பசங்க"னு.எப்பா சாமிங்களா கொஞ்சம் வால்மீகி ராமயாணத்த எடுத்து படிங்க அப்ப தெரியும் யாரு அப்பன் ஆத்தாளுக்கு பொறந்தங்க? யாரு தேவடியாத்தனமா பொறந்தாங்கனு.பதிவுல கெட்ட வார்த்தைகள் பேச வேண்டாம்னு தோழர்களின் அன்பு கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறேன்.ஆனாலும் சில நேரங்கள்ல சொல்ல வேண்டியத சொல்லாம போக முடியல தோழர்களே மன்னிக்கவும்.

  மஹாபாரதம்,கிருஷ்ணன் கதை,பிள்ளையார் கதை,கந்த புராணம்,சிவ புராணம்,ரேணுகா தேவி புராணம்,அருந்ததி புராணம்,அங்காளம்மன் கதைனு ஏகப்பட்ட 18+ கதைகள் லைன் கட்டி நிக்குறதால இராமாயண 18+லயே ரெம்ப கொடூரமா இருக்குறத மட்டும் பாத்துட்டு போகலாம் முழு வரலாறையும் பாத்தா இந்த வருசம் ஃபுல்லா வெச்சி செய்யலாம்.ராமனுக்க அப்பன்..?Mr.தசரதன் ராமனுக்கு முடிசூட்ட பிளான போட்டாராம்.இத பாத்த கூனி கைகேயி கிட்ட போட்டு குடுக்க தசரதனோட உசுற எப்பவோ காப்பாத்துன நன்றி கடனுக்காக இரண்டு வரம் தருவதா சொன்னத யூஸ் பண்ணி பரதனுக்கு அரியணைய கேட்டு வாங்கிட்டு Mr.ராமன 14 வருசம் காட்டுக்கு வெரட்டிட்டாங்க.இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச கத தானே.

  தலைவரு Mr.ராவணன் சீதைய தூக்கிட்டு போய்ட்டாருனு ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்களே.சும்மா இருந்த சீதைய தூக்கிட்டு போற அளவுக்கு Mr.ராவணன் ராமன் மாதிரி கேவலமான பொறப்பு ஒன்னும் இல்லையே.ராவணன் பாயோட Sister Miss.சூர்ப்பணகை அக்கா ஒரு நல்ல நாளா பாத்து Love Proposal பண்ணாங்க. உனக்கு புடிச்சிருந்தா ஓகே சொல்லியிருக்கனும் இல்லையா இல்லம்மா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சினு கண்ணியமா சொல்லிருக்கனும்.But ராமன் தம்பி லெட்சுமணன் இன்னா பண்றாப்புல....? ஆங் அந்த அக்காவோட முலைகளையும்,மூக்கையும்,தலைமுடியையும் அறுத்து அசிங்கப்படுத்தி அனுப்புறது தான் ஒரு அவதார புருசனுக்கு அழகா? ரைட்டு இப்போ ஒரு சம்பவம் சொல்லுறேன் மக்களே ஒரு நாளு காட்டுல ராமன் சீதையோட மடியில தலைய வெச்சி படுத்து ரொமான்ஸ் மூடுல இருக்குறாப்புல இவங்க மூட பாத்து மூடான Mr.காமக் கொடூரன் இந்திரன் பெத்த இளைய காமக்கொடூரன் "சயந்தன்" காக்கா போல வேசம் போட்டு வந்து சீதையோட முலைகள கொத்தி இன்பம் காணுறாப்புல. Propose பண்ண சூர்ப்பனைகை மூக்க அறுத்தவனுங்க பொண்டாட்டி முலைய கொத்துர சயந்தன வேடிக்கை பாக்குறாப்புல அடேய் இன்னாடா இதெல்லாம்.காக்கா வேசம் போட்டு வந்தவன் யாரு?மான் வேசம் போட்டு வந்த மாரீசன் யாருனு கண்டுபிடிக்க தெரியாதவனெல்லாம் கடவுளா ச்சை..!

  ஆ..ஊ..னா ஒருத்தனுக்கு ஒருத்தினு வாழ்ந்த ராமன் மாதிரினு வியாக்கியானம் பேசுற பக்தாஸ் பிளீஸ் ரீட் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 ராமனுக்கு எத்தன பொண்டாட்டிகள்னு தெரிஞ்சிக்கலாம்.மாட்டுக்கறி திங்குறதெல்லாம் தப்புனு சொல்லுற பக்தாஸ் ஆரண்ய காண்டம் சருக்கம் 47:பாடல் 22,23 ல மான்கறியும்,காட்டு பன்னியும் ராமனும்,சீதையும் சாப்புடுறதா சொல்றாரே இதுக்கு என்ன சொல்ல போறீங்க? அப்புடியே சீதை மேல உள்ள அன்புல சோறு,தண்ணி திங்காம இலங்கைக்கு போய் ராமன் சொல்றாப்புல "இந்த ராவணனால் உண்டான அவமானத்தை துடைக்கவே வந்தேன்"னு.சீதை விரும்பாம தொடுறது கூட தப்புனு நெனச்சி நிலத்தோட தோண்டி தூக்கிட்டு போனவர்Mr.ராவணன்.அதே சீதைய பாத்து நீ கற்போட இருக்கியானு டவுட்டா இருக்குது So,ஒரு நெருப்பு குளியல் போடுனு சொல்றாப்புல Mr.ராமன்.எனக்கென்னவோ வால்மீகி ராமாயணம் 149 வது பாட்ட பாத்தா இந்த ராமனோட அட்டகாசம் தாங்க முடியாம சீதையே கிளம்பி போன மாதிரிதான் பாஸு தெரியுது.சீதையை மீட்ட பொறவு ராமன் இன்னா பண்றாப்புல ராவணனோட மனைவி "மண்டோதரிய" துரோகி விபீஷனனுக்கும்,வாலியோட மனைவி தாரகைய சுக்ரீவனுக்கும் குடுக்குறாப்புல ஏன்டா டேய் அதெல்லாம் பொண்ணுங்களா இல்ல பண்டமா? அடுத்தவன் பொண்டாட்டிய தப்பா பாக்குறதே தப்புனு நெனச்ச ராவணன் கெட்டவனாம்,அரக்கனாம்.தான் பொண்டாட்டிக்கு என்ன ஆச்சோனு போய் பாக்குறத விட்டுட்டு ஜெயிச்சதும் அடுத்தவன் பொண்டாட்டிய பங்கு போடுறவன் தான் கடவுளாம் ஓஹோன்னானாம்....!

   மசூதிய இடிச்சி ராமன் கோயில தேடுன பக்தாஸ் பலபட்டறைகளே, அதே ராமன் கோயில இடிக்கும் போது எந்த கவட்டைக்குள்ள நொங்கு தின்னுட்டு இருந்தான்? அவன் ஆறுவத்தாறு இஞ்சி நெஞ்சி உள்ள கடவுள்னா,கடவுளாவே இருந்து மனுசனோட கஷ்ட,நஷ்டத்த புரிஞ்சிகிட்டு அதுக்கு எதாவது ஆணிய புடுங்குறத விட்டுட்டு அவதாரம் எடுத்தாதான் புடுங்க முடியுமா? பாச்சான்,பல்லி,எலி,நாய்னு எத்தனையோ விலங்கு இருக்குது அதோட கஷ்டத்த புரிஞ்சி வழிகாட்டுறதுக்கு நாயா,பாச்சாவா மாறி வாழ்ந்து காட்டி DEMO குடுப்பானா Mrs.சீதைக்க மாப்ள ராமன்.

  இதுல காமெடி இன்னானா தலைவர் இராவணன் தி கிரேட் ஒரே நாள்ல சீதைய லவட்டிகிட்டு பறந்துட்டாரு, கட்டுன பொண்டாட்டிய ரிட்டன் கைப்பத்துறதுக்கு பன்னிரெண்டு வருசம் படாத பாடுபட்ட ராமன் கடவுளாம்.இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது Bro.ராமன திசை திருப்புறதுக்காக மாரீசன் மான் வேசம் போட்டு ஏமாத்துறான் ஆனா கடவுள் ராமனால கண்டுபிடிக்க முடியல மானு குண்டி பின்னாடி ஓடுன கேப்புல சீதைய தூக்கிட்டு ராவணன் எஸ்ஸாகிட்டாரு.ஒரு பொண்டாட்டிய பத்திரமா பாத்துக்க துப்பு இல்ல இவன் தான் பக்தாஸ காப்பாத்துவான்னு நம்பி மண்டையில தேங்கா ஒடைக்கிற முட்டாள்கள எதால அடிக்கிறது பாஸு.சரி எதோ நடந்தது நடந்து போச்சி பொண்டாட்டி கைய வுட்டு போச்சி இன்னா பண்ணிருக்கனும்? நேரா வண்டிய புடிச்சி இலங்கைக்கு போய் எவண்டா அது என் பொண்டாட்டிய தூக்குனவன்னு சட்ட கிழிய சண்டைய போட்டுருந்தா அவன வீரன்னு ஒத்துக்கலாம்.But சாரு இன்னா பண்றாப்புல குரங்கு மூஞ்சி கடவுள் அனுமன் கிட்ட போய் எச்சூஸ்மீ கொஞ்சம் ஹெல்ப் பிளீஜ்னு நிக்குறாப்புல,இந்த வானரக் கூட்டம் பொறந்த கதையே ஒரு கருமம் புடிச்ச கண்றாவிக் கதை பிரம்மாவோட கட்டளைய நிறைவேத்துறதுக்காக கடவுள் எல்லாம் சேர்ந்து கூட்டங்,கூட்டமா கற்பழிச்சதுல பொறந்தவனுங்களாம்.த்த்தா..!இந்து மத கடவுள் ஒருத்தனாவது ஒழுங்கா அப்பன்,ஆத்தாளுக்கு பொறந்துருப்பானானு பாத்தா சல்லட போட்டு தேடுனாலும் ஒருத்தனையும் காணல ஒன்னு கற்பழிப்புல பொறக்குறானுங்க,இல்லனா ஆடு,மாடு குதிரைக்கு பொறக்குறானுங்க ச்சை..! Group sex,Gang rape, Animal sex,homo sex,lesbian இப்புடியே போவுது...!

  கற்பழிப்புல பொறந்த கழிசட அனுமன் கிட்ட போய் என் பொண்டாட்டிய தூக்கிட்டானுவனு குதிரைக்கு பொறந்த ராமன் கதற அதுக்கு அனுமன் ஒன்னும் பிரச்சனை இல்ல பாஸு நம்ம வானர கூட்டத்த வெச்சி அசால்டா தூக்கிரலாம்னு சமாதான படுத்துறாப்புல ஆனா அதுக்கு கைமாறா ராமன் இன்னா பண்ணணுமாம் வானரக் கூட்ட தலைவன் சுக்ரீவனோட அண்ணண் வாலிய கொல்லனுமாம்.சரின்னு அக்ரிமெண்ட் கையெழுத்தாகுது வாலி உண்மையான வீரன் பாஸு ஏற்கனவே மாயாவிய ஓட,ஓட விரட்டி வெட்டி கொன்னவன்.சொன்ன மாதிரியே வாலிக்கும்,சுக்ரீவனுக்கும் சண்ட நடக்குது,சுக்ரீவன் அடி தாங்க முடியாம ஒப்பாரி வைக்கிற நேரம் மரத்து பின்னாடி ஒழிஞ்சி நின்னு வீராதி வீரன் ஆண்மையில்லாத ராம பகவான் அம்பு விட்டு வாலிய கொன்னுட்டான்.ஆஹா இதல்லவா வீரம் இந்த பேப்பயலுக்கு தான் கோயிலு கட்ட அடிச்சிக்கிறாய்ங்க த்த்தூ..!

  குரங்கு கடவுள் அனுமன் கிட்ட சீதை எப்புடி இருப்பானு ராமன் வெளக்குறாப்புல சொன்னா ரெம்ப கொச்சையா இருக்கும் ஆனாலும் லைட்டா சொல்லுறேன் எங்க அக்காவ கணபதி அய்யரு வெச்சிருந்தாருனு வடிவேல் சொல்ற மாதிரி சீதை இருக்காளே சீதை அவளோட முலைகள் இரண்டும் சும்மா கும்முனு இருக்கும்,இடுப்பு சும்மா சிக்குனு இருக்கும்னு பொம்பள வாடயே ஆவாத அனுமன் கிட்ட மொத்தத்துல என் பொண்டாட்டி ஒரு சூப்பர் பிகருனு சொல்றாப்புல. படிக்கிற நமக்கே மூடாகுது கேட்ட அனுமன் சும்மாவா இருப்பான் அடுத்த நிமிசம் சீதைய தேடி பறந்துட்டான்.இதுல காமெடி இன்னானா மலைய தூக்கிட்டு APT பார்சல் சர்வீஸ்ல பறக்குற அனுமனால வானர கூட்டத்தையும்,ராமனையும் தூக்கிட்டு பறக்க முடியல ஒக்காந்து ஒவ்வொரு கல்லா போட்டு பாலம் கட்டிட்டு இருக்கானுவ ஏன்டா டேய் கேக்குறவன் கேனையனா இருந்தா கேத்தரீன் தெரசா பீப்புல கே.டீவி தெரியும்னு சொல்லுறது இதானா? சப்பா மிடில...!

  தலைவரு ராவணன் சீதைய அள்ளுறதுக்கு மாறு வேசத்துல வர்ராப்புல,சீதையும் யாரே தெரியலையே நம்ம வீட்டுகாரவுகளுக்கு தெரிஞ்சவங்களா இருக்கும்னு பாய போட்டு ஒக்கார வெச்சி நீங்க இருந்து சாப்டுட்டு தான் போவனும்.எங்க வூட்டு காரரு வேட்டைக்கு போயிருக்காப்புல வரும் போது மான்கறி,காட்டு பன்னி,மீனெல்லாம் புடிச்சிட்டு வருவாரு நல்ல மசால எல்லாம் போட்டு கொழம்பு வைக்கலாம்னு ராவணன் கிட்ட சொல்லுறாங்க (ஆரண்ய காண்டம் சருக்கம் 47,பாடல் 22,33,).அத எல்லாம் திங்குற மூடுல நான் இல்ல நீ கெளம்புனு தூக்கிட்டு பறந்துட்டாப்புல தல.ராமன் பன்னிக்கறி திங்கலாம் நாம மாட்டுகறி திங்ககூடாதாம் நல்லா இருக்குடா பக்தாஸ் ஒங்க நியாய கூந்தல்.உத்தர காண்டம் சருக்கம் 42,43 பாடல் 8 சொல்லுது நல்ல சுட,சுட சாராயத்த குடிச்சிட்டு,மாமிசத்த தின்னுட்டு குடியும் கூத்தியாளுமா Group sexல ஆட்டம் போட்டதும் இல்லாம சீதையவும் அதுக்கு கட்டாய படுத்திருக்கான் இந்த கழிசடை இப்படி பட்ட உத்தம புருசனுக்கு இப்ப கோயில் மட்டும் தான் கொறையா இருக்குது சீக்கீரம் உபில செயிச்சி கட்டுங்கடா யப்பா இல்லனா கோவிச்சிட்டு எங்காச்சும் போயிரப்போராரு.

  சம்பூகன் தவம் இருந்ததால ஒரு பார்பனனோட மகன் செத்து போய்ட்டானாம்.பார்ப்பான் வந்து கதறி அழுததும் நேரா போய் சூத்திரன் சம்பூகன் தலைய வெட்டி பார்ப்பான் பையனுக்கு உயிரு குடுத்தாராம் ராமன்.சூத்திரன் கடவுள கும்புடுறது எம்மாம்பெரிய பாவம்னு ராமன் இவ்ளோ டீசண்டா சொன்ன பொறவும் இடி,இடிச்சா ராமா,ராமானு சொன்னா தலயில இடிவிழாதுனு இன்னும் நம்புற சூத்திரர்கள நல்ல பிஞ்ச செருப்பாலயே அடிக்கலாம்னு தோணுது பாஸு.ஏக பத்தினி விரதன் ராமன் சீதைய மீட்டதோடு சரி அதுக்கப்புறம் சீதை பட்ட பாடு இருக்கே சத்தியமா பாவம் பாஸு ஒரு பொண்ண எந்தளவு வக்கிரமா கொடும படுத்தலாம்னு ராமன்கிட்ட கத்துக்கலாம்.ஊருல எவனோ சீதை கர்ப்பமா இருக்குறத சந்தேகப்பட கண்ண கட்டி மறுபடியும் காட்டுக்கு வெரட்டி விட்டுட்டான் 12 வருசம் வால்மீகியோட அரண்மனையில ரெண்டு பசங்கள வெச்சிட்டு வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்த காலத்துல ஒரு நாளு கூட என்னனு எட்டி பாக்காம இருந்துட்டு,அப்புறம் வால்மீகி ராமனோட பசங்களையும் சீதையையும் கூட்டிட்டு அரண்மனைக்கு போய் நிக்கும் போது கூட எல்லாரு முன்னாடியும் நெருப்புல குளியல போட்டு வந்தாதான் நம்புவேன்னு சொல்ல அதே மாதிரி குளியல போட்டு வந்த பொறவும் கேவலமான கேள்வியெல்லாம் கேக்க மானம் போயி "நான் உண்மையிலயே பத்தினி தான்னா இந்த பூமி என்ன விழுங்கட்டும்"னு சீதை சொல்ல பூமி ரெண்டா பொளந்து சீதைய விழுங்கிடிச்சி.ஆனா கடவுள் ராமன் (உத்திர காண்டம் 106வது அத்தியாயம்) ஒரு சாதாரண மனுசன போல ஆத்துல முங்கி செத்து போனான்.எல்லாம் தெரிஞ்ச கடவுளுக்கு பாவம் நீச்சல் மட்டும் தெரியல என்னத்த சொல்ல பாஸு.ராமன சொல்லி ஒன்னும் தப்பு இல்ல இன்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்த கடவுள்னு பரப்புறவனையும்,இந்த கூமுட்ட கதைய நம்புறவனையும் தான் தொரத்தி,தொரத்தி அடிக்கனும்.ஆமென்.

மீண்டும் ஒரு 18+ கதையோடு நாளை சந்திக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக