tag:blogger.com,1999:blog-52650015230680266362024-03-13T09:08:28.738-07:00உண்மை இராமாயணம்இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய உண்மைத் தன்மை காணும் பகுதிparthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.comBlogger134125tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-34431222494943339082024-02-22T06:56:00.000-08:002024-02-22T06:57:01.903-08:00பாரசீக கதை கிரேக்க காப்பியமாகி, எகிப்து நாடோடிக் கதையாகி இங்கே இராமாயணமாகிவிட்டது.<p> </p><header class="single-header" style="background-color: white; box-sizing: border-box; color: #111111; font-family: "Work Sans"; position: relative; z-index: 109;"><h1 class="s-title" itemprop="headline" style="border: 0px; box-sizing: border-box; color: var(--headline-fcolor,var(--h1-fcolor)); font-family: var(--headline-family,var(--h1-family)); font-size: var(--headline-s-fsize,var(--h1-fsize)); font-style: var(--headline-fstyle,var(--h1-fstyle)); font-weight: var(--headline-fweight,var(--h1-fweight)); letter-spacing: var(--headline-fspace,var(--h1-fspace)); line-height: var(--h1-fheight,1.2); margin: 0px 0px 20px; outline: 0px; overflow-wrap: break-word; padding: 0px; text-transform: var(--headline-transform,var(--h1-transform)); vertical-align: baseline;"><br /></h1><div class="single-meta meta-s-" style="align-items: center; border: 0px; box-sizing: border-box; display: flex; flex-flow: row; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; gap: 15px; justify-content: space-between; line-height: inherit; margin: 0px 0px 30px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; width: 806.703px;"><div class="smeta-in" style="align-items: center; border: 0px; box-sizing: border-box; display: flex; flex-flow: row; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; gap: 12px; justify-content: flex-start; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><div class="smeta-sec" style="border: 0px; box-sizing: border-box; display: flex; flex-flow: column-reverse; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; gap: 0.1em; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><div class="smeta-bottom meta-text" style="border: 0px; box-sizing: border-box; font-family: var(--meta-family); font-style: var(--meta-fstyle); font-weight: var(--meta-fweight); letter-spacing: var(--meta-fspace); line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-transform: var(--meta-transform); vertical-align: baseline;"><span style="font-size: 18.4px;">விடுதலை நாளேடு</span></div><div class="p-meta" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-size: 16px; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; position: relative; vertical-align: baseline;"><div class="meta-inner is-meta" style="align-items: center; border: 0px; box-sizing: border-box; color: var(--meta-fcolor); display: flex; flex-flow: wrap; font-family: var(--meta-family); font-size: var(--meta-fsize); font-style: var(--meta-fstyle); font-weight: var(--meta-fweight); gap: 0.1em 0.7em; letter-spacing: var(--meta-fspace); line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; text-transform: var(--meta-transform); vertical-align: baseline;"><span class="meta-el meta-date" style="align-items: center; border: 0px; box-sizing: border-box; display: inline-flex; flex-flow: wrap; font-family: inherit; font-size: 1.15em; font-style: inherit; font-weight: inherit; gap: 0.35em; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; width: var(--meta-width,auto);"><time class="date published" datetime="2024-02-17T11:38:03+05:30" style="box-sizing: border-box;">Published February 17, 2024</time></span></div></div></div></div><span style="font-family: inherit;"><span style="border-color: initial; border-image: initial; border-style: initial; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; outline-color: initial; outline-style: initial;"><div class="smeta-extra" style="align-items: center; border: 0px; box-sizing: border-box; display: flex; flex-flow: row; flex-shrink: 0; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"></div></span></span></div></header><div class="s-feat-outer" style="background-color: white; border: 0px; box-sizing: border-box; color: #111111; font-family: "Work Sans"; font-size: 16px; line-height: inherit; margin: 0px 0px 40px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><div class="s-feat" style="border: 0px; box-sizing: border-box; font-family: inherit; font-style: inherit; font-weight: inherit; line-height: inherit; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;"><img class="attachment-foxiz_crop_o1 size-foxiz_crop_o1 wp-post-image" decoding="async" height="734" loading="lazy" src="https://viduthalai.in/wp-content/uploads/2024/02/7-28-860x946.jpg" style="border-radius: var(--round-5); border-style: none; box-sizing: border-box; display: block; height: auto; max-width: 100%; object-fit: cover; vertical-align: middle; width: 806.703px;" width="513" /></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-70591770927768399382024-02-13T09:01:00.001-08:002024-02-13T09:01:32.470-08:00இந்த இராமன்தான் கடவுளா? அம்பேத்கர் கேட்கிறார்!<div class="np-top-header-wrap"><div class="mt-container"><div class="np-top-left-section-wrapper"><nav id="top-navigation" class="top-navigation" role="navigation"><div class="menu-submenu-container"><div><br></div></div></nav></div></div></div><header id="masthead" class="site-header" role="banner"><div id="np-menu-wrap-sticky-wrapper" class="sticky-wrapper"><div id="np-menu-wrap" class="np-header-menu-wrapper"><div class="np-header-menu-block-wrap"><div class="mt-container"><div class="np-header-search-wrapper"><div class="search-form-main np-clearfix"></div></div></div></div></div></div></header><div id="content" class="site-content"><div class="mt-container"><div class="mt-single-content-wrapper"><div id="primary" class="content-area"><div class="theiaStickySidebar"><main id="main" class="site-main" role="main"><article id="post-7068" class="post-7068 post type-post status-publish format-standard hentry category-323 category--01-15-2022 category-429 tag-453"><div class="np-article-thumb"></div><header class="entry-header"><h1 class="entry-title">சிந்தனைக் களம் : </h1><div class="post-cats-list"><span class="category-button np-cat-323"><a href="https://unmaionline.com/category/2022/">2022</a></span> <span class="category-button np-cat-440"><a href="https://unmaionline.com/category/2022/%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-01-15-2022/">ஆகஸ்ட் 01-15 2022</a></span> <span class="category-button np-cat-429"><a href="https://unmaionline.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/">சிந்தனைக் களம்</a></span></div><div class="entry-meta"><span class="posted-on"><a href="https://unmaionline.com/7068/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae/" rel="bookmark"><time class="entry-date published" datetime="2022-08-02T11:14:05+05:30">August 2, 2022</time></a></span><span class="byline"><span class="author vcard"><a class="url fn n" href="https://unmaionline.com/author/muthu/">உண்மை</a></span></span></div></header><div class="entry-content"><p><img decoding="async" class="aligncenter " src="https://unmaionline.com/images/magazine/2022/August/01-15/u21.jpg" width="280" height="373"><br>அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்குத் தக்கது அல்ல எனலாம். இராமன் ஏக பத்தினி விரதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாத தாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடு-கிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல, வைப்-பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.</p><p>இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையைச் சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையைச் சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையி லேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியி லமர்த்திய பிறகும்கூட, சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமனைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிதான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்குச் சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனைச் சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.</p><p>சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?<br>மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) ‘உன்னைச் சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய, உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.’’</p><p>இராமன் சீதைக்கு, இதைவிடக் கொடுஞ்-செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது.<br>“ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்பு மில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.’’<br>இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை -சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னைச் சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, -அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது.- “நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே’’ -என்று சீதை வெளிப்படையாகச் சொல்கிறாள். இப்படிப்-பட்ட இராமனை அற்பத்தனமானவன் என்று சீதை இகழ்ந்திடுவது இயல்பே.</p><p>(அம்பேத்கர் எழுதிய, ‘இராமன் – கிருஷ்ணன் ஒரு புதிர்’ நூலிலிருந்து…)<br>தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி</p></div></article></main></div></div></div></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-74434026357276636962024-02-12T08:42:00.001-08:002024-02-12T08:42:24.499-08:00இராமன் எத்தகைய இராமனடி!<div><br></div><div><div class="site-outer"><div class="site-wrap"><div id="modal-ready" class="single-standard-8 is-sidebar-right sticky-sidebar optimal-line-length"><div class="rb-container edge-padding"><article id="post-17544" class="post-17544 post type-post status-publish format-standard has-post-thumbnail category-49" itemscope="" itemtype="https://schema.org/Article"><div class="grid-container"><div class="s-ct"><header class="single-header"><h1 class="s-title" itemprop="headline">பதிலடிப் பக்கம்</h1><div class="single-meta meta-s-"><div class="smeta-in"><div class="smeta-sec"><div class="smeta-bottom meta-text">விடுதலை நாளேடு</div><div class="p-meta"><div class="meta-inner is-meta"><span class="meta-el meta-date">Published April 14, 2023</span></div></div></div></div><div class="smeta-extra"></div></div></header><div class="s-feat-outer"><div class="s-feat"><img loading="lazy" width="595" height="407" src="https://viduthalai.in/wp-content/uploads/2023/04/31-5.jpg" class="attachment-foxiz_crop_o1 size-foxiz_crop_o1 wp-post-image" alt="" decoding="async"></div></div><div class="s-ct-wrap has-lsl"><div class="s-ct-inner"><div class="e-ct-outer"><div class="entry-content rbct clearfix is-highlight-shares" itemprop="articleBody"><p><strong>(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., </strong></p><p><strong>சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் </strong></p><p><strong>பதிலடிகளும் வழங்கப்படும்)</strong></p><p><strong>இராமன் எத்தகைய இராமனடி!</strong></p><p><strong>(10.4.2023 அன்றைய தொடர்ச்சி…)</strong></p><p>கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்’ சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது – இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது. </p><p><strong>– விஜய பாரதம், 31.3.2023</strong></p><p>இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.</p><p>ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்! </p><p>இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.</p><p>1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.</p><p>2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். </p><p>3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.</p><p>4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. “இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்” என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.</p><p>5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். </p><p>6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்” என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).</p><p>7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே” என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).</p><p>8. “என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே” என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).</p><p>9. “எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).</p><p>10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் “இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்’” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், “இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்” ‘என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் “இராமனின் மனைவிமார்கள்” என்றே வாசகங்கள் வருகின்றன.</p><p>11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.</p><p>12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு “கைகேயி தீய குணமுடையவள்” என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).</p><p>13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், “அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்” என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),</p><p>14. “என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்” அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.</p><p>15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் “கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்” என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.</p><p>16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்” அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.</p><p>17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்” என்று சொன்னபோது, இராமன். “அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே” என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்</p><p>18.தந்தையை, “மடையன், புத்தி இல்லாதவன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான். </p><p>19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்” அயோத்தியா காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.</p><p>20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.</p><p>21. தன் மனைவி சீதையைப் பார்த்து. “நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்” அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.</p><p>22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. “பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?” என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p>23. மற்றும் “உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?” என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p>24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)</p><p>25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு “நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).</p><p>26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.</p><p>27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.</p><p>28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.</p><p>29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்” என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.</p><p>30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, “தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?” என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.</p><p>31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, “மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை” என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.</p><p>32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!</p><p>33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை). </p><p>34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.</p><p>35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். “பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது” என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p>36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.</p><p>37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.</p><p>38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).</p><p>39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).</p><p>40. கரனோடு போர் புரியும் போது. “உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்” என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)</p><p>41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். “என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.</p><p>42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),</p><p>43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) “சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு” என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)</p><p>44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். “சத்யாகிரகம்” செய்தும் அழைத்தபோது. ‘தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்” என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).</p><p>45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.</p><p>46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).</p><p>47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் (‘எமனால்’) ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).</p><p>48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: “ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம…”</p><p>பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)</p><p>குறிப்பு: சம்பூகன் என்கிற ‘சூத்திரனை’ தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், ‘சூத்திரர்’ எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?</p><p>49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு “அபிதான சிந்தாமணி”யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.</p><p>50. இராமாயணங்களிலும் ‘பரசுராமன்’ சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது – எப்படி இருந்தாலும் “முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை. </p><p>நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து </p><p>வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான். </p><p>அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.</p><p>எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், “அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக” என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.</p><p>இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.</p><p>இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.</p><p>மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்</p><p>ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.</p><p>அமெரிக்கர் ஆராய்ச்சி – ரஷ்யப் பத்திரிகையின் வெளியீடு “The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana”</p><p>இதன் மொழிபெயர்ப்பு:</p><p>“இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்”</p><p>அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.</p><p><strong>(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய </strong></p><p><strong>“இராமாயணப் பாத்திரங்கள்”)</strong></p></div></div></div></div></div></div></article></div></div></div></div><div id="a11y-speak-assertive" class="a11y-speak-region" aria-live="assertive" aria-relevant="additions text" aria-atomic="true"></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-86842892703078713092024-02-11T00:48:00.001-08:002024-02-11T00:48:31.773-08:00சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?<div><br></div><div><div class="site-outer"><div class="site-wrap"><div id="modal-ready" class="single-standard-8 is-sidebar-right sticky-sidebar optimal-line-length"><div class="rb-container edge-padding"><article id="post-11690" class="post-11690 post type-post status-publish format-standard has-post-thumbnail category-49" itemscope="" itemtype="https://schema.org/Article"><div class="grid-container"><div class="s-ct"><header class="single-header"><h1 class="s-title" itemprop="headline">பதிலடிப் பக்கம்</h1><div class="single-meta meta-s-"><div class="smeta-in"><div class="smeta-sec"><div class="smeta-bottom meta-text">விடுதலை நாளேடு,</div><div class="p-meta"><div class="meta-inner is-meta"><span class="meta-el meta-date">Published June 26, 2023</span></div></div></div></div><div class="smeta-extra"></div></div></header><div class="s-feat-outer"><div class="s-feat"><img loading="lazy" width="564" height="332" src="https://viduthalai.in/wp-content/uploads/2023/06/4-6.jpg" class="attachment-foxiz_crop_o1 size-foxiz_crop_o1 wp-post-image" alt="" decoding="async"></div></div><div class="s-ct-wrap has-lsl"><div class="s-ct-inner"><div class="l-shared-sec-outer show-mobile"><div class="l-shared-sec"><div class="l-shared-items effect-fadeout is-color"><a class="share-action share-trigger icon-facebook" aria-label="Share on Facebook" href="https://www.facebook.com/sharer.php?u=https%3A%2F%2Fviduthalai.in%2F11690%2Fblog-post_9557%2F" data-title="Facebook" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-facebook" aria-hidden="true"></i></a><a class="share-action share-trigger icon-twitter" aria-label="Share on Twitter" href="https://twitter.com/intent/tweet?text=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&url=https%3A%2F%2Fviduthalai.in%2F11690%2Fblog-post_9557%2F&via=Viduthalai+Daily+Newspaper" data-title="Twitter" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-twitter" aria-hidden="true"></i></a><a class="share-action icon-whatsapp is-mobile" aria-label="Share on Whatsapp" href="whatsapp://send?text=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E2%98%9E%20https%3A%2F%2Fviduthalai.in%2F11690%2Fblog-post_9557%2F" target="_blank" data-title="WhatsApp" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-whatsapp" aria-hidden="true"></i></a><a class="share-action share-trigger icon-linkedin" aria-label="Share on Linkedin" href="https://linkedin.com/shareArticle?mini=true&url=https%3A%2F%2Fviduthalai.in%2F11690%2Fblog-post_9557%2F&title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" data-title="linkedIn" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-linkedin" aria-hidden="true"></i></a><a class="share-action share-trigger icon-telegram" aria-label="Share on Telegram" href="https://t.me/share/?url=https%3A%2F%2Fviduthalai.in%2F11690%2Fblog-post_9557%2F&text=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" data-title="Telegram" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-telegram" aria-hidden="true"></i></a><a class="share-action icon-email" aria-label="Email" href="mailto:?subject=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20BODY=I%20found%20this%20article%20interesting%20and%20thought%20of%20sharing%20it%20with%20you.%20Check%20it%20out:%20https://viduthalai.in/11690/blog-post_9557/" data-title="Email" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-email" aria-hidden="true"></i></a><a class="share-action icon-print" aria-label="Print" rel="nofollow" data-title="Print" data-gravity="w"><i class="rbi rbi-print" aria-hidden="true"></i></a><a class="share-action native-share-trigger more-icon" aria-label="More" href="https://viduthalai.in/11690/blog-post_9557/#" data-link="https://viduthalai.in/11690/blog-post_9557/" data-ptitle="பதிலடிப் பக்கம்" data-title="More" data-gravity="w" rel="nofollow"><i class="rbi rbi-more" aria-hidden="true"></i></a></div></div></div><div class="e-ct-outer"><div class="entry-content rbct clearfix is-highlight-shares" itemprop="articleBody"><p><strong>(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., </strong></p><p><strong>சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் </strong></p><p><strong>பதிலடிகளும் வழங்கப்படும்)</strong></p><p><strong>சீதை மாமிசம் சாப்பிட்டது ‘துக்ளக்’குக்கு தெரியுமா?</strong></p><p><strong>மின்சாரம்</strong></p><p><a href="https://viduthalai.in/wp-content/uploads/2023/06/4-6.jpg" imageanchor="1"><img decoding="async" height="188" src="https://viduthalai.in/wp-content/uploads/2023/06/4-6.jpg" class="wp-image-11691" width="320"></a></p><p><strong>(28.6.2023 ‘துக்ளக்’ ஏட்டின் </strong></p><p><strong>பதில்களுக்குப் பதிலடி)</strong></p><p><strong>கேள்வி: </strong>‘முஸ்லிம் லீக் மதச் சார்பற்ற கட்சி. அந்தக் கட்சியை மதச் சார்புள்ளது என்று சொல்ல எதுவும் இல்லை‘ என்று ராஹுல் காந்தி கூறியிருப்பது பற்றி?</p><p><strong>பதில்: </strong>ஹிந்து என்றால் மட்டுமே வகுப்பு வாதம். ஹிந்துக்கள் மட்டுமே வகுப்புவாதிகள். மைனாரிட்டி என்றால் மதச்சார்பின்மை, சுதந்திரம் பெற்றது முதல் இதுதான் நமது மதச் சார்பற்ற அரசியல் சித்தாந்தம். இதன்படி முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியாகத் தானே இருக்க முடியும்? ராஹுல் கூறுவது சரிதான்.</p><p><strong>நமது பதிலடி: </strong>முஸ்லிம் என்பது மத அடையாளம் தான். ஆனால் நாங்கள் முஸ்லிம் ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் – எங்கள் கடவுளைத்தான் கும்பிட வேண்டும், எங்கள் உருதுவைத்தான் தேசிய மொழியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறவில்லை, மாறாக நாங்கள் சிறுபான்மை மக்களாக இருக்கிறோம் – எங்களுக்குரிய உரிமைகளும் வாய்ப்பு களும், கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று பெரும்பான்மை வாத கூக்குரல்காரர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஓர் அமைப்பினை வைத்துள்ளனர். இது எப்படி மதவாதம் ஆகும்?</p><p>அதே நேரத்தில் ஹிந்து மதம் – சிறுபான்மை மக்களுடைய மதத்தை இழிவுபடுத்துவது – சீண்டுவது ஒரு புறம் இருக்கட்டும்.</p><p>ஹிந்து மதம் – தங்கள் மதத்தைச் சார்ந்தவர்களையே பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்துவது, மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பது (தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியார் தான் எங்களின் ஜெகத் குரு என்பது) எல்லாம் பச்சையான வகுப்புவாதம் அல்லாமல் வேறு என்னவாம்?</p><p>பிர்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் – அவன் இரு பிறப்பாளன் (துவி ஜாதி) அதன் அடையாளம் தான் இந்தப் பூணூல் என்று மார் தட்டுவது வகுப்பு வாதம் அல்லாமல் வேறு என்னவாம்?</p><p>கங்கையில் குளிக்கப் போன ஒரு பெண்ணைப் பார்த்து ‘நீ முஸ்லிம், நீ எப்படி எங்களின் புனிதமான கங்கையில் குளிக்கலாம்?‘ என்று கேட்பது, அச்சுறுத்து வது வகுப்புவாதம் இல்லாமல் வேறு என்னவாம்?</p><p>இன்னும் எவ்வளவோ கேள்விகள் உண்டு; தொடுக்க ஆரம்பித்து விட்டால் தாங்க மாட்டீர்கள் – அவ்வளவுதான்!</p><p><strong>கேள்வி: </strong>பணம் வைத்திருக்கும் அயோக்கியனை மக்கள் மதிக்கிறார்களே ஏன்?</p><p><strong>பதில்: </strong>கலியுகத்தில் பணத்தை மட்டுமே வைத்து மனிதர்கள் மதிக்கப்படுவார்கள், நல்ல பண்புகளின் அடிப்படையில் மனிதர்கள் மதிக்கப்பட மாட்டார்கள் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பாகவத புராணம் கூறிவிட்டது. மக்கள் அப்படி நடக்கவில்லை என்றால் பாகவத புராணம் பொய்யாகி விடுமே!</p><p><strong>நமது பதிலடி: </strong>அப்படியென்றால் அந்தக் கலி யுகத்தைப் படைத்ததாகக் கூறும் அந்தக் கடவுள் அயோக்கியன் என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்!</p><p><strong>கேள்வி: </strong>‘கணவரை இழந்தவர் என்பதால், புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கவில்லை’ என்று ஜனாதிபதி பற்றி முத்தரசன் கூறியது அபத்தம் தானே?</p><p><strong>பதில்: </strong>அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகம். முத்தரசன் கம்யூனிஸ்டாக மட்டும் இருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். அவர் திராவிட மாடல் கலந்த கம்யூனிஸ்ட், எனவே இந்த அநாகரிகப் பேச்சு.</p><p><strong>நமது பதிலடி: </strong>நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் திறப்பது அப்புறம் இருக்கட்டும். நாடாளு மன்ற திறப்பு விழா அழைப்பிதழைக்கூட குடியரசுத் தலைவருக்கு அளிக்கவில்லையே! துணைக் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு நேரில் அளிக்கப்படுகிறது; ஆனால் குடியரசுத் தலைவருக்கு அந்தப் பதவியை உத்தேசித்தாவது அழைப்பிதழைக் கொடுக்கத் தடுத்தது எது – தோழர் முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?</p><p>‘விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்கு சமமான வர்கள் என்று சொன்னவர்தானே உங்களின் லோகக் குரு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி – அதற்காக 9.3.1998 காலை 10 மணிக்கு காஞ்சி சங்கர மடத்தின் முன் திராவிடர் கழக மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுண்டே!</p><p><a href="https://viduthalai.in/wp-content/uploads/2023/06/5-6.jpg" imageanchor="1"><img decoding="async" height="220" src="https://viduthalai.in/wp-content/uploads/2023/06/5-6.jpg" class="wp-image-11692" width="542"></a></p><p>12.1.1998 தினமணியில் பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து எழுதினாரே! ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு கட்டுரை தீட்டினாரே, ‘இந்தியா டுடே’யில் எழுத்தாளர் வாஸந்தி!</p><p>குடியரசுத் தலைவர் ஒரு விதவைப் பெண் – சங்கராச்சாரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் தரிசு நிலம் – அந்த அடிப்படையில் இந்துத்துவா கொள்கை உடைய பிஜேபி ஆட்சி குடியரசுத் தலைவரை அவமதித்துள்ளது என்று தோழர் இரா.முத்தரசன் கூறியதில் என்ன குற்றம்?</p><p>திராவிடர் கொள்கைக்கும், கம்யூனிஸ்ட் கொள் கைக்கும் இடையே சிண்டு முடியும் சிண்டுகளின் சில்லறைத்தன வேலை தந்தை பெரியார் மண்ணில் பலிக்காது – பலிக்கவே பலிக்காது!</p><p><strong>கேள்வி:</strong> சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்றவர்களுக்கு தாம்பூலப் பையுடன் குவார்ட்டர் மதுப் பாட்டில் ஒன்றும் துணிப் பையில் போட்டுக் கொடுக்கப் பட்டுள்ளதே?</p><p><strong>பதில்:</strong> திருவள்ளுவரைப் போன்று ஆன்றோர்கள் வகுத்த தமிழ் கலாச்சாரம் மதுவை ஒதுக்கும். ஈவெரா வகுத்த திராவிடக் கலாச்சாரம் மதுவை வரவேற்கும். திராவிட மாடல் கலாச்சாரம் தான் இப்பொழுது தமிழ்க் கலாச்சாரம். எனவே துணிப் பையில் குவார்ட்டர் பாட்டில், கூடிய விரைவில் மஞ்சள் பையிலும் குவார்ட்டர் பாட்டில் வரலாம்.</p><p><strong>நமது பதில்: </strong>புதுச்சேரியில் மதுவிலக்கு எப் பொழுதுமே கிடையாது என்ற பாலபாடம் கூட ‘துக்ளக்’ பார்ப்பனருக்குத் தெரியாது போலும்!</p><p>உண்மையைச் சொல்லப்போனால் சுரா பானம் குடித்ததால் ஆரியர்கள் “சுரர்கள்” என்றும் அதனைக் குடிக்க மறுத்ததால் திராவிடர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்படுவது அய்யர் குருமூர்த்திக்குத் தெரி யுமா?</p><p>வால்மீகி இராமாயணத்தின்படி இராமன் குடித்திருக் கிறானே. 96ஆவது சருக்கத்தில், </p><p><strong>“நிஷாந்த பரஸ்த்தே சீதம்</strong></p><p><strong>மாம ஸேனாச் சண்டயம்”</strong></p><p>இதன் பொருள் என்ன? சீதைக்கு இராமன் மாமி சத்தைக் கொடுத்து மகிழ்ச்சியூட்டினான் என்பதுதானே!</p><p>உண்மையைச் சொன்னால் சுதந்திரப் போராட் டத்தில் காந்தியார் மது விலக்குப் போராட்டத்தை நடத்திய போது இந்தியாவிலேயே ஈரோட்டில்தானே வெற்றிகரமாக நடத்தப்பட்டது.</p><p><strong>தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டியவர் தந்தை பெரியார் தானே!</strong></p><p>மதுவிலக்குப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா, கூடாதா என்பது என் கையில் இல்லை. ஈரோட்டில் இரு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது என்று பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் கூறவில்லையா? யார் அந்த இரு பெண்மணிகள்? தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாள் ஆகியோர் தானே! இதை எல்லாம் தெரிந்து கொள்ளாத “அமாவாசை அறிவாளிகள்” தந்தை பெரியாரை இழுத்துக் குளிர் காய்வது வெட்கக் கேடே!</p></div></div></div></div></div></div></article></div></div></div></div><div id="a11y-speak-assertive" class="a11y-speak-region" aria-live="assertive" aria-relevant="additions text" aria-atomic="true"></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-11148470246154939872024-02-02T06:56:00.001-08:002024-02-02T07:01:27.739-08:00இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?<div><br></div><div><div><div><div><article itemscope="" itemtype="https://schema.org/Article"><div><div><header><h1 itemprop="headline"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQn0Ios2e6WxK471CqKsbP8-eaDvegQsxV6lj_hw5zK0rwBdH4Pfdre1aLGZ5b5RhJ3_Busz9meIYefq6t4Q_eiUfZJ4Ej4RCeB_9G7n8w0fxBK_8z1_zPyzfW2uHBJTJBMa8e5Oup66GshDB0p7Xpq-nRMOldua-cXJ6UG6YhbzAoex-jV24dxsVu6Fo" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjQn0Ios2e6WxK471CqKsbP8-eaDvegQsxV6lj_hw5zK0rwBdH4Pfdre1aLGZ5b5RhJ3_Busz9meIYefq6t4Q_eiUfZJ4Ej4RCeB_9G7n8w0fxBK_8z1_zPyzfW2uHBJTJBMa8e5Oup66GshDB0p7Xpq-nRMOldua-cXJ6UG6YhbzAoex-jV24dxsVu6Fo" width="400">
</a>
</div><br></h1><div><div><div><div>விடுதலை நாளேடு,</div><div><div><span>Published February 2, 2024</span></div></div></div></div><div></div></div></header><div></div><div><div><div><div><div><a aria-label="Share on Facebook" href="https://www.facebook.com/sharer.php?u=https%3A%2F%2Fviduthalai.in%2F37239%2Fwhat-is-rama-rajyaam-like%2F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Twitter" href="https://twitter.com/intent/tweet?text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F&url=https%3A%2F%2Fviduthalai.in%2F37239%2Fwhat-is-rama-rajyaam-like%2F&via=Viduthalai+Daily+Newspaper" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Whatsapp" href="about:invalid#zClosurez" target="_blank" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Linkedin" href="https://linkedin.com/shareArticle?mini=true&url=https%3A%2F%2Fviduthalai.in%2F37239%2Fwhat-is-rama-rajyaam-like%2F&title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Telegram" href="https://t.me/share/?url=https%3A%2F%2Fviduthalai.in%2F37239%2Fwhat-is-rama-rajyaam-like%2F&text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Email" href="mailto:?subject=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?%20BODY=I%20found%20this%20article%20interesting%20and%20thought%20of%20sharing%20it%20with%20you.%20Check%20it%20out:%20https://viduthalai.in/37239/what-is-rama-rajyaam-like/" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Print" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="More" href="https://viduthalai.in/37239/what-is-rama-rajyaam-like/#" rel="nofollow"><i aria-hidden="true"></i></a></div></div></div><div><div itemprop="articleBody"><div><strong>இராம ராஜ்யம் என்பது எப்படி இருக்கும்?</strong></div><div><strong>வால்மீகி மூல இராமாயணத்தில் உள்ளதுபடி</strong></div><div><strong>– “ஆரியக்கூலி” கம்பர் மறைத்த உத்தரகாண்டம் இதோ:</strong></div><div></div><div></div><div><strong>சருக்கம் 73 – அகால மரணம்</strong></div><div><strong>ப்ரஸ்த2£ப்ய து ஸ ல்த்ருக்4நம் ப்ராத்ருப்4யாம் ஸஹராக4வ |</strong></div><div><strong>ப்ரமுமோத2 ஸுகீ2 ராஜ்யம் த4ர்மேண பரிபாலயந் ||</strong></div><div></div><div>இப்படிச் சத்ருக்கனனை மதுபுரிக்கு அனுப்பி, ராமன் சகோதரர்களுடன் தர்மமாய் பிரஜாபாலனம் செய்து கொண்டு மகிழ்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு, நாட்டுப் புறத்தில் வசிக்கும் ஒரு கிழப் பிராம்மணன் உயிரிழந்த தன் புத்திரனை எடுத்துக்கொண்டு அரண்மனை வாசலில் வந்து பலவிதமாய் புலம்பினார். புத்திர சோகத்தாலும் துக்கத்தாலும் மெய்மறந்து, “ஐயோ! குழந்தாய்! நான் பூர்வ ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ? என் ஒரே குழந்தை, எனக்கு முன் மரணமடையப் பார்க்கும் விதி நேர்ந்ததே? ஐயோ! உனக்கு இன்னும் பதினான்கு வயதாகவில்லையே! லோகத்தின் சுகங்களை அனுபவிக்காமல் அகாலத்தில் காலனுடைய பாசத்தால் கட்டுப்பட்டு என்னையும் துக்க சமுத்திரத்தில் தள்ளினாயே! உன்னை இழந்து நானும் உன் தாயும் பிழைத்திருப்போமா? சில தினங்களில் நாங்களும் மரணமடைவோம்.</div><div></div><div><strong>பிராமணனது அழுகை:</strong></div><div>இந்தக் கஷ்டம் எனக்கு நேரக் காரணம் யாதொன்றையும் அறியேன்; நான் பொய் சொன்னதில்லை; ஒருவரையும் இம்சித்ததில்லை; பூர்வ ஜன்மங்களில் பிராணிகளிடத்தில் யாதொரு பாபத்தையும் செய்ததில்லை. எனக்கு என் புத்திரன் உத்தரக்கிரியைகளைச் செய்ய வேண்டியிருக்க, அவன் பால்யத்திலேயே யமலோகத்திற்குப் போகும்படியான கொடிய காரியம் என்ன செய்தேன்? இதுவரையில் இப்படிப் பட்ட அநியாயத்தைக் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை; இந்த ராமனுடைய ஆளுகையில் மாத்திரமே இவ்விதமான அகாலமரணம் சம்பவித்திருக்கிறது. ராமன் ஏதோ மகா பாபத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தத் தேசத்தில் குழந்தைகளுக்கு மரணபயம் உண்டாகுமா?” என்று கதறி அழுதார்.</div><div></div><div><strong>மகனை இழந்த சோகம்:</strong></div><div>இதற்குள் ராகவனும் சகோதரர்களும் பரிஜனங்களும் வெளியில் வந்தார்கள். பிராம்மணன் ராமனைப் பார்த்து அடங்காக் கோபங்கொண்டு, “மகாராஜரே! என் புத்திரன் பாலன்: மரணத்தின் வசத்தில் அகப்பட்டான்; இவனை இப்பொழுதே பிழைப்பிக்க வேண்டும்; இல்லாவிட்டால் உன் அரண்மனை வாசலில் நானும் என் மனைவியும் உயிரை விடுவோம். இந்தக் கோசல ராஜ்யத்தில் மக்களைக் காக்க நாதனில்லை என்று தோன்றுகிறது. எங்களைக் கொன்ற பிரம்மஹத்திதோஷம் உன்னை ஒவ்வொரு நிமி ஷமும் உபத்திரவிக்கட்டும்: நீ சுகமாய் இரு. எங்களுடைய பழியைக் கட்டிக்கொண்டு நீயும் உன் சகோதரர்களும் தீர்க்காயுசுள்ளவர்களாய் வாழுங்கள். நீ ராவணாதி அசுரர்களை வென்றாய் என்றும் மகாபலவானென்றும் புகழ் அடைந்திருக்கிறாய்.</div><div></div><div><strong>இராமனது ஆட்சியைப் பழித்தல்:</strong></div><div>உன்னால் ஆளப்பட்ட ராஜ்யத்தில் வசிக்கிறோம். நீ எங்களிடத்தில் கடமை வாங்கவில்லையா? எங்களை காக்கக் கடமைப்பட்டிருக்க வில்லையா? உன்னால் எங் களுக்கு எள்ளளவும் சுகமில்லை. அகாலத்தில் எங்களுக்கு மரணபயம் நேர்ந்தது உன்னாலல்லவா? இட்சுவாகு வம்ச சக்கரவர்த்திகளான மகாத்மாக்கள் ஆண்ட ராஜ்யம், குழந்தைகளுக்கு மிருத்யுவான ராமனுடைய கையில் அகப்பட்டு நாதனில்லாமல் போயிற்றே! அரசன் நீதியாகப் பிரஜாபாலனம் செய்யாவிட்டால் அவனுடைய தோஷங் களால் ஜனங்கள் நாசமடைகிறார்கள். அரசனுடைய துராசாரத்தால் ஜனங்கள் அகாலத்தில் மரணமடைகிறார்கள். அல்லது நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிரஜைகள் செய்யும் பாவங்களை அரசன் சிட்சிக்காமலிருந்தால் அகால மரணம் நேரும். உன் தோசத்தால் என் புத்திரன் இறந்தானென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்திலாவது தேசத்திலாவது ஏதோ அநியாயம் நடக்கிறது” என்று சொல்லி, பலவகையில் மேன்மேலும் அரசரை நிந்தனை செய்துகொண்டு, மிகவும் வருந்தி தன் மகனை அணைத்துக் கொண்டார்.</div><div></div><div><strong>ஏவம் ப3ஹுவிதை4ர் வாக்யை ருபருத்4ய முஹுர் முஹு: |</strong></div><div><strong>ராஜாநம் து3க்க3 ஸந்தப்த: ஸுதம் தமுபகூ3ஹதே ||</strong></div><div><strong>சருக்கம் 74 – யுக தர்மம்</strong></div><div><strong>ததா2 து கருணம் த3ஸ்ய த்விஜஸ்ய பரிதே3வநம் |</strong></div><div><strong>—ஸ்ராவ ராக4வ: ஸர்வம் து2க்க2 «ல்£க ஸமந்விதம் ||</strong></div><div>இப்படி அந்தப் பிராம்மணன் துக்கத்தாலும் சோகத்தாலும் புத்தி சிதறித் தீனமாய் பிரலாபித்ததை ராகவன் கேட்டார். அதைப் பார்க்க சகிக்கவில்லை; மந்திரிகளையும் சகோதரர் களையும் வைசியப் பெரியோர்களையும் வசிட்டர் வாமதே வர் முதலியவர்களையும் அழைத்துவரச் சொன்னார். கொஞ்சநேரத்திற்குள் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். “மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காச்யபர், காத் யாயனர், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய மகாத்மாக்கள் ராமனை மங்களாசீர்வாதம் செய்து, அவரால் விதிப்படி பூஜிக்கப்பட்டு, தகுந்த இருக்கைகளில் உட்கார்ந்தார்கள். ராமன் அவர்களைக் கைகூப்பி வணங்கி மந்திரிகளையும் வைசியர்களையும் அனுகூலமாய் உபசரித்தார். பிறகு, நடந்த விருத்தாந்தம் யாவற்றையும் தெரிவித்து, “இந்தப் பிராம் மணர் இங்கே காத்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய வேண்டும்?” என்றார்.</div><div></div><div><strong>கிருதயுகமும் திரேதாயுகமும்:</strong></div><div>ரகுநாதன் கவலைகொண்டு முகம் வாடியிருப்பதைப் பார்த்து, நாரதர், “மகாராஜா! இந்தக் குழந்தைக்கு அகாலத்தில் மரணம் நேர்ந்த காரணத்தைச் சொல்லுகிறேன். அதைக் கேட்டு தகுந்தபடி செய். ஆதியில் கிருத யுகத்தில் பிராம் மணர்களே உபவாசம் விரதம் காயக்கிலேசம் முதலிய நியமங்களை அனுஷ்டித்துத் தவம் செய்துவந்தார்கள். மற்றவர்கள் நித்ய இல்லறத் தர்மங்களை மாத்திரம் நடத்தி வந்தார்கள்; தவம் செய்யவில்லை. இப்படித் தவத்தால் பிரகாசித்து, பிராம்மணர்களே பிரதானமாய், அக்ஞானத்தால் மயங்காமல், எல்லா மக்களும் கிருத யுகத்தில், வசிக்கும் பொழுது மரணமென்பதே இல்லாமல் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். அதர்மம் கொஞ்சம்கூட இல்லை. மூன்று காலங் களிலும் நடக்கும் சகல விருத்தாந்தங்களையும் சுலபமாய் அறியும் சக்தி அவர்களுக்கு உண்டு. அந்த யுகம் முடிந்த பிறகு திரேதாயுகம் ஆரம்பித்தது. அதில் மனுவம்சத்தில் பிறந்த சத்திரியர்களே பிரதானம், திட சரீர முள்ளவர்களாய் அவர்கள் தவத்தைப் பூர்ணமாய் மேற்கொண்டார்கள்.</div><div></div><div>(ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றென்ற புத்தி மறை யவும் தேகத்தில் அபிமான முண்டாயிற்று. திரேதாயுகத்தில் வசித்த மனிதர்களுக்கு இதே முக்கியமான குணம், முன்பு பிராம்மணர் களால் மேற்கொள்ளப்பட்ட தவத்தை இவர் களும் செய்ய ஆரம்பித்தார்கள். தீரயீ என்று சொல்லப்பட்ட வேதத்தில் விதித்த திரேதாக்னியால் செய்ய வேண்டிய கர்மங்களில் பிரவிருத்தி முக்யமாவதால் இந்த யுகத்திற் கிரேதாயுகமென்ற பெயர் வந்தது தீர்த்தீயம்)</div><div></div><div>ஆனால் அவர்களைவிட கிருதயுகத்திலிருந்த பிராம் மணர்கள் வீரியத்திலும் தவத்திலும் மேலானவர்கள்; திரேதா யுகத்திலிருந்த பிராம்மணர்கள் சிறிது தாழ்ந்தவர்கள். அதனால் அந்தக் காலத்து சத்திரியர்கள் அவர்களுக்கு சமானர்கள். (கிருதயுகத்தில் சத்ரியர்களுக்குத் தவம் செய்ய அதிகாரமில்லாததால் பிராம்மணர் களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள். திரேதாயுகத்தில் இருவர்க்கும் தவம் செய்ய அதிகார மேற்பட்டதால் சமானர்கள்-தீர்த்தீயும்) ‘கிருத யுகத்தில் பிராம்மணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் தபஸால் பேதம் ஏற்பட்டிருந்தது. திரேதாயுகத்தில் இருவரும் தவம் செய்ததால் யாதொரு பேதமும் தோன்றவில்லை. ஆகை யால் வேதங்களில் சொல்லியிருக்கும் நான்கு வர்ணங் களையும் ஏற்படுத்தி அவைகளுக்குத் தகுந்த ஆசாரங்க ளையும் கற்பித்தார்கள்.</div><div></div><div><strong>மாறிவரும் யுகங்களுக் கேற்ப மாற்றங்கள்:</strong></div><div>இப்படி யக்ஞம் முதலிய தர்மங்களைப் பிரதானமாகக் கொண்டு அதர்மம் மேலிடாமல் திரேதாயுகம் விளங்கும் பொழுது, அதர்மம் நாலிலொரு பாகத்தைப் பூமியில் பரவச் செய்தது. கிருதயுகத்தோர்களுக்குக் களங்கமற்ற ஞான மிருந்ததால் அவர்கள் பிரம்ம வித்தையில் அதிகாரம் பெற்று அதர்ம கிலேசமுமற்றிருந்தார்கள். திரேதாயுகத்தோர்களுக்கு அந்த நிர்மல ஞானமில்லாததால் பிரம்ம வித்தையில் அதி காரமில்லை. வர்ணாசிரம தர்மங்களையே மேற்கொண்டார் கள். ஆகையால் அதர்மம் பரவ ஆரம்பித்தது. (திரேதா யுகத்தில் வர்ணாசிரம தர்மங்களே பிரதானமாக இருந்தன. அவைகளை மேற்கொள்வதற்கு இடையூறான பாபங்கள் இல்லை. அப்போது பரகிம்சை அசத்யம் அதிருப்தி என்ற ரூபத்தையுடைய அதர்மம், அதன் நாலு பாதங்களில் ஒரு பாதத்தைப் பூமியில் வைத்து நடந்தது. அதர்ம சம்பந்தத்தால் அவர்களுக்குத் தேஜஸ் மந்தமாயிற்று, கிருதயுகத்தில் எல்லோரும் நினைத்த காரியங்களை உடனே முடிக்கும் சக்தியுள்ளவர்கள். பயிரிடாமலும் சமைக்காமலும் தங் களுக்கு வேண்டிய ஆகாரத்தை அடையக்கூடிய யோக சக்தியுள்ளவர்கள். திரேதாயுகத்தில் அந்த யோக்யதை இல்லாமையால் எல்லோராலும் நிந்திக்கப்படும் ஜீவனோ பாயத்தைக் கைப்பற்றிப் பிறர்க்குத் தொண்டு செய்து பிழைத்தார்கள். பூமியைப் பயிரிட்டு அதனால் கிடைத்த தான்யத்தைச் சமைத்து தேகத்தை வளர்த்தார்களென்று கருத்து.)</div><div></div><div>இது அதர்மத்தின் முதலாவது பாகத்திற்கு அடையாளம், அதர்மம் மேலிடக் கிருதயுகத்தில் ஜனங்களுக்கு இருந்த ஆயுள்காலம் குறைந்தது. அதைக்கண்டு பயந்து, எல் லோரும் சத்யத்தையும் தர்மத்தையும் கைப்பற்றி, மங்கள கரமான கர்மங்களையே செய்து வந்தார்கள். (திரேதாயுகத்தில் அஞ்ஞானத்தால் பீடிக்கப்பட்டவனுக்கு யாக யக்ஞம் முதலிய கிரியைகளால் சித்தம் தெளிந்ததென்று கருத்து) பிராம்மணர்களும் சத்திரியர்களும் தவம் செய்தார்கள். வைசியர்களும் நான்காவது வர்ணத்தவர்களும் அவர் களுக்குப் பணி செய்து வந்தார்கள். இவர்களுக்குப் பயிரிடு தல் வியாபாரம் பணிவிடை செய்தல் கடமையாகும். சேவை நான்காம் வர்ணத்தவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.</div><div>திரேதாயுகத்தின் முடிவில் அதர்மத்தால் ஆயுள் வரவரக் குறைந்தது. பயிரிடுதல் முதலிய தொழில்களால் கஷ்டம் அதிகரித்தது. ஜனங்கள் மரணமடைய ஆரம்பித்தார்கள். அப்பொழுது அதர்மம் இரண்டாவது பாதத்தைப் பூமியில் வைத்தது. ஆகையால் அதற்குப்பின் வந்த யுகத்திற்குத் துவாபரமென்று பெயர். ஜனங்களுடைய ஆயுட்காலம் இன்னும் குறைந்தது. விசேஷ சிரமப்பட்டாலொழிய பயிர்த்தொழில் பயனைக் கொடுக்கிறதில்லை. இந்த யுகத்தில் வைசியர்கள் தவம் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி மூன்று யுகங்களிலும் மூன்று வர்ணத்தார்களும் தவம் செய்ய அதிகாரம் பெற்றார்கள். நான்காம் வர்ணத்தவனுக்குத் தவம் செய்ய அதிகாரம் ஏற்படவில்லை; சமயம் கிடைக்கவுமில்லை. கலியுகத்தில் அது அனுஷ்டானத்திற்கு வரும்.</div><div></div><div><strong>குழந்தை பிழைக்கும் வழி:</strong></div><div>துவாபரத்தில் பரம அதர்மமான காரியத்தை, இந்தத் திரேதாயுகத்தில் ஒருவன் செய்யக் கூடுமோ? இப்பொழுது உன் ராஜ்யத்தில் யாரோ தகுதியற்ற ஒருவன் தவம்செய்து கொண்டிருக்கிறான். இந்தப் பிராம்மணனுடைய புத்திரன் அகாலத்தில் மரணமடைந்ததற்கு அதுவே காரணம். அரச னுடைய ராஜ்யத்திலாவது ராஜதானியிலாவது தர்மத்திற்கும் நியாயத்திற்கும் விரோதமான காரியங்களைச் செய்யும் புத்திஹீனன் நரகத்தை அடைகிறான். அந்த அரசனுக்கும் அதேகதி. பிரஜைகளிடத்திலிருந்து ஆறிலொரு கடமை வாங்கிக் கொண்டு அவர்களை அரசன் காக்க வேண்டிய தல்லவா நியாயமாய் ராஜ்யபாலனம் செய்பவன் பிரஜைகள் செய்யும் வேதாத்யயனத்திலும் பாகத்தையடைவது போல் அஜாக்கிரதையால் காக்கத் தவறுகிறவன் அவர்கள் செய்யும் பாவத்திலும் பாகத்தை அடைகிறான். ஆகையால் உன் ராஜ்யத்தில் நன்றாய்த் தேடிப்பார். அதர்மம் கண்ணில் பட்டவுடன் அதை நீக்க வேண்டும். அப்பொழுது தர்மம் ஓங்கித் தழைக்கும்; ஆயுள் விருத்தியாகும்; இந்தக் குழந்தை யும் பிழைப்பான்” என்றார்.</div><div><strong>ஏவம் சேத் த4ர்ம வ்ருத்3தி4ஸச ந்ருணாம் சாயுர் விவர்த4நம் |</strong></div><div><strong>ப4விஷ்யதி நர•ரேஷ்ட2 ப3£லஸ்யாஸ்யச ஜீவிதம் || </strong></div><div><strong>(32)</strong></div><div><strong>சருக்கம் 75 – தபசியைக் காணுதல்</strong></div><div><strong>நாரத3ஸ்ய து தத்3 வாக்யம் ஸ்ருத்வாம்ருத மயம் தத2£ </strong></div><div><strong>ப்ரஹர்ஷ மதுலம் லேபே4 லக்ஷமணம் சேத3 மப்2ரவீத்|| </strong></div><div><strong>(1)</strong></div><div>நாரதருடைய வார்த்தையைக் கேட்டு ராமன் அமிருதபானம் செய்ததுபோல் மகிழ்ந்து லட்சுமணனை அழைத்து, “நீ அந்த பிராம்மணரிடத்திற்குச் சென்று கொஞ்சகாலம் பொறுத்திருக்கும்படி கேட்டு சமாதானம் செய். அந்தக் குழந்தையின் தேகத்தை எண்ணெய்க் கொப்பரை யில் வைத்து வாசனை திரவியங்களால் காப்பாற்றுங்கள். அவயவங்கள் விகாரமடையாமலும் தளராமலும் சொரூபம் மாறாமலும் இருக்கும்படி ஜாக்கிரதை செய்” என்று ஆணையிட்டு, புஷ்பக விமானத்தை வரும்படி நினைத்தார். உடனே அது கண்ணிற்குத் தோன்றி அவரை நமஸ்கரித்து, பிரபோ! தங்களுடைய அடிமை; இதோ வந்திருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தது.</div><div></div><div><strong>ராமன் தபசியைத் தேடி அடைதல்:</strong></div><div>ராமன் ராஜ்யத்தைப் பரத லட்சுமணர்களிடத்தில் ஒப்பு வித்து, மகரிஷிகளிடத்தில் உத்தரவுபெற்று ஆயுதபாணியாய் அதில் ஏறிச் சென்றார். மேற்குத் திக்கில் வெகு ஜாக்கிரதை யாய்த் தேடிப்பார்த்தும், யாதொரு அதர்மத்தையும் காண வில்லை. அப்படியேவடக்கும் கிழக்கும் நிர்மலமான கண்ணாடியைப்போல் தெளிவாக இருந்தன.</div><div>பிறகு தெற்குத் திக்கில் செல்லுகையில், விந்தியபர்வதத் திற்கு அடுத்த சைவலமென்ற மலையின் சாரலில் ஒரு பெரிய ஏரியையும் அதனருகில் ஒரு தபசி தலைகீழாய்த் தொங்கிக்கொண்டு கடுந்தவம் செய்வதைக் கண்டார். ராமன் அவனருகே சென்று, “நீ தன்யன்; கடுமையான விரதத்தை அனுஷ்டிக்கிறாய் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவன்; இவ்வளவு உறுதியாய்த் தவம் செய்யும் நீ யாரென்று அறிய ஆசை கொண்டேன். நான் அயோத்தியாதிபதி; தசரத புத்திரனான ராமன்.</div><div></div><div><strong>தபசியை பார் எனல்:</strong></div><div>இந்தத் தவத்தால் தேவதைகளைத் திருப்தி செய்து எந்த விரதத்தைப் பெற உத்தேசிக்கிறாய்? சொர்க்கமா? மோட் சமா? நீ பிராம்மணனா? பராக்கிரமசாலியான சத்ரியனா? நான்காம் வர்ணத்தவனா? நிஜத்தைச் சொல்” என்றார்.</div><div>அந்தத் தபசி தலைகீழாக இருந்து கொண்டே தன் ஜாதியையும் உத்தேசத்தையும் ராமனுக்குத் தெரிவித்தான்.</div><div><strong>இத்யேவமுக்த: ஸ நராதி4பேந </strong></div><div><strong>அவாக் —ரா தா2ஸரதா2ய தஸ்மை |</strong></div><div><strong>உவாச ஜாதிம் ந்ருப புங்கவாய</strong></div><div><strong>யத் காரணம் சைவ தப: ப்ரயத்ந: ||</strong></div><div><strong>சருக்கம் 76 – சம்பூகனுடைய வதம்</strong></div><div><strong>தஸ்ய தத்2 வசநம் •ருத்வா ராமஸ்யாகலிஷ்ட கர்மண:| </strong></div><div><strong>அவாக்—ராஸ் தத2ர பூத்வா வாக்யமேத து2வாச ஹ || </strong></div><div>“மகாராஜா! நான் நான்காம்வர்ணத்தவள்: சம்பூகனென்று எனக்குப் பெயர் – இந்தச் சரீரத்துடன் தேவபதவியை அடைய விரும்புகிறேன். ஆகையால் பொய் சொல்ல மாட்டேன் இந்தக் கடுந்தவத்தைச் செய்வதன் உத்தேசம் இதுவே” என்றான். உடனே ராமன் மின்னலைப் போன்ற தன் கத்தியை உறையிலிருந்து உருவி அவன் தலையை வெட்டினார். தேவர்கள் ‘நல்லது நல்லது’ என்று அவரை அடிக்கடி புகழந்தார்கள். ஆகாசத்திலிருந்து. பரிமளமுள்ள புஷ்பமாரி பெய்தது.</div><div>தேவர்களிடம் ராமன் கேட்டது:</div><div>தேவர்கள் அவரிடத்தில் அளவற்ற அன்பு கொண்டு “ராம! மகாபுத்திமானே! இந்தப் பரமோபகாரத்தை எங் களுக்குச் செய்த நீ, வேண்டிய வரங்களைக்கேள். கொடுக்கி றோம். இவன் தவத்தால் சொர்க்கத்தை அடையத் தகுந்த வனா? அவனுக்கு அந்தப் பதவி கிடைக்காமல் நன்றாகச் செய்தாய்” என்றார்கள். ராமன் கைகூப்பி, “தேவேந்திர! என்னிடத்தில் தேவர்களுக்குச் சந்தோஷமுண்டானால் அந்தப் பிராம்மணனுடைய புத்திரன் பிழைக்கட்டும். நான் கோரும் வரம் இதுவே. அவருடைய ஒரே புத்திரன் அகாலத்தில் மரணமடைந்தது என் அபராதத்தாலல்லவா? அவனைப் பிழைப்பியுங்கள். நான் செய்த பிரதிக்ஞை பொய்யாகக்கூடாது” என்றார்.</div><div>அப்பொழுது தேவர்கள் “ரகுவீர! கவலைப்படாதே. அந்தக் குழந்தை பிழைத்தெழுந்து பெற்றோர்களுடன் சுகமாயிருக்கிறான். இந்தத் தபசியை நீகொன்ற கணத்தி லேயே அவன் உயிர்பெற்று எழுந்தான். உனக்குச் சகல மங்களங்களும் உண்டாகட்டும். அகத்திய மகரிஷியின் புண்ணியாசிரமத்திற்குப் போவோம் வா. அவர் பன்னிரண்டு வருடங்களாக ஜலத்தில் படுத்துக்கொண்டு ஒரு கடுமையான விரதத்தை அனுஷ்டித்து இன்று முடித்தார். அவரைத் தரிசித்துப் புண்ணியம் பெற்றவர்களாவோம். நீயும் வா” என்று அழைத்தார்கள்.</div><div></div><div><strong>அகத்தியரின் இருப்பிடம் செல்லுதல்:</strong></div><div>ராமன் அதற்குச் சம்மதித்துப் புஷ்பகத்திலேறி அவர் களுடன் அகத்தியர் ஆசிரமத்திற்குச் சென்றார். தேவர்கள் தானிருக்குமிடத்தைத் தேடிவருவதைக் கண்டு, அகத்தியர் அவர்களை விதிப்படி உபசரித்தார். அவர்கள் அந்தத் தபோநிதியால் பூஜையைப் பெற்று, அவரைத் தாங்கள் பூசித்து மகிழ்ச்சியாய்த் தேவலோகம் சென்றார்கள். பிறகு ராமன் விமானத்திலிருந்து இறங்கி அந்தத் தர்மாத்மாவை நமஸ்கரித்து, அவரால் வெகு அன்புடன் உபசரிக்கப்பட்டு இருக்கையில் உட்கார்ந்தார். அந்த மகாதபஸ்வி, “புரு ஷோத்தம! க்ஷேமமா? உன்னைப் பார்க்க என்ன பாக்கியம் செய்தேனோ? என் சகல தபசும் புண்ணியமும் விரதமும் நியமமும் ரூபமெடுத்து வந்ததோ? அனந்த கல்யாணகுண நிதியான உன்னிடத்தில் எனக்கு எல்லையற்ற அன்பு; மேலும் நீ அதிதி; மேலும் மகாராஜா; என் இதய கமலத்தில் நித்யவாசம் செய்யும் இஷ்ட தெய்வம். ஆகையால் பூஜை என்பது உனக்கே தகும்.</div><div></div><div><strong>அகத்தியர் அளித்த ஆபரணம்:</strong></div><div>சம்பூகனென்ற தபசியைக் கொன்று அக்குழந்தையைப் பிழைப்பித்தாயென்று தேவர்கள் சொல்லுகிறார்கள். இன்று ராத்திரி என்னுடன் இங்கேயிரு. காலையில் அயோத்யைக்குப் போகலாம். நீ ஆதிபுருஷன்; லக்ஷ்மீ சமேதன்; சகலப் பிரபஞ்சமும் உன்னிடத்தில் அடங்கியிருக்கிறது; சகல பூதங் களுக்கும் நீ ஆத்மா; புராண புருஷன். இந்த ஆபரணத்தைப் பார்; இது விசுவகர்மாவால் செய்யப்பட்டது; அபாரதேஜஸால் ஜொலிக்கிறது. இதைப் பெற்றுக்கொள்.</div><div>எனக்கு நிகரற்ற ஆனந்தமுண்டாகும். ஒருவனுக்கு வெகுமானமாகக் கொடுக்கப்பட்ட பொருளை உப யோகிக்காமல் வேறொருவர்க்கு அதையே வெகுமானமாய்க் கொடுப்பது விசேசபலனைக் கொடுக்குமென்று பெரி யோர்கள் சொல்லுகிறார்கள். இதைத் தரிக்கவும் இதனுடைய அபூர்வபலன்களை அனுபவிக்கவும் நீயே தகுந்தவன். ‘இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆதாரம் நீயல்லவா? ஆகையால் இதை உனக்கு விதிப்படி தானம் செய்கிறேன் பெற்றுக்கொள். விசித்திர சக்தியுடன் சூரியனைப்போல் பிரகாசிக்கும் இந்தத் திவ்யாபரணம் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” என்றார்.</div><div>சத்ரியன் தானம் பெறலாமா?</div><div>அதைக்கேட்டு மகாபுத்திமானான ராமன், தான் இட்சுவாகு சக்கரவர்த்திகளின் வம்சத்தில் பிறந்தவரென்றும், அவர்கள் பிறருக்குக் கொடுப்பதேயன்றி வாங்குவதில்லை யென்றும். அது சத்திரிய தர்மத்திற்கு விரோதமென்றும் ஆலோசித்து, “சுவாமி! பிராம்மணன் தானம் வாங்கலா மென்று சொல்லப்படுகிறது: சத்ரியனுக்கு அது கூடாது – அப்படிப்பட்ட தங்களிடத்தில் சத்ரியனான நான் தானம் வாங்கலாமா? இதன் தர்மத்தை எனக்குச் சொல்ல வேண்டும்” என்றார்.</div><div>அதற்கு அகத்தியர், “ராம! கிருதயுகத்தில் பிராம்மணர்கள் பூமியை ஆண்டு வந்தார்கள். அரசர்களில்லை. இந்திரன் தேவர்களுக்கு அரசனாயிருந்தான். அப்பொழுது மக்கள் பிரம்மாவிடத்திற்குச் சென்று, “தாங்கள் தேவர்களுக்கு இந்திரனை அரசனாக நியமித்திருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் அரசனை ஏற்படுத்த வேண்டும். அவனைப் பூஜிப்பதால் எங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்வோம். இனி அரசனில்லாமல் ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டோம்” என்றார்கள்.</div><div>அதைக்கேட்டு பிரம்மா அவர்களுக்குப் பரமஇதமான விஷயத்தை ஆலோசித்து, இந்திரன் முதலிய லோக பாலர்களை அழைத்து, ‘உங்களுடைய தேஜஸில் ஒரு பாகத் தைக் கொடுங்கள்’ என்றார். பிறகு சூப்பென்ற ரஜசப்தத்தைச் செய்ய அதிலிருந்து சூபனென்ற அரசனுண்டானான். லோகபாலர்களுடைய அம்சங்களை அவனிடத்தில் வைத்து, அவனை மக்களுக்கு ஈச்வரனாயிருக்கும் படி நியமித்தார். இந்திரனுடைய அம்சத்தால் அரசன் பூமியை ஆளுகிறான்; வருணனுடைய பாகத்தால் மக்களின் தேகங் களைக் காக்கிறான்; குபேரனுடைய பாகத்தால் தனத்தைக் கொடுக்கிறான்; யமனுடைய பாகத்தால் தண்டிக்கிறான்; ஆகையால் இந்திரனுடைய அம்சத்தால் நீ இதைப் பெற்றுக்கொள்; இதனால் உனக்கும் மங்களமுண்டாகும்; எனக்கும் உத்தம கதி கிடைக்கும்” என்றார்.</div><div></div><div><strong>ஆபரணம் கிடைத்த விதம் கேட்டல்:</strong></div><div>அவருடைய வார்த்தை உத்தம தர்மத்திற்கு ஒத்திருப் பதைக் கண்டு ராமன் அந்த ஆபரணத்தைப் பெற்றுக் கொண்டார். “மகரிஷே! திவ்யரூபத்தையும் காந்தியையும் உடையதாய். வெகு அற்புதமாக இருக்கிறது. இது தங்களுக்கு எப்படிக் கிடைத்தது? யாரிடத்திலிருந்து இதைக் கொண்டு வந்தது; அபூர்வமான கிருத்தியங்களைச் செய்வதில் தங்களுக்கு நிகரில்லை. சமுத்திர ஜலத்தைக் குடித்தது விந்திய மலையை அழுத்தினது, வாதாபி இல்வலனென்ற அசுரர்களைக் கொன்றது முதலிய ஆச்சரியங்களைத் தங்களிடத்தில் காணலாம். ஆகையால் இதை அறிய வேண்டுமென்ற ஆவல் கொண்டிருக்கிறேன்” என்றார். அகத்தியர், “ராம! இந்த மனோகரமான தலத்தில் சென்ற திரேதாயுகத்தில் நடந்ததைச் சொல்லுகிறேன். கேள். இந்த ஆபரணம் எனக்குக் கிடைத்த பொழுது ஒரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டேன்” என்றார்.</div><div><strong>ரமணீயப்ரதே3 «ல்ஸ்மித் வநே யத்2த்2ருஷ்டவாநஹம்| </strong></div><div><strong>ஆ•சர்யம் மே மஹா பா3ஹோ த3£நமா•ரித்ய கேவலம் || </strong></div></div><div><div><div><div><div><div><div><h3><br></h3></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></article></div></div></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-5204053625441894142024-02-02T06:40:00.001-08:002024-02-02T06:40:07.379-08:00ராமன் எத்தனை பேருக்கு வழிபாட்டுத் தெய்வம்?<div><h3 class="post-title entry-title" itemprop="name"><br></h3><div class="post-body entry-content" id="post-body-1579384777833030943" itemprop="articleBody"><div><article itemscope="" itemtype="https://schema.org/Article"><header><h1 itemprop="headline"><br></h1><div><div><div>விடுதலை ஞாயிறு மலர்,</div><div>Published January 27, 2024</div></div><div></div></div></header><div><img alt="" height="183" loading="lazy" src="https://viduthalai.in/wp-content/uploads/2024/01/4-49.jpg" width="280"></div><div><div><a aria-label="Share on Facebook" href="https://www.facebook.com/sharer.php?u=https%3A%2F%2Fviduthalai.in%2F35962%2Frama-is-worshiped-by-many-people%2F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Twitter" href="https://twitter.com/intent/tweet?text=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3F&url=https%3A%2F%2Fviduthalai.in%2F35962%2Frama-is-worshiped-by-many-people%2F&via=Viduthalai+Daily+Newspaper" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Whatsapp" href="about:invalid#zClosurez" target="_blank" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Linkedin" href="https://linkedin.com/shareArticle?mini=true&url=https%3A%2F%2Fviduthalai.in%2F35962%2Frama-is-worshiped-by-many-people%2F&title=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Share on Telegram" href="https://t.me/share/?url=https%3A%2F%2Fviduthalai.in%2F35962%2Frama-is-worshiped-by-many-people%2F&text=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3F" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Email" href="mailto:?subject=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?%20BODY=I%20found%20this%20article%20interesting%20and%20thought%20of%20sharing%20it%20with%20you.%20Check%20it%20out:%20https://viduthalai.in/35962/rama-is-worshiped-by-many-people/" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="Print" rel="nofollow"><i aria-hidden="true"></i></a><a aria-label="More" href="https://viduthalai.in/35962/rama-is-worshiped-by-many-people/#" rel="nofollow"><i aria-hidden="true"></i></a></div><div><div itemprop="articleBody"><p><strong>பாணன்</strong></p><p>இசுலாமிய நாடு என்றால் மக்கள் அனைவரும் ஓர் இறைவழிபாட்டை கொண்டவர்கள். இசுலாமியர்களிடையே ஷியா – சன்னி என்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது சில மதவாத சச்சரவுகளைத் தவிர (இந்தச் சச்சரவுகள் குண்டு வைக்கும் வரை சென்று அடிக்கடி உயிரிழப்புகள் உண்டு) இருப்பினும் அங்கு வழிபாட்டுத்தலங்களுள் அனைவரும் ஒன்றே.<br>ஆனால் இங்கே.. ஹிந்து தேசம் என்றால். மகாராட்டிராவில் ராமனைத் தேடமுடியாது, பெண் தெய்வ வழிபாடுதான், அதே போல் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் வாழும் மக்கள் ஜெய் மாதா ஜி – பெண் தெய்வ வழிபாடுதான்.<br>தெற்கே பகவதியும், மாரியம்மனும், சாமுண்டியும், எல்லம்மாவும் பவானியும், துர்க்காவும், மாகாளியும் தான் இந்திய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை துவங்கி தக்காண பீடபூமி முழுவதும் மற்றும் கிழக்கு வங்க விரிகுடா எல்லை வரை பெண் தெய்வ வழிபாடுதான், பூரி ஜெகனாதர் ரதயாத்திரையை காட்டும் தொலைக்காட்சிகள் பல லட்சம் பேர் கூடும் வீரம்மா தாலி கோவில் தேர்த் திருவிழாவை என்றாவது காட்டியுள்ளனவா?<br>வீரம்மா படம் இல்லாத சாமானிய தெலுங்கு மக்களின் வீடே ஆந்திரா, தெலங்கானாவில் கிடையாது.</p><p>கருநாடகாவில் வீட்டில் ஒரு குழந்தைக்காவது சாமுண்டி மற்றும் எல்லாவின் ஒரு எழுத்தாவது வருமாறுதான் பெயர் சூட்டுவர்கள். நெல்லையில் இன்றும் நெல்லையப்பர் காந்திமதி கோவிலுக்குச் செல்லாத ஹிந்துக்கள் என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மக்கள் உண்டு. (எனது தாத்தா பாட்டி கடைசி வரை அங்கு சென்றதே கிடையாது. இத்தனைக்கும் எங்கள் ஊரில் இருந்து மார்க்கெட் போகவேண்டும் என்றால் நெல்லை டவுணிற்கு என்று மட்டும் 29 ஆம் நம்பர் பேருந்து உண்டு.<br>இதில் என்ன கூத்து என்றால் உத்தரப்பிரதேசத்தில் 62 விழுக்காடு ஹிந்துக்கள் சிவனை வழிபடும் ஹிந்துக்கள் இவர்கள் ராமனை வணங்கமாட்டர்கள். உத்தராகண்டில் சிவன்தான் முதல் தெய்வம், இதனை மறைத்துத்தான் கேதர்நாத்தை முன்னிறுத்துகின்றனர்.<br>ஜார்கண்ட், சத்தீஷ்கர் சென்றால் அங்கும் மகிஷவர்த்தினிதான் வெகுஜனம் வழிபடும் தெய்வம், வடகிழக்கு மாநிலங்களில் பெண் தெய்வ வழிபாடுதான் முதன்மை, அவதிபுரி எனப்படும் அயோத்தி மற்றும் பீகார் – நேபாள் எல்லையில் உள்ள ஜனக்பூர் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தன் அங்குள்ள மக்கள் ராமனை கடவுளாக வழிபடுகின்றனர். ஜனக்பூரிலும் சீதாராமர் தான் வழிபாடு தெய்வம். அப்படிப் பார்த்தால் அவதிமொழி பேசும் அவதபூரி என்ற அயோத்தியில் வாழும் மக்களின் வழிபாட்டுத் தெய்வம் மட்டுமே ராமன்.</p><p>அயோத்தியில் சுமார் 80,000 பேர் பூர்வீகமாக வாழ்பவர்கள். இவர்களில் 5000 பேர் பார்ப்பனர்கள், 12,000 பேர் உயர் ஜாதியினர், 7000 இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். அயோத்தியில் நாடோடிகள் மிக மிகக் குறைவு. அதன்படி அயோத்தியில் கூட 17,000 பேர் மட்டுமே ராமனை மட்டும் கும்பிடுபவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே அவர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த கங்கை அம்மனின் சகோதரி என்று கூறிக்கொள்ளும் Swaaha Devi (Svaahaa Dhevee) சுவாகா தேவியைக் கும்பிடுபவர்கள். ஆனால், இன்றைய தலைமுறைக்கு சுவாகா தேவி என்றால் யார் என்றே தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.</p><p><img alt="" height="211" sizes="(max-width: 402px) 100vw, 402px" src="https://viduthalai.in/wp-content/uploads/2024/01/5-44-300x227.jpg" width="280"></p><p>சூத்திரர்களும் பிற்படுத்தப்பட்டவர் களும் ராமன் படம் பொறித்த அடையாளத்தை கழுத்தில் அணியக் கூடாது என்பதற்காக அவர்கள் வழிபட்ட சுவாகா தேவியின் கணவர் அனுமான் என்று கதைவிட்டு அனுமான் அடையாளத்தை சூத்திரர்கள் கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர்.<br>நாம், வைக்கத்தை பெருமையோடு சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அயோத்தி தெருக்களில் அருகில் உள்ள கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் இதுவரை நடந்ததே இல்லை.<br>2016ஆம் ஆண்டில் வாரணாசியில் ஒரு திருமணத்திற்குச் சென்ற போது அயோத்தியாவிற்கும் சென்றேன். பழைய காலத்து அக்ரகாரம் போன்றுதான் அங்குள்ள தெருக்கள் காணப்பட்டன.<br>புதிதாக ஒன்றுமில்லை. எங்குபார்த்தாலும் கோவில்களும் காவிச்சாமியார்களும் பழுப்பேறிய ஆடையோடு அங்கே இங்கே சுற்றிக்கொண்டு மக்களை பூஜைக்கு அழைத்துச்செல்லும் ஏஜெண்டுகளால் நிறைந்திருந்தது நகரம்.<br>ராமன் படம் போட்ட டாலர்களை விற்பனை செய்துகொண்டு இருந்தனர். ஆனால் சின்ன அனுமார் சிலைகொண்ட காவி நிற கயிறுகள் தான் அதிகம் விற்பனையானது.</p><p>இது குறித்துக் கேட்ட போது ஒரு சிறுவன் கூறியது, “இராமன் டாலர் போட்டு நாங்க ஊருக்குச் சென்றால் பசங்க அடிப்பாங்க (உயர்ஜாதியினர்)” என்று கூறினான்.<br>அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாமரத்தோப்பு ஒன்றில் நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற போது வழியில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்த சில நடுத்தர வயது நபர்களிடம் பேசும் போது “அயோத்தியில் உள்ள ராமன் கோவிலுக்குச் சென்றுள்ளீர்களா” என்று கேட்க அவர்களோ, “எங்களுக்கு அங்கு செல்ல நேரம் ஏது!” என்றுமட்டுமே கூறினார்கள்.<br>உண்மையில் அவர்களை அங்கு அனுமதிக்க மாட்டார்கள் – ஒரு நந்தனார் தெற்கே தீயில் இறங்கி தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தார்.</p><p>ஆனால் அங்கே லட்சக்கணக்கான நந்தனார்கள் அயோத்திதெருக்களைக்கூட பார்க்காமல் அருகில் உள்ள ஊர்களில் வசிக்கின்றனர்.<br>இவர்கள் விருப்பப்பட்டுச்சென்றாலும் அங்கே அவர்களுக்கு அவமானங்கள் தான் மிஞ்சும்.<br>இன்றும் அயோத்தி உள்ளிட்ட பல நகரங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடிதிருத்தமாட்டார்கள். புதிதாக யாரும் வந்தால் அவர்கள் எந்தக் கிராமம், கிராமத்தில் எந்தப் பகுதி என்று எல்லாம் விசாரித்துவிட்டு அவர்கள் உயர்ஜாதியினர் என்றால் மட்டுமே முடிவெட்டும் தீண்டாமை 2016-இலும், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் இருந்ததை பார்த்த நேரடி சான்றாக நிற்கிறேன்.<br>22.01.2024 அன்று மட்டும் மின்னொளியில் மிதந்த அயோத்தியின் மறுபுறம் – வீடுகளுக்கு கதவு வைக்கக் கூடாது. செங்கல் வைத்த வீடுகள் கட்டக் கூடாது – அப்படியே கட்டினாலும் ஆடம்பரமாக தெரியக்கூடாது போன்ற பல கொடுமையான எழுதப்படாத சட்டங்கள் அயோத்தியைத் சுற்றியுள்ள கிராமங்களில் உண்டு.<br>ராமன் படம் மடங்களிலும் உயர் ஜாதியினரின் வீடுகளின் முன்பும் இருக்கும். ஆனால், அயோத்தியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ராமன் படம் இல்லை. வேண்டுமென்றால் ராமன் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவர்கள் வற்புறுத்தி கொடுத்த ராமன் படத்தை வேண்டுமென்றால் வீட்டின் ஏதாவாது ஒரு மூலையில் ஒட்டி வைத்திருப்பார்களே தவிர, அவர்களிடம் ராமன் படத்தை பூஜைக்காக வீட்டில் வைக்கும் துணிச்சலைக் காணமுடியாது.<br>அயோத்தியில் வசிக்கும் பூர்வ குடிகளுக்கே ராமன் வழிபாட்டுத் தெய்வமாக இல்லாத நிலையில் நாடெங்கும் எப்படி ஜெய் சிறீராம் மயமாக இருக்கும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது.</p><p>ஜெய் சிறீராம் என்பது என்றால் என்ன? இந்தச் சொல்லைக் கூறச் சொல்லி சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர். ஆம்! ஜனவரி 22ஆம் தேதி ஜெய்சிறீராம் என்ற காட்டுக்கூச்சல் – 30ஆம் தேதி “ஹேராம்” என்ற முணுமுணுத்தலோடு காந்தியாரின் உதட்டில் இருந்து இளஞ்சூடான இறுதி சுவாசமாக வெளியேறியது. ஒருவேளை இன்று கோட்சே இருந்திருந்தால் “ஜெய் சிறீராம்” என்று கூறிக்கொண்டே காந்தியாரைச் சுட்டுக் கொன்றிருக்க அதிக வாய்ப்பு உண்டு.<br>அது என்ன ஜனவரி 22இல் ராமன் கோவில் திறக்க தேதி குறித்தார்கள் என்றால், வரலாற்றுக் கடிகாரத்தை 1948 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாளுக்குத் திருப்பினால், காந்தியாரைக் கொலை செய்ய அய்ந்தாம் முறையாக திட்டமிட்டு பிர்லாபவனில் குண்டுவைத்தார்கள். ஆனால் குண்டு வெடிக்கவில்லை.<br>குண்டுவைத்த மதன்லால் பக்வா சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குண்டு வெடிக்காமல் போகவே காவல்துறையிடம் பிடிபடுகிறார். மற்றவர்கள் ஓடி விடுகின்றனர்.</p><p>அப்படி ஓடியவர் ஆனந்தபர்பத் என்ற இடத்தில் ஜனவரி 22 அன்று கூடி இம்முறை, அதாவது ஆறாவது முறை எந்த ஒரு தவறும் நடக்காமல் காந்தியாரைக் கொல்வது என்ற திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று சபதம் எடுத்தனர்.<br>ஒருவேளை அப்படி சபதம் எடுத்து கலைந்துசெல்லும் போது “ஜெய் சிறீராம்” என்று கூச்சலிட்டார்களோ என்னவோ! ஆகையால் தான் ஆர்.எஸ்.எஸ். ஜனவரி 22ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தது.<br>ஆனாலும், காந்தியாரின் அனுதாபிகள் ஜனவரி 30 அன்று ராமன் கோவில் திறக்கப்படும் தேதியாக குறிக்கப்படவில்லையே என்று நிம்மதி அடைந்திருக்கலாம்.</p></div></div></div></article></div></div></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-11268387658710578932023-11-21T02:03:00.001-08:002023-11-21T02:07:38.557-08:00இராமாயணத்தில் கந்தன் பிறப்பு கதை<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgctO9Iwt7tueIUHSEozgIoLeeDYa9usI7-ba9LuwKiGqO-uD1KkHqUQerO1SaQ7OneJ6VS6oTHIrjp3yWexKkV9fGcK4-AkMBc5SEU_BReFJXlzGIjXcQRa_K48ZPcRHcDlealIGoJXa7IDpRQgx1-i6G9nheYr8JjI11xDyTZrZIwHDmIn-VbwNJLW2Y" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgctO9Iwt7tueIUHSEozgIoLeeDYa9usI7-ba9LuwKiGqO-uD1KkHqUQerO1SaQ7OneJ6VS6oTHIrjp3yWexKkV9fGcK4-AkMBc5SEU_BReFJXlzGIjXcQRa_K48ZPcRHcDlealIGoJXa7IDpRQgx1-i6G9nheYr8JjI11xDyTZrZIwHDmIn-VbwNJLW2Y" width="400">
</a>
</div><br></div><div>வால்மீகி ராமாயணத்தில் கந்தன் என்று சொல்லப்படும் முருகனின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் 'சிவனின் நழுவி விழுந்த வீரியத்திலிருந்து உண்டானவன் ஸ்கந்தன்' என்றும், ஆறு தலை உடன் பிறந்ததால் ஆறுமுகன் என்றும் கார்த்திகை பெண்களின் பாலை உண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் என்றும் சொல்லப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.</div><div><br></div><div>இது பற்றி வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்டவை வருமாறு:-</div><div>தேவர்கள் பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டார்கள். 'சிவனிடத்தில் ஸ்கந்தன் எனும் பெயரில் ஒரு புத்திரன் பிறப்பான் அவன் மூலம் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்' என்று பிரம்மா கூறினார்.</div><div>அவர் கூறியதற்கு இணங்க சிவனின் வீரியம் நழுவி விழுந்தது. அதை அக்னி பகவான் கையில் பிடித்து பத்திரமாக கங்கையிடம் கொடுக்க, கங்கையோ தன் கர்ப்பத்தில் வைத்து பாதுகாத்தால். அதன் அனல் தாங்க மாட்டாமல் கர்ப்பத்தை கீழே நழுவவிட்டால், அந்த கர்ப்பம் சரவணப் பொய்கை என்று சொல்லப்படுகிற மூங்கில் திட்டில் போய் சேர்ந்தது. அங்கு அந்த கர்ப்பம் ஆறுமுகத்துடன் குழந்தையாக தோன்றியது. தேவர்களால் அனுப்பப்பட்ட கார்த்திகை நட்சத்திர பெண்களால் பாலூட்டப்பட்டு கார்த்திகேயன் என்ற பெயரால் வளர்க்கப்பட்டான்.</div><div>இவ்வாறு வால்மீகி இராமாயணத்தில் (பாலகாண்டம், கங்காவதாரண கதை, ஸர்க்கம்:37.1-</div><div>37.31) கூறப்பட்டுள்ளது.</div><div><br></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhv73T7Swsk-9UoKdJui84B88AmrVen_738Qyl8mZcphfPoUWwiPvC8CgnCuWkc6sWO1UrVDZFrmcZBieEvkSbyM_xWnN1YxLCswOXLljj_QIosogJdOFcjMLZaiFCmYXb2feqD4f-yUQlh3CUU0qogo1ERHUhDz_irZkNNcbsp4eJ_rYH7lWgJIxvrX4M" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhv73T7Swsk-9UoKdJui84B88AmrVen_738Qyl8mZcphfPoUWwiPvC8CgnCuWkc6sWO1UrVDZFrmcZBieEvkSbyM_xWnN1YxLCswOXLljj_QIosogJdOFcjMLZaiFCmYXb2feqD4f-yUQlh3CUU0qogo1ERHUhDz_irZkNNcbsp4eJ_rYH7lWgJIxvrX4M" width="400">
</a>
</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-47175933025330311592023-11-01T22:57:00.002-07:002023-11-01T23:00:31.027-07:00இராமன் பாலம் எங்கே?<div>"மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்</div><div>தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்</div><div>பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி</div><div>நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!"</div><div>- கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057</div><div>மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.</div><div>இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. கம்பராமாயணம்.. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும்.</div><div> அங்கு இருப்பது மணல் திட்டுகள் தான்! பாலமல்ல.</div><div>இராமாயணத்தில் மகேந்திர மலைக்கு அருகிலிருத்து தான் இராமன் பாலம் கட்டியதாக சொல்லப்படுகிறது. மகேந்திர மலை மத்திய பிரதேசத்தில் ஜபுல்பூரில் உள்ளது, இராமன் கட்டிய பாலத்தை அங்கு போய் தேடிப்பாருங்களேன்!</div><div>- செ.ர.பார்த்தசாரதி, 02.11.2012, முகநூல் பதிவு.(எனது)</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-64306931646059991422023-05-05T04:13:00.001-07:002023-05-05T04:13:16.745-07:00இராமன் எத்தகைய இராமனடி! - 2<p><br /></p><p> <span class="post-author vcard" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fn" itemprop="author" itemscope="itemscope" itemtype="http://schema.org/Person" style="margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><a class="g-profile" href="https://www.blogger.com/profile/13559518918006240153" rel="author" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;" title="Viduthalai"><span itemprop="name" style="margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">Viduthalai</span> </a></span></span><span style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px;"></span><span class="post-timestamp" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px 0px 0px 5px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fa fa-calendar-o" style="-webkit-font-smoothing: antialiased; display: inline-block; font-family: FontAwesome; font-feature-settings: normal; font-kerning: auto; font-optical-sizing: auto; font-size: inherit; font-stretch: normal; font-variant-alternates: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-variation-settings: normal; line-height: 1; outline: 0px; text-rendering: auto; transition: all 0s ease 0s;"></span> <a class="timestamp-link" href="https://www.viduthalai.page/2023/04/blog-post_507.html" rel="bookmark" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;" title="permanent link"><abbr class="published timeago" itemprop="datePublished" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; text-decoration-style: initial; transition: all 0s ease 0s;" title="2023-04-14T15:43:00+05:30">April 14, 2023</abbr></a> </span><span style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px;"></span><span class="label-head" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fa fa-folder-o" style="-webkit-font-smoothing: antialiased; display: inline-block; font-family: FontAwesome; font-feature-settings: normal; font-kerning: auto; font-optical-sizing: auto; font-size: inherit; font-stretch: normal; font-variant-alternates: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-variation-settings: normal; line-height: 1; outline: 0px; text-rendering: auto; transition: all 0s ease 0s;"></span> <a href="https://www.viduthalai.page/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?&max-results=6" rel="tag" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;">பதிலடிப் பக்கம்</a></span></p><p><span class="label-head" style="background-color: white; color: #bdbdbd; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><a href="https://www.viduthalai.page/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?&max-results=6" rel="tag" style="color: #cbcbcb; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;">,</a></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNdbkuC_TDQjqWsngh_QTYIWjzDmqL4zQMsZ5fitGeqrED1UtywJfEsauiIJPQ2XFVA8njgPBY2Yx3ko26p5TPA5kNZtdEaApD9ore68TwzNE8QlSU_ZeGDZbz1vEPFhW_p1rPRusDRiB-wLe-ON-ih5zk1CJh9SHGYh5awzpg0zvKOuO8qhwQ6Ocb/s595/31.jpg" imageanchor="1" style="color: black; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; text-decoration-line: none; transition: all 0s ease 0s;"><img alt="31" border="0" data-original-height="407" data-original-width="595" height="137" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNdbkuC_TDQjqWsngh_QTYIWjzDmqL4zQMsZ5fitGeqrED1UtywJfEsauiIJPQ2XFVA8njgPBY2Yx3ko26p5TPA5kNZtdEaApD9ore68TwzNE8QlSU_ZeGDZbz1vEPFhW_p1rPRusDRiB-wLe-ON-ih5zk1CJh9SHGYh5awzpg0zvKOuO8qhwQ6Ocb/w200-h137/31.jpg" style="border: none; margin: 0px auto; max-width: 100%; outline: 0px; padding: 10px 0px; position: relative; transition: all 0s ease 0s; vertical-align: middle;" title="31" width="200" /></a></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., </span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் </span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">பதிலடிகளும் வழங்கப்படும்)</span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இராமன் எத்தகைய இராமனடி!</span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">(10.4.2023 அன்றைய தொடர்ச்சி...)</span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணாம் ஆவது மிக நல்லது. </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: right; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">- விஜய பாரதம், 31.3.2023</b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ சாங்கோ பாங்கமாக விவரிக்கிறது.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">ஆனால் ஒரிஜினல் வால்மீகி இராமாயணம் இராமன் பற்றி என்ன சொல்லுகிறது. இதோ ஆதாரங்களின் குவியல்! </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இனி, இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">1. கைகேயியை மணம் செய்து கொள்ளும் போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டான் என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். இதை இராமனே பரதனிடம் கூறுவதாக அயோத்தியா காண்டம், 107 ஆவது சருக்கத்தில் காணப்படுகிறது.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">2. நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும். குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">3. பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">4. இலட்சுமணன் பொறாமைப்பட்டு, ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி. இலட்சு மணனை ஏய்க்க. "இலட்சுமணா. உனக்காகத்தான் நான் முடிசூட்டிக்கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப்போகிறாய்" என்று தாஜா செய்கிறான் அயோத் தியா காண்டம், 4 ஆவது சருக்கம்). ஆட்சி கைக்கு வந்த பிறகு, இலட்சுமணனுக்கும் ஆட்சிக்கும் சம்பந்த மில்லை.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">5. பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">6. “நாடு உனக்கு இல்லை, நீ காட்டுக்குப் போக வேண்டும்" என்று தசரதன் சொன்னவுடன் மனத்துக் குள் துக்கப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 19 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">7. “நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து காட்டிற்குச் சென்று காய்கனி களைப் புசிக்க வேண்டியவனாய் விட்டேனே" என்று தாயாரிடம் சொல்லிச் சங்கடப்படுகிறான். (அயோத்தியா காண்டம், 20 ஆவது சருக்கம்). (ஆனால், காட்டில் மாமிசத்தையே பெரிதும் சாப்பிட்டிருக்கிறான்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">8. "என் கைக்குக் கிடைத்த இராஜ்யம் போன தோடல்லாமல். நான் காட்டுக்கும் போகவேண்டியதாயிற்றே" என்று தாயிடத்தும், மனைவியிடத்தும் சொல் லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம். 20,26,94 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">9. "எந்த மடையனாவது தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து வரும் மகனைக் காட்டுக்கனுப்பச் சம்மதிப் பானா?” என்று இலட்சுமணனிடம் தன் தகப்பனைக் குறைசொல்லித் துயரப்படுகிறான் (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">10. இராமன் பல மனைவிகளை மணந்து இருக் கிறான். (இதை மொழிபெயர்ப்பாளர்களான திரு.சி.ஆர்.சீனிவாச அய்யங்கார். 1925 ஆம் ஆண்டில் வெளியிட்ட வால்மீகி இராமாயணம் 2 ஆம் பதிப்பு, அயோத்தியா காண்டம், 8 ஆவது சருக்கம். 28 ஆம் பக்கத்தில் "இராமன் பட்ட மகிஷியாகச் சீதையை விவாகம் செய்து கொண்டாலும், அரசர்களுடைய வழக்கத்தை அனுசரித்துப் போகத்துக்காகப் பலரை விவாகம் செய்து கொண்டிருக்கிறான்'” என்றும். திரு.மன்மதநாத் தத்தரால் 1892 ஆம் வருடத்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் 202 ஆவது பக்கத்தில் அயோத்தியா காண்டம், 8ஆவது சருக்கத்தில், "இராமனுடைய மனைவிமார்கள் அவர்களுடைய வேலைக்காரிகளோடும் மகிழ்ச்சி அடைவார்கள். அது போலவே, உன்னுடைய (கைகேயியுடைய) மருகியர் (பரதன் மனைவியர்) துன்பத்தை அடைவர்" 'என்றும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இராமாய ணத்தில் பல இடங்களில் "இராமனின் மனைவிமார்கள்" என்றே வாசகங்கள் வருகின்றன.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">11. இராமனிடம் கைகேயி எப்பொழுதும் சிறிதும் சந்தேகிக்க முடியாத அன்போடு இருந்தும், இராமன் அவளிடம் வஞ்சகமாக இருந்து வந்திருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">12. கைகேயியிடம் வெகு யோக்கியன் போலும். மிக அன்புடன் நடப்பதுபோலும், பாசாங்கு செய்துவந்து, பிறகு "கைகேயி தீய குணமுடையவள்" என்கிறான்! அயோத்தியா காண்டம், 31,33 ஆவது சுருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">13. கைகேயி ஒரு கெட்ட குணமில்லாதிருந்தும், "அவள் என் தாயைக் கொடுமை செய்வாள்" என் கிறான் அயோத்தியா காண்டம். 31,33 ஆவது சருக்கம்),</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">14. "என் தகப்பனைக் கொன்றாலும் கொன்று விடு வாள்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்று சொல்லி, இழிவான பழியைச் சுமத்துகிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">15.காட்டில் தனக்கு ஆபத்து நேரிடும் என்று கரு தக்கூடிய சம்பவம் ஏற்படும்போதெல்லாம். பலமுறை யும் "கைகேயி எண்ணம் ஈடேறிற்று; கைகேயி திருப்தி அடைவாள்" என்று பல தடவை சொல்லியிருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">16. காட்டில் இலட்சுமணனிடம். “இனி பரதன் ஒருவனே அவனது மனைவியுடன் தந்தையும் மூப்பினராகி, யானும் காடடைந்தமையால், எவ்வித எதிர்ப்புகளும் இன்றிச் சுகமாய் அயோத்தியை ஆளுவான்" அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றெல்லாம் தனது கெட்ட எண்ணமும், நாட்டு ஆசையும், பொறாமையும் விளங்கும்படி பேசி இருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">17. கைகேயி இராமனிடம். “இராமா! அரசர் நாட் டைப் பரதனுக்கு முடி சூட்டுவதாகவும், நீ காட்டிற்குப் போகவேண்டும் என்பதாகவும் உன்னிடம் சொல்லச் சொன்னார்" என்று சொன்னபோது, இராமன். "அரசர் நாட்டைப் பரதனுக்குக் கொடுப்பதாக என்னிடம் சொல்ல வில்லையே" என்று சொல்லுகிறான். அயோத் தியா காண்டம், 19 ஆவது சருக்கம்) என்றும்</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">18.தந்தையை, "மடையன், புத்தி இல்லாதவன்" (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்றும் சொல்லுகிறான். </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">19, தந்தையை, நீ யாருக்கும் பட்டம் கட்டாமல் நீயே ஆண்டுகொண்டு இரு. நான் காட்டுக்குப் போய் வந்துவிடுகிறேன்" அயோத்தியா காண்டம். 34 ஆவது சருக்கம்) என்று சொல்லிப் பரதனுக்கு முடிசூட்டுவதைத் தடுக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">20. “எனக்கு கோபம் வந்தால், நான் ஒருவனே எதிரிகளைக் கொன்று. என்னை அயோத்திக்கு அரச னாக்கிக் கொள்ளுவேன். உலகத்தார் பழிப்பார்களே என்று தான் சும்மா இருக்கிறேன்” (அயோத்தியா காண்டம், 53 ஆவது சருக்கம்) என்கிறான். இதனால், இவன் தர்மத்தையோ, சத்தியத்தையோ லட்சியம் செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொள்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">21. தன் மனைவி சீதையைப் பார்த்து. "நீ பரதன் மனங்கோணாமல் அவனிஷ்டப்படி நடந்துகொள். அதனால், நமக்குப் பின்னால் லாபம் ஏற்படும்" அயோத் தியா காண்டம், 26 ஆவது சருக்கம்) என்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">22. இராமன் காடுசென்ற செய்தி கேட்டு மனம் வருந்திய பரதன் இராமனைக் கூப்பிட காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபோது. "பரதா! குடிகள் உன்னை விரட்டிவிட்டார்களா? தந்தைக்குப் பணி விடை செய்ய இஷ்டமில்லாமல் வந்துவிட்டாயா?" என்று கேட்கிறான். அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">23. மற்றும் "உன் தாய், அவளது எண்ணம், நிறை வேறிச் சுகமாய் இருக்கிறாளா?'' என்று கேட்கிறான். (அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">24. பரதன் இராஜ்யத்தை இராமனுக்குக் கொடுத்து விட்டதாகக் காட்டில் வாக்குக்கொடுத்த பிறகே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு ஏற்கெனவே சுல்க மாகக் கொடுத்துவிட்ட செய்தியைப் பரதனுக்குச் சொல்லுகிறான் (அயோத்தியா காண்டம். 107 ஆவது சருக்கம்)</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">25. பரதன் இராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, இரா மனுடைய பாதரட்சையை வாங்கிவந்து, சிம்மாசனத்தில் வைத்து, தான் துறவியாக 14 வருட காலம் இருந்து, குறிப்பிட்ட காலத்தில் இராமன் வரவில்லையே என்று ஏங்கி, நெருப்பில் விழத் தயாராயிருப்பவனை. இராமன் பரதன் மீது சந்தேகப்பட்டு, ஊருக்குச் சமீபத்தில் வந்தவுடன் அனுமானை விட்டு "நான் படைகளோடும், விபீஷணன், சுக்ரீவன் ஆகியவர்களோடும் வருகி றேன் என்று பரதனிடம் சொல்லு. அப்பொழுது, அவன் முகம் எப்படி இருக்கிறது? என்பதையும், இதைக் கேட்டவுடன் அவன் என்ன நடவடிக்கை செய்கிறான் என்பதையும் கவனித்து வந்து சொல்லு. ஏன் ஏனில், எல்லாவகை இன்பங்களும் போக போக்கியங்களும் நிரம்பியிருக்கும் அயோத்தி நாட்டின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது?” என்று சொல்லி பார்த்துவிட்டு வரச் சொல்லுகிறான். (யுத்த காண்டம், சருக்கம் 107).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">26. மனைவியிடம் சதா சந்தேகமுடையவனாகவே இருந்து, அவளை நெருப்பில் குளித்துவிட்டு வரச் செய்து அப்படி வந்தபிறகும் பாமர மக்கள் மீது சாக்குப் போட்டு. அவள் கர்ப்பமானதைக் கண்டுபிடித்ததும் அதற்காக அவளிடம் பொய் சொல்லிக் கர்ப்பத்தோடு காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் செய்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">27. சீதை கற்புடையவள் என்று வால்மீகி சத்தியம் செய்தும். இராமன் நம்பவில்லை. அதனாலேயே அவள் சாகவேண்டியதாயிற்று. அதாவது. அவள் மண் ணில் மறைய வேண்டியதாயிற்று.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">28. தமையனைக் கொல்லச்செய்து. இராஜ்யத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று கருதி. துரோகச் சிந்தனை யோடு வந்த சுக்ரீவன். விபீஷணன் ஆகிய அயோக்கி யர்களை, அவர்கள் அயோக்கியர்கள் என்று தெரிந்தே நண்பர்களாகச் சேர்த்துக் கொள்ளுகிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">29. தனக்கு யாதொரு குற்றமும் புரியாத வாலியைச் சகோதரத் துரோகிக்காகவேண்டி, மறைந்திருந்து திடீ ரென்று கொல்லுகிறான். மறைந்திருந்து கொன்றவனைத் தான், “இராமன் ஒரு வீரன்" என்று மூட மக்கள் கருதி இருக்கிறார்கள். பார்ப்பனர்களும் இதை வலியுறுத்திச் சொல்லுகிறார்கள்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">30. விபீஷணனை ஏற்கும்போது தன்னை அறியா மலே தனது கெட்ட எண்ணத்தையும், வஞ்சகத்தையும் தானே வெளிப்படுத்தியிருக்கிறான். அதாவது, "தனக்கு மூத்தவன் தீயவனாயிருந்தாலும் அவனுக்குக் கீழ்ப் பட்டு நடக்கவேண்டும் என்கின்ற அறத்தைப் பரத னைப்போல் எல்லோரும் கைக்கொள்ளமாட்டார்கள். உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பரதனைப்போல் ஆவார்களா?" என்கிறான். (யுத்த காண்டம், சருக்கம் 17) இதில் தான் தீயவன் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">31. வாலியைக் கொன்றதற்குச் சமாதானமாக, "மிரு கங்களிடத்தில் தர்மத்தை அனுசரிக்க வேண்டிய தில்லை" என்று வாலிக்குச் சொல்லிவிட்டு, அதே வாலி மனிதர்களைப்போல் தர்மத்தை அனுசரிக்கவில்லை என்பதற்காகவே அவனைக் கொன்று இருக்கிறான். வாலி மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்குக்கூட வாலியைச் சமாதானம் கேட்காமல், இராமன் தன்னலம் கொண்ட சுக்ரீவன் பேச்சைக் கேட்டே கொன்று இருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">32. இராமன், பல பெண்களைக் கொன்று மூக்கு, முலை, காது ஆகியவைகளை அறுத்து, அங்கஈனமாக் கிக் கொடுமையும் செய்திருக்கிறான்!</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">33. பல பெண்களைக் கொன்று இருக்கிறான் (தாடகை). </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">34. பெண்களிடம் பல இடங்களிலும் பொய் பேசி இருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">35. பெண்களைக் கேவலமாய் மதித்து இருக்கிறான். "பெண்களை நம்பக் கூடாது என்கிறான். மனைவியிடத்தில் இரகசியத்தைச் சொல்லக்கூடாது" என்கிறான் அயோத்தியா காண்டம், 100 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">36. அதிகக் காமாந்தகாரனாக இருந்திருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">37. அநாவசியமாக உயிர்களைக் கொன்றும், தின்றும் இருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">38. தான் அரக்கர்களைக் கொல்லுவதற்கென்றே காட்டிற்கு வந்ததாகவும், அரக்கர்களைக் கொன்று மடிவிப்பதாகத் தான் யாருக்கோ வாக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்ததாகவும் சொல்லி இருக்கிறான் (ஆரண்ய காண்டம், 6,10 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">39.அரக்கர்களோடு வலியச் சண்டைக்குப் போக வேண்டும் என்கின்ற ஏற்பாட்டுடனே. சீதை தடுத்தும் வலிய இராவணனது எல்லைக்குள் சென்று இருக் கிறான் (ஆரண்ய காண்டம், 9,10 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">40. கரனோடு போர் புரியும் போது. "உங்களை எல் லாம் கொல்லுவதற்கே நான் காட்டுக்கு அனுப்பப்பட் டேன்" என்கிறான். (ஆரண்ய காண்டம், 29 ஆவது சருக்கம்)</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">41. ஒருவித யோக்கியதையும் இல்லாத துரோகி யாகிய சுக்ரீவனிடம் இராமன் தன்னலத்துக்காகச் சரணடைகிறான். "என்னை ஆட்கொள்ள வேண்டும்; கருணை காட்டவேண்டும் என்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">42. விபீஷணன் அண்ணனுக்குத் துரோகம் செய்து விட்டு வந்த துரோகி என்று தெரிந்தும், அவனைச் சேர்த்துக் கொள்கிறான் (யுத்த காண்டம், சருக்கம் 17),</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">43. இலங்கையை விபீஷணனுக்குப் பட்டம் கட்டி விட்டு. (யுத்த காண்டம், சருக்கம் 18) "சீதையை விட்டு விட்டால், இராவணனுக்கு இலங்கையை விட்டுவிடுகி றேன் என்று சொல்லு" என்பதாக அங்கதனிடம் இராமன் சொல்லித் தூது அனுப்புகிறான். இதிலிருந்து இராவணன்மீது வேறு குற்றமில்லை என்பதும் தெரி கிறது. (யுத்த காண்டம், சருக்கம் 40)</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">44. பரதனும் கைகேயியும், குடிகளும், குருவும் காட்டுக்கு வந்து, இராமனை நாட்டுக்கு வரும்படி வருந்தியும். "சத்யாகிரகம்" செய்தும் அழைத்தபோது. 'தந்தை சொல்லைக் காப்பாற்றுவேனே ஒழிய, யாரு டைய பேச்சையும் கேட்கமாட்டேன்" என்று சொல்லி, நாட்டுக்கு வர மறுத்து விட்ட இராமன். அதே தந்தை சொல்லுக்கு விரோதமாய். அயோத்தியைப் பட்டம் கட்டிக்கொள்ள மாத்திரம் சம்மதிக்கிறான் (யுத்த காண் டம், சருக்கம் 130).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">45. சம்மதித்தது மாத்திரமல்லாமல், தந்தை இராம னைக் காட்டுக்குப் போகச் சொன்ன நேரம் முதல், திரும்பி அயோத்திக்கு வந்து முடி சூட்டிக்கொள்கிற வரையில் அதே கவனமாக, ஆசையாக. நம்பிக்கையாக இருந்திருக்கிறான். இதைப் பலமுறையும் தன்னுடைய பேச்சுகளால் வெளிப்படுத்துகிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">46. தபசு செய்ததற்காக சூத்திர சம்பூகனைக் கொன்று இருக்கிறான் (உத்தர காண்டம், 76 ஆவது சருக்கம்).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">47.கடைசியாக. சாதாரண மனிதர்களைப் போலவே இராமன். இலட்சுமணனையும் தள்ளிவிட்டு. தானும் ('எமனால்') ஆற்றில் விழுந்து சாகிறான். (உத்தர காண்டம். சருக்கம் 106) பிறகு உப-இந்திரனாகத்தான் ஆனான் (உத்தர காண்டம். சருக்கம் 11).</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">48. இராமன் தன் கையைப் பார்த்துக் கூறுவதாவது: "ஹே ! ஹஸ்த தக்ஷிண மருதஸ்ய சி சோர்த்விஜஸ்ய ஜீவாதலே விஸ்ருஜ சூத்ர முனவ்க்ருபானாம்: ராமஸ்ய காத்ரம..."</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">பொருள்: ஓ! வலதுகையே! இறந்துபோன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர்பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு; நீ இராமனது அங்கங் களில் ஒன்றன்றோ? (வால்மீகி இராமாயணம்)</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">குறிப்பு: சம்பூகன் என்கிற 'சூத்திரனை' தவஞ்செய்ததற்காகக் கொலை செய்த இராமன் விஷ்ணுவின் அவதாரமாம்! இராமனைப் போன்ற அரசன் இக் காலத்திலும் இருந்தால், 'சூத்திரர்' எனப்படுபவர்களின் கதி என்னவாகும்?</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">49. இராமன் ஒடித்தது சிவன் வில் என்பது. இது முன்னமேயே ஒடிந்து இருந்த வில் என்பதற்கு "அபிதான சிந்தாமணி"யில் எட்டுப் பக்கங்களில் அதாவது, 157, 331, 571, 663, 894, 1151, 1173, 1494 ஆவது பக்கங்களில் ஆதாரம் காணப்படுகின்றது.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">50. இராமாயணங்களிலும் 'பரசுராமன்' சொன்னது முதலிய இடங்களிலும் இதற்கு ஆதாரங்கள் காணப்படு கின்றன. இதை ஒடிக்கும்போது இராமனுக்கு அவன் தாயார் சொல்லுகிறபடி 5 வயது: தகப்பன் சொல்லுகிறபடி 10 வயது, பெண்டாட்டி (சீதை) சொல்லுகிறபடி 12 வயது - எப்படி இருந்தாலும் "முன்னமேயே ஒடிந்த வில்” என்பது கதையின் படி உண்மை. </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">நாவலர் சோமசுந்தர பாரதியார் கருத்து </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">வால்மீகி இராமாயண இராமன் நேர்மையானவன் அல்ல: துரோகமான காரியத்தில் பங்கு கொண்டவனே யாவான். </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">அயோத்தி நாட்டரசு பரதனுக்குச் சேர்ந்தது என் பதும். இராமனுக்குக் கிடைக்க நியாயமில்லை என்பதை யும். இராமன் நன்றாக அறிந்தவனே ஆவான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">எப்படி எனில், இராமனின் தகப்பனாகிய தசரதன், பரதனின் தாய் கைகேயியை மணம் செய்துகொள்கிற காலத்தில், "அயோத்தி நாட்டு அரசு அக்கைகேயி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே உரியதாகுக" என்று கைகேயியின் தந்தைக்கு வாக்களித்து. அந்த ஒப்புதல் மீதே மணம் செய்து கொண்டிருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இந்த உண்மை இராமனுக்கும் தெரியும். இதை இராமனே தனக்குத் தெரியும் என்பதாக ஒப்புக் கொண் டிருக்கிறான்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இதை பரதனிடம் எடுத்துச் சொல்லி பரதனைத் தனது தாயார் மீது குறைகூற வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருக்கிறான் என்பதாகக் கூறுகிறார்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">மற்றும், இந்தச் சேதி இராமனின் தாய் கவுசலைக்கும் தெரியும், மற்றும் வசிஷ்டர் முதலிய ரிஷி குருமார் களுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும்</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">ஆகவே பரதனுக்குத் துரோகம் செய்து, இராமனுக்கு அயோத்தியை முடி சூட்டும் முயற்சியில் தசரதன் மாத்திரமல்லாமல், இராமன் முதல் அவள் தாய், ரிஷி குரு, அமைச்சர் முதலிய பலரும் உடன்பட்டு ஒன்று. சேர்ந்தே இம்மாபெரும் துரோகச் சதிக்கு உடந்தை யாயிருந்து காரியம் துவக்கி இருக்கிறார்கள்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">அமெரிக்கர் ஆராய்ச்சி - ரஷ்யப் பத்திரிகையின் வெளியீடு "The American interpretation makes Rama something in the nature of a chicago gangster and sita a light minded girl rather pleaded at being kidnapped by the demon Ravana"</p><div style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இதன் மொழிபெயர்ப்பு:</div><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">"இராமன் சிகாகோ கொள்ளைக்காரன் போன்றவன், சீதை, இராவணன் தன்னைத் தூக்கிச் செல்வதை மனதார விரும்பியவள். மகிழ்ச்சியுடன் இராவணனுடன் சென்ற அற்பப் புத்தியுள்ள பெண்"</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">அமெரிக்காவில் Ramayana என்பவர் எழுதிய News and views from the soviet union என்னும் புத்தகத்தில் மேற்குறித்த கருத் துப்பட மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வரும்Saturday, November 20, 1954 Vol. XIII. 263 பக்கம் 2 இல் இது வெளியிடப் பட்டுள்ளது.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: right; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">(ஆதாரம்: தந்தை பெரியார் எழுதிய </b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: right; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">"இராமாயணப் பாத்திரங்கள்")</b></p>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-9337042077523387462023-05-05T04:08:00.003-07:002023-05-05T04:08:34.846-07:00இராமன் எத்தனை இராமனடி!<p> <span class="post-author vcard" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fn" itemprop="author" itemscope="itemscope" itemtype="http://schema.org/Person" style="margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><a class="g-profile" href="https://www.blogger.com/profile/13559518918006240153" rel="author" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;" title="Viduthalai"><span itemprop="name" style="margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">Viduthalai</span> </a></span></span><span style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px;"></span><span class="post-timestamp" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px 0px 0px 5px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fa fa-calendar-o" style="-webkit-font-smoothing: antialiased; display: inline-block; font-family: FontAwesome; font-feature-settings: normal; font-kerning: auto; font-optical-sizing: auto; font-size: inherit; font-stretch: normal; font-variant-alternates: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-variation-settings: normal; line-height: 1; outline: 0px; text-rendering: auto; transition: all 0s ease 0s;"></span> <a class="timestamp-link" href="https://www.viduthalai.page/2023/04/blog-post_957.html" rel="bookmark" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;" title="permanent link"><abbr class="published timeago" itemprop="datePublished" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; text-decoration-style: initial; transition: all 0s ease 0s;" title="2023-04-10T15:24:00+05:30">April 10, 2023</abbr></a> </span><span style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px;"></span><span class="label-head" style="background-color: white; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 13px; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><span class="fa fa-folder-o" style="-webkit-font-smoothing: antialiased; display: inline-block; font-family: FontAwesome; font-feature-settings: normal; font-kerning: auto; font-optical-sizing: auto; font-size: inherit; font-stretch: normal; font-variant-alternates: normal; font-variant-east-asian: normal; font-variant-numeric: normal; font-variation-settings: normal; line-height: 1; outline: 0px; text-rendering: auto; transition: all 0s ease 0s;"></span> <a href="https://www.viduthalai.page/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?&max-results=6" rel="tag" style="margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;">பதிலடிப் பக்கம்,</a></span></p><p><b style="color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; outline: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., </span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் </span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: red; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">பதிலடிகளும் வழங்கப்படும்)</span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;"><span style="color: #2b00fe; margin: 0px; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இராமன் எத்தனை இராமனடி!</span></b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">மின்சாரம்</b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"></p><div class="separator" style="background-color: white; clear: both; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvAU_NNqlO4gKLuHjW1rtHUZ01k9tSGldWejAn8J-KgYruMJF-yjggz77RSMN90mVNGdemC3Qtaxl7vZmjPh8Auf0hwuH_xUEy9Gs9bFNjtTxvzMWeoJknIUTMHVTVVOnTCk2a1Bxa5ByMFWmLX0mpChwOQdcJaesU63Ji_Psn1LKRWVUAG-Vpwk8P/s553/5.jpg" imageanchor="1" style="color: black; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;"><img alt="5" border="0" data-original-height="351" data-original-width="553" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvAU_NNqlO4gKLuHjW1rtHUZ01k9tSGldWejAn8J-KgYruMJF-yjggz77RSMN90mVNGdemC3Qtaxl7vZmjPh8Auf0hwuH_xUEy9Gs9bFNjtTxvzMWeoJknIUTMHVTVVOnTCk2a1Bxa5ByMFWmLX0mpChwOQdcJaesU63Ji_Psn1LKRWVUAG-Vpwk8P/w403-h256/5.jpg" style="border: none; margin: 0px auto; max-width: 100%; outline: 0px; padding: 10px 0px; position: relative; transition: all 0s ease 0s; vertical-align: middle;" title="5" width="403" /></a></div><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவரும் ஸ்ரீராமநாம வங்கி ஸ்ரீராம நாமம் எழுத நோட்டுப் புத்தகங்களை தயாரித்து எளிய விலைக்கு மக்களிடம் விநியோகிக்கின்றனர். பக்தர்கள் அவற்றைப் பெற்று ஒரு புத்தகத்தில் ஒருலட்சம் முறை என்ற கணக்கில் எழுதி அவற்றை அந்த வங்கியில்' சமர்ப்பித்தால் அந்த ஸ்தாபனம் அவற்றை திரட்டி சேமித்து தமிழகத்தில் பல ஊர்களிலும் அயல் மாநிலங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களிலும் ராமநாம மந்திரம் என்ற பெயரில் சிறிய ராமர் சன்னிதி எழுப்பி அவற்றில் விக்ரகம் அமைந்துள்ள பீடத்தின் அடியில் இந்த நோட்டுப் புத்தகங்களை வைக்கிறார்கள். அவ்விதமாக தினசரி வழிபாட்டின் அங்கமாக அவை மாறிவிடுகின்றன. இவ்விதமாக வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து, கையினால் எழுதி கைகூப்பித் தொழுது - இயன்ற வகையில் எல்லாம் ராமன் புகழ் பரப்புவது நல்லது என்றால், ராமன் வாழ்ந்த வாழ்க்கை நம் ஒவ்வொருவர் வாழ்வுக்கும் முன்னுதாரணம் ஆவது மிக நல்லது. </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">- விஜய பாரதம், 31.3.2023</b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இராமன் என்பவன் ஏதோ உதாரண புருஷன் போலவும், அவன் பெயரை இலட்சம் முறை ஸ்ரீராம நாம மந்திரம் எழுதினால், ராமன் வாழ்த்துவான் என் றும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் முன்னுதாரணமாக அமையும் என்றும் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்' (31.3.2023, பக். 13) ‘புரூடா' விட்டுத் தள்ளியுள்ளது. </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இதன் மூலம் என்ன தெரிகிறது? இராமன் தற் புகழுக்கு மயங்கும் சராசரி மனிதன் என்று விளங்க வில்லையா?</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சரி, அது ஒரு புறம் இருக்கட்டும், இராம அவ தாரத்தின் நோக்கம் என்ன? இராமனுக்கு இருந்த சாபம் என்ன என்பதை இராமாயணத்திலிருந்தும் சிவரக சியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் 43ஆம் சருக்கத்திலிருந்தும் பார்க்கலாமா?</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">இதோ ஆதாரங்கள்:</b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"></p><div class="separator" style="background-color: white; clear: both; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: center; transition: all 0s ease 0s;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtVEnQAJw7W_CPjz9OopnqFPQ9SqLmgM5aOBT4d761t7vm6hQcJCiRgIYb5LR3wVPItjcUL4tBFnHp_0QR7NGO2eWXOWsds1x7MfBX2pH7fS228Qp0Tt0PDD5axFo5JEuhB2RVUtx78xjm5kI1I-g5nnGCxuLowLUnNO2eNJfcMNIqs_ZrvcmSszhI/s1413/6.jpg" imageanchor="1" style="color: black; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration-line: none; transition: all 0s ease 0s;"><img alt="6" border="0" data-original-height="1413" data-original-width="908" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtVEnQAJw7W_CPjz9OopnqFPQ9SqLmgM5aOBT4d761t7vm6hQcJCiRgIYb5LR3wVPItjcUL4tBFnHp_0QR7NGO2eWXOWsds1x7MfBX2pH7fS228Qp0Tt0PDD5axFo5JEuhB2RVUtx78xjm5kI1I-g5nnGCxuLowLUnNO2eNJfcMNIqs_ZrvcmSszhI/s320/6.jpg" style="border: none; margin: 0px auto; max-width: 100%; outline: 0px; padding: 10px 0px; position: relative; transition: all 0s ease 0s; vertical-align: middle;" title="6" width="206" /></a></div><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும் இந்திரனோடு நான்முகன் உலகடைந்து, தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து, இராவணனைக் கொன்று வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்குத் தாமும் இசைந்து. அவர்களை நோக்கித் திருமால், "தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து. இராவணனைக் கொன்று, பதினோராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பின்னர். இங்கே வருவேன்" என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம் அவை:</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">1. ஒருகால் திருமால், பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்றுவிட்டார். அதனால். அம் முனிவர் திருமாலை நோக்கி, மனிதனாகப் பிறந்து, மனைவியை இழந்து வருந்தும்படி சபித்துவிட்டார். இது முதற்காரணம். இது வால்மீகி இராமாயணம் உத்தரகாண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. இதே செய்தி மகா ஸ்கந்த புராணம், உபதேசகாண்டம் அறுபத்து நான்காம் அத்தியாயத்திலும் கூறப்பெற்று உள்ளது.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">2. சலந்தராசுரனின் மனைவியாகிய பிருந்தையைச் சேரவேண்டும் என்னும் காதல் மிகக்கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமைகண்டு. அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார். சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்துகொண்டு, "மாயையினால் என் னோடு கூடி. அதனால் பிறர் மனையாளைப் புணர லென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையாலெடுத்துப் போகக் கடவன் என் கணவன் உடம்பினைக் குரங்கு களால் நீ கொண்டு வந்ததனாலேயே நீயும் குரங்கு களோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய்” என்று சபித்தாள், பின், உடனே அவள் தீக்குளித்து, கெட்ட தன் உடலைச் சாம்பலாக்கினாள். இச்செய்தி மகா ஸ்கந்த புராணம் தக்க காண்டம் இருபத்துமூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன்பின் அச்சாம்பவில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது. இது இரண்டாவது காரணம்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">3. ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்துகொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கள் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி. “நீ யாரடா?" என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல் திருமால் அவள் மேலிருந்த வண்ணமாகவே. "கேட்பது யாரடா?" என்றார். இவ் வெறுக்கத்தகுந்த செயலைக் கண்டு மீண்டு அத் தலைவன் இச்செய்தியை நந்திபிரானிடம் தெரிவித்தான். உடனே நந்திதேவர் அத்திருமாலைப் பூமியில் இராமனாய் பிறந்து. மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தியைச் சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;"><b style="outline: 0px; transition: all 0s ease 0s;">அச்செய்யுள் வருமாறு:-</b></p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">"அவளை நீ யாவனடா வென்று கேட்டே </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">ளம்புயப் பெண் ணைத்தழுவ னீங்ககில்லா</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">னெவனமா துடன்கூடி யிலச்சை யின்றி </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">யென்னை நீ யாவனடா வென்று கேட்டான் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">கவனமுறு மிவன் தூர்த்த ளென்று கண்டேன் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">கருத்தி லவன்றனைத் தள்ளவல்லே ளெம்மான </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சிவனருள்சே ருளதாணை குறித்து மீண்டேன் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">தேவரி தொரு புதுமையவள் பாற் கண்டேன்"</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">“மன்னவன் றன் மைந்தனா மிராமனாகி </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">வந்து பிறந்திடக்கடவ னாகுமன்றே"</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இது மூன்றாவது காரணம்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இது போன்ற யாதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அமிசம் 2ஆம் காண்டம் 4ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது. அதாவது, வைகுண்டத்திலே திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்தில் திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றனர். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி, அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்தபடியே அவரை வராது நிற்கும்படி கைகாட்டித் தடுத்தனர். உடனே பிருகு முனிவர்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">"எந்நாளு மினியவந் திவேளை தன்னி</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">லேந்திழையைப் புணர்வரோ வுனக்கிப் புத்தி </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சொன்னாரா ருன்மத்த முண்டோ வென்று </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">தூயமா தவன்றான்மா தவனை நோக்கிப் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">பன்னாளும் பிரதோடந் தனிலுன் னாமம் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">துன்னாத நிரயத்திற் புகுவா ரென்று </p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">சூழ்கோபத் தாற்சாபஞ் சொல்லிப் போனான்."</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">மேலே கண்ட சாபங்கள் பலிக்குங் காலம் வர, திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இக்காரணங்கள் ஒருபுறமிருக்க, இவற்றினுள் கூறப்பட்ட தேவர்கள் என்பவர்கள் யார்? அசுரர்கள், அரக்கர்கள் என்பவர்கள் யார்? யாகம் என்றால் என்ன? கடவுளாகிய திருமாலுக்குக் கொலை, களவு, காமம், விபசாரம் ஆகிய தீய காரியங்கள் செய்யும் குணங்கள் ஏன் ஏற்பட்டன? இக்காரியங்களைச் செய்ப வர்கள் கடவுளர்கள் ஆவார்களா? இச்செயல்கள் தேவலோகத்தில் நடந்ததா? பூலோகத்தில் நடந்ததா? தேவர்கள் எங்கிருப்பவர்கள்? அவர்கள் யாகம் செய்யப் பூலோகத்திற்கு ஏன் வரவேண்டும்? ஜீவப் பிராணிகளைச் சித்திரவதை செய்து கொன்று. பக்குவப்படுத்தி, மந்திரம் சொல்லி, மதுவோடு உண்பதுதானா யாகம்? இப்படிப்பட்ட காரியங்களுக்கு மகிழ்ந்துதானா கடவுள், தேவர்களுக்கும் யாகம் செய்யும் மற்றவர்களுக்கும் உயர் பதவியும், மேன்மை யும் அளிக்க வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமையும், கொலையுமான பாதகச் செயல்களை நடைபெறாமல் தடுப்பது கெட்ட காரியமா? கொலை செய்கிறவர்கள் தேவர்களாகவும், அதைத் தடுக்கிறவர்கள் இராட்ச தர்களாகவும் கருதப்படுவதுதான் கடவுள் நீதியா? என்பவை போன்ற நீதிகள் அறிஞர்களால் யோசிக்கப் பட வேண்டியதாகும்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இன்றைய நாள்களிலேயே ஜீவப் பிராணிகளை இம்சிப்பதும், மதுவருந்துவதும் முதலாகிய காரியங்கள் கூடாத காரியம் என்று பொதுமக்களும், அரசாங்கமும் கருதிப் பழிப்பும் ஆக்கினையும், தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கும்போது, அக்காலத்தில் அதைத் தடுப்பது ஒழுக்கமாகவும் நீதியாகவும் இருந்திருக்காதா? அதிலும் 'சிவபக்த'னான இராவணனுடைய நாட்டிலும் ஆட்சியிலும் இம்சையும் உயிர்க்கொலையும் கொண்ட யாகத்தைக் குற்றமானதென்றும். தடுக்கப்பட்ட காரியம் என்றும், சட்டமும் ஆக்கினையும் செய்ய வேண்டியது கடமையாக இருந்திருக்காதா? இந்தத் தடுத்தல் கடமையை ஒரு அரசன் செய்ததனாலேயே அந்த அர சனையும். அவனது குலத்தையும், குடிபடைகளையும், நாட்டையும், அடியோடு ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்துவர வேண்டியது கடவுள் தன்மையா? என் பனவும், இதைப்போன்ற பிறவற்றையுமே ஆராய்ந் தால், இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருந்துவருவது விளங்கும்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இவை நம் கை சரக்கல்ல - ஹிந்து மத நூல் களிலிருந்தே எடுத்துக் காட்டியுள்ளோம். அறிவு நாணயம் இருந்தால் மறுக்கட்டுமே பார்க்கலாம்.</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">1944ஆம் ஆண்டிலேயே "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலை தந்தை பெரியார் எழுதி வெளியிட்டுள்ளார்கள். இதுவரை மறுப்பு உண்டா?</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இந்த இலட்சணத்தில் இலட்சம் முறை "ராமாவளி" எழுதினால் என்னென்னவெல்லாம் கிடைக்குமாமே!</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">காகிதத்திற்கும் மைக்கும் நேரத்துக்கும் உழைப்புக்கும் தான் கேடு - அம்மட்டே!</p><p style="background-color: white; color: #2e2e2e; font-family: Georgia, "Bitstream Charter", serif; font-size: 14px; margin: 0px 0px 1.7em; outline: 0px; padding: 0px; transition: all 0s ease 0s;">இராமரின் யோக்கியதாம்சம் குறித்து வரும் வெள்ளியன்று (14.4.2023) பதிலடியில் காண்போம்.</p>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-56937037104245449412023-04-23T20:30:00.002-07:002023-11-25T07:38:29.434-08:00இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!<div class="separator" style="clear: both; text-align: center;"><br></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br></div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3Glw5VhbdgwJSGWfMmrIfyntFawWHiSaInsFeOoFcEN9_JfvC5gtp3L5Y0WqDvUsuHqoF2jVcYPrss6RFaQO9mYtjuKVNVj9CYfVDlDlM8zKuYI6ZaOSE8vCfanbRKxLnHPeWbknXwtJtyzMTuTemaNjfP8h-EJt0RQIfkDajv00Eyr8PYm1Tcu1O" imageanchor="1">
</a><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgo1CW_gv7FFf8asGkO3QHqlCP0i0gkQtyB2QZv5bH5uW0ngRP6Qm_SkunBe7tNSJs5J4Z6OgAcrIFoJC9kVbx_Lhg6mBkZZ4MGZES4GU1m0roJg7MShaC-VQdjG4FWX0Ej2gtvHMtNdoh2XysKBpj5p0WrbgjML89I6tlQHBLz5lqqwdAB9zsagaaBmk8" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgo1CW_gv7FFf8asGkO3QHqlCP0i0gkQtyB2QZv5bH5uW0ngRP6Qm_SkunBe7tNSJs5J4Z6OgAcrIFoJC9kVbx_Lhg6mBkZZ4MGZES4GU1m0roJg7MShaC-VQdjG4FWX0Ej2gtvHMtNdoh2XysKBpj5p0WrbgjML89I6tlQHBLz5lqqwdAB9zsagaaBmk8" width="400">
</a>
</div><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3Glw5VhbdgwJSGWfMmrIfyntFawWHiSaInsFeOoFcEN9_JfvC5gtp3L5Y0WqDvUsuHqoF2jVcYPrss6RFaQO9mYtjuKVNVj9CYfVDlDlM8zKuYI6ZaOSE8vCfanbRKxLnHPeWbknXwtJtyzMTuTemaNjfP8h-EJt0RQIfkDajv00Eyr8PYm1Tcu1O" width="400"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi3Glw5VhbdgwJSGWfMmrIfyntFawWHiSaInsFeOoFcEN9_JfvC5gtp3L5Y0WqDvUsuHqoF2jVcYPrss6RFaQO9mYtjuKVNVj9CYfVDlDlM8zKuYI6ZaOSE8vCfanbRKxLnHPeWbknXwtJtyzMTuTemaNjfP8h-EJt0RQIfkDajv00Eyr8PYm1Tcu1O" imageanchor="1">
</a>
</div><div>இலக்குவன் கோடு கிழித்தான் எனும் இராமாயணப் புரட்டு!</div><div><br></div><div>செ.ர.பார்த்தசாரதி</div><div><br></div><div>"இலக்குவன் சீதையிருந்த குடில் வாயிலின் வெளியே ஒரு கோடு போட்டு விட்டு 'இதை நீ தாண்டி வரவேண்டாம், வந்தால் ஆபத்து நேரலாம்' என்று சீதை இடம் கூறிவிட்டுச் சென்றதாகவும், இதை மதியாமல் இராவணனுக்கு கோட்டை தாண்டிவந்து பிச்சையிட்டதால் அவன் சீதையை தரையுடன் பெயர்த்தெடுத்து சென்றுவிட்டான்" என்று கம்பராமாயணத்தில் இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர்.</div><div><br></div><div>உவமைக் கவிஞர் சுரதாகூட தமது ‘சுரதா' இதழிலே ஒருமுறை கிண்டலாக "சாலை நடுவில் போடப்படும் மஞ்சள் கோட்டை (ட்ராஃபிக் கோடு) முதலில் போட்டவர் இலக்குவன் தான்' என்று எழுதியிருந்தார். </div><div><br></div><div>ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கம்பராமாயணத்தில் இலக்குவன் கோடு போட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. ‘சடாயு காக்கும்' என்று சொன்னதாகத் தான் பாடல்-19-ல் இருக்கிறது.</div><div><br></div><div>சீதை இராவணனை இலை குடிலுக் குள், இருக்கையில் உட்காரவைத்து உபசரித்ததாகவும், பிறகுதான் இராவணன் இலை குடிலை தரையுடன் பெயர்த் தெடுத்துச் சென்றதாகவும் கூறுகிறார்.</div><div><br></div><div>இராவணன் இலை குடிலுக்குள் உட்கார்ந்ததாக கூறும் பாடல் வருமாறு:</div><div><br></div><div>"ஏத்தினளெய்தலு மிருத்திரீண் டென்</div><div><br></div><div>வேத்திரத் தாசனம் விதியினல் கினாள் மாத்திரிதண்டயல் வைத் தவஞ்சனும் பூத்தொடர் சாலையினிருந்த போழ்தினே.</div><div><br></div><div>(ஜடாயுவுயிர் நீத்த படலம், ஆரண்ய காண்டம் பாடல்-34)</div><div><br></div><div>கம்பராமாயண வசனம் (எழுதியவர் சு. அ. இராமசாமி புலவர்) என்ற நூல் கூட கோடு போட்டதாகக் கூறவில்லை. குடிலுக் குள் அமரவைத்து பேசியதாகத்தான் கூறுகிறது.</div><div><br></div><div>வால்மீகி இராமாயணத்தில் கூட ‘இராவணனை குடிலில் அமரவைத்து உபசரித்த தாகத்தான்' உள்ளது. (ஆதாரம்: காவ்ய ராமாயணம், கே. எஸ். சீனிவாசன் மொழி பெயர்ப்பு, வசனம்-2) ஜடாயுவுயிர் நீத்த படலம்</div><div><br></div><div>துளசி இராமாயணமும் இதையேதான் கூறுகிறது. (ஆதாரம்:- திரிவேணி இராமாயணம் ஜகந்நாராயணன்)</div><div><br></div><div>சீதையைக் காப்பாற்றுவதில் போட்டி!</div><div><br></div><div>ஆனால் இல்லாத ஒன்றை, போடாத கோட்டைப்பற்றி துணிந்து பொய் சொல்லி, எல்லோரையும் நம்பும்படிச் செய்துவிட்டி ருக்கிறார்களே! இதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்களே!' இப்படிப்பட்ட மக்களிடம் நடக்காத இராமாயணத்தை எழுதி நடந்ததாக பொய் சொல்லி அதை நம்ப வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமே கிடையாது.</div><div>- உண்மை இதழ், 01.11.1986</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-91256591509436498402023-03-09T04:37:00.003-08:002023-03-09T04:38:00.999-08:00இராமாயணத்தைப் பற்றி அறிஞர்கள் கருத்து என்ன?<p> <span style="background-color: white; font-family: "Mukta Malar"; font-size: 35px; font-weight: 600;">பல்கலைக்கழக மானியக் குழுவின் கண்கள் திறக்குமா?</span></p><div class="contentdate" style="background-color: white; color: rgba(0, 0, 0, 0.54); font-family: "Mukta Malar"; height: auto; line-height: 21px; margin: 16px; overflow: hidden; text-overflow: ellipsis; width: calc(100% - 32px);"><span class="byline post-timestamp" style="font-size: 20px !important;"> November 24, 2022 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-6468791522493362574" style="background-color: white; color: #3c4043; font-family: "Mukta Malar"; font-size: 20px; line-height: 1.5; margin: 16px 16px 32px;"><p style="text-align: center;"><b>இராமாயணத்தைப் பற்றி அறிஞர்கள் கருத்து என்ன?</b></p><p><b>(வேதம், இராமாயணம் முதலியவற்றைப் பற்றி கருத்தரங்கை நடத்திட ஆணை பிறப்பித்திருக் கிறது யூசிஜி - இவற்றின் யோக்கியதை என்ன? இதோ!)</b></p><p>இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர் களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும், பேரறிஞர் களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.</p><p>“தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார் களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.”</p><p style="text-align: right;"><b>(ரோமேஷ் சந்திர தத்தர் C .I.E.,I.C .S., எழுதிய ‘புராதன இந்தியா’ 52 ஆவது பக்கம்)</b></p><p>“திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்துவந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.</p><p style="text-align: right;"><b>(டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் M.A., யின் ‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’ 22 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள்மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.”</p><p style="text-align: right;"><b>(பி.சிதம்பரம்பிள்ளை எழுதிய, ‘திராவிடரும் ஆரியரும்’ 24 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணக் கதையானது புரோகித வகுப்பா ருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களையே குறிப்ப தாகும்.”</p><p style="text-align: right;"><b>(ரோமேஷ் சந்திர தத்தர் எழுதிய, ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ 139 - 141 ஆவது பக்கம்)</b></p><p>“தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமா யணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்”</p><p>(‘சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும்’ ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 - 589 ஆவது பக்கம்)</p><p>“ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடிமக்களிடமி ருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவ தற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்”</p><p>“தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடி மக்க ளுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.”</p><p style="text-align: right;"><b>(1922 ஆம் வருடம் பிரசுரிக்கப்பட்ட </b><b>கேம்பிரிட்ஜ் ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில்) </b></p><p style="text-align: center;"><b><span style="color: red;">பகைமைக்குக் காரணம்</span></b></p><p>ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும். தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக்வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.”</p><p style="text-align: right;"><b>(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 62 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால், ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாதார் நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராட்ட மாகும்.”</p><p style="text-align: right;"><b>(ராதாகுமுத முக்கர்ஜி எழுதிய, ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்)</b></p><p>“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியாளர்களால் பேசப்படும் பாஷை”</p><p style="text-align: right;"><b>(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது)</b></p><p>“ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதா ருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன”</p><p style="text-align: right;"><b>(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம் -3 பக்கம் 10)</b></p><p>“தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள், ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தார்களானதால்”</p><p style="text-align: right;"><b>(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய ‘தென்னிந்தியாவும் இந்தியக் கலையும்’ என்ற புத்தகத்தில் 3 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.</p><p>இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.”</p><p style="text-align: right;"><b>(பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’என்னும் புத்தகத்தில் 10 ஆவது பக்கம்)</b></p><p>“திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமி ருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்”</p><p style="text-align: right;"><b>(ஜோஷிட சந்தர் டட் எழுதிய ‘இந்தியா அன்றும், இன்றும்’ என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)</b></p><p style="text-align: center;"><b><span style="color: red;">அசுரர்கள் யார்?</span></b></p><p>“ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.”</p><p>“இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்த வர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது.”</p><p style="text-align: right;"><b>(ஏ.சி.தாஸ், M.A.B.L., எழுதிய ‘ரிக் வேதகாலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்)</b></p><p>“ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.</p><p>“ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிடர் நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.”</p><p style="text-align: right;"><b>( C.S.சீனிவாசாச்சாரி, M.A.,M.S., ராமசாமி அய்யங்கார் வி.கி., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, ‘இந்திய சரித்திரம், முதல் பாகம்’ என்னும் புத்தகத்தில் “இந்து இந்தியா” என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்)</b></p><p>“ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்குத் தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர் களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண் டார்கள்.”</p><p style="text-align: right;"><b>(H.G. வெல்ஸ் எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்)</b></p><p>“ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரியர் சம்பந்தப்பட்ட வர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.”</p><p>(New Age Encyolopaedia ‘நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா’ Vol. II (1925) பக்கம் 273)</p><p style="text-align: center;"><b><span style="color: red;">இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே</span></b></p><p>“இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.</p><p>“மகாபாரதம், கங்கைநதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம், தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.”</p><p style="text-align: right;"><b>(முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு” என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)</b></p><p>“சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி தங்கள் இஷ்டம்போல், எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்தி கட்டுக் கதைகளை எழுதி வைத்துக்கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவை களாகும்.”</p><p style="text-align: right;"><b>(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய ‘விரிவான இந்திய சரித்திர முதற் பாகம்’என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)</b></p><p>“விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.”</p><p>(இ.பி. ஹரவெல் 1918 இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்)</p><p>“பாரத, இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களின் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென் னிந்தியாவை - திராவிட நாட்டைப்பற்றியேயாகும்.”</p><p style="text-align: right;"><b>(G.H. ராபின்சன், C.I.E. - யால் எழுதப்பட்ட ‘இந்தியா’ என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்)</b></p><p style="text-align: center;"><b>வட இந்திய திராவிடக் கலை</b></p><p>“வட இந்தியாவில் இருந்த திராவிடக்கலை, நாகரி கம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப் பட்டுவிட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை.”</p><p style="text-align: right;"><b>(தமிழ்ப் பேராசிரியர் K.N. சிவராஜபிள்ளை B.A., எழுதிய ‘பண்டைத் தமிழர்களின் வரலாறு’ என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்)</b></p><p>“பாரதத்தில் இடும்பி என்ற ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப்பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.”</p><p style="text-align: right;"><b>(நாகேந்திரகோஷ் B.A.B.L., எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்’ என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கத்தில் உள்ளது)</b></p><p>“இராமாயணத்தில் குடிகாரர்களைச் சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.”</p><p style="text-align: right;"><b>(ஹென்றி ஸ்மித்வில்லியம் எல்.எல்.டி எழுதிய ‘சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்’ வால்யூம் 2 இல், பக்கம் 521)</b></p><p>“இந்தியாவில் தென்பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.”</p><p style="text-align: right;"><b>(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்ட் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ 14 ஆவது பக்கம்)</b></p><p>“இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று, யாகம் செய்யும் வழக்கம் இருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்”</p><p style="text-align: right;"><b>(‘இம்பீரியல் இந்தியன் கெஜட்’ 1909ஆம் வருடத்திய பதிப்பு, வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்)</b></p><p style="text-align: center;"><b><span style="color: red;">ஆரியரல்லாதார் பட்டபாடு</span></b></p><p>“ஆரியரல்லாத இந்த நாட்டுப் பழங்குடிமக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை இராட்சதர்கள், அசுரர்கள் என்றும், ஆரியர்களும் ஆரியப் புரோகிதர் களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார் களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள் தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.”</p><p style="text-align: right;"><b>(சர் வில்லியம் வில்சன்ஹண்டர் K.C.S.I.,C.I.E.,M.A., ஆக்ஸன் L.L.D. எழுதிய ‘இந்திய மக்களின் சரித்திரம்’ என்னும் நூலின் 41 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன் மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.</p><p style="text-align: right;"><b>(பண்டிதர் டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட ‘மலபார் குவாட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகம்)</b></p><p>“நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை; ஒன்றையும் நம்புவ தில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக”</p><p style="text-align: right;"><b>(“ரிக் வேதம்” அதிகாரம் 10, சுலோகம் 22-8)</b></p><p>“ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடு வதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதா ரங்கள் இருக்கின்றன.”</p><p style="text-align: right;"><b>(ராகோசின் எழுதிய ‘வேதகால இந்தியா’ என்னும் புத்தகம்)</b></p><p>“இந்திய அய்ரோப்பியர்களால் அதாவது, ஆரியர் களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திரா விடர்களை) தஸ்யூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக் கின்றது.”</p><p>(பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)</p><p>“மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர் கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்ளைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலிய வைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.”</p><p style="text-align: right;"><b>(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், G.C.M.G.K.C.E., 1931 இல் எழுதிய ‘இந்தியாவில் அன்னியர்கள்’ என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்)</b></p><p>“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ - ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும். இவைகள் உண்மையென்று நான் நம்பவேயில்லை. “பஞ்சதந்திரம்”, “அராபியன் நைட்” முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.”</p><p style="text-align: right;"><b>(பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” (Discoverey of india) பக்கம் 76 -77)</b></p><p>“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.”</p><p style="text-align: right;"><b>(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 82)</b></p><p>“ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசி யலாலும் மாறுபட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற் கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்டகால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட ஆரியர் களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.”</p><p style="text-align: right;"><b>(‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ பக்கம் 62)</b></p><p>“இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.”</p><p style="text-align: right;"><b>(திரு. நீலகண்ட சாஸ்திரி)</b></p><p>“இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப் படையாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப்படையெடுப்பாளர் களுக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர, வேறல்ல.”</p><p style="text-align: right;"><b>(சர்ஃபிரோஸ்கான்நூன், (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய “இந்தியா” என்ற புத்தகத்தில் பக்கம் 8)</b></p><p>“இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு ஜாதிப்பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, ஜாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராடவைத்து அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக்கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கிவைத்து, அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.”</p><p style="text-align: right;"><b>(மறைமலையடிகள் “அறிவுரைக்கொத்து”)</b></p><p>“ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்”</p><p style="text-align: right;"><b>(மறைமலையடிகள் “வேளாளர் நாகரிகம்” பக்கம் 61)</b></p><p>“ஆரியர் வழிவந்த பார்ப்பனர்கள், “கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள் புரிந்தார்” என்று பொய் யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டிவிட்டனர்.”</p><p style="text-align: right;"><b>(மறைமலையடிகள் “கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா” பக்கம் 32 - 34)</b></p><p>“இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசுரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரைக் குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை “தேவர்கள்” என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.”</p><p>(திரு.ஜே.எம். நல்லுசாமிப்பிள்ளை “இராமாயண உள்ளுறைப் பொருள்” என்ற நூலின் முன்னுரையில்)</p><p>“மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ (allegory) சரித் திரமோ அல்ல; கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்”</p><p style="text-align: right;"><b>(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் பக்கம் 34)</b></p><p>“புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதிகூலராயு மிருந்த திராவிடர் பெருஞ்சாதி வகுப் பினரை ஆரியக்கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும், இழித்துக் கூறியது அவர்களுக்குரிய ஜாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி, மற்றொன்றையும் குறிப்பதன்று.”</p><p style="text-align: right;"><b>(வெ.ப.சுப்ரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய “இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்” பக்கம் 19)</b></p><p>“இராமாயணம் கட்டுக்கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலைசிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாக வும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்த தைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.”</p><p style="text-align: right;"><b>(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய ‘இராவணப் பெரியார்’ பக்கம் 78)</b></p><p>“மகாபாரதத்தில் இருப்பதுபோலவே, இராமாயணத் திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண் டிலும் சரித்திரம் சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.”</p><p style="text-align: right;"><b>(ஆர்.சி.தத், ‘பழைய இந்து நாகரிகம்’ பக்கம் 138)</b></p><p>“அண்ணனைக் காட்டிக்கொடுத்துவிட்டுப் பட்டத் தைப்பெறும் தம்பியைப் பக்தன் என்று சொல்ல முடியுமா? பத்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோ தரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.</p><p>“விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே, தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத்துரோகிகள் ஆகி விட்டார்கள்.”</p><p style="text-align: right;"><b>(வ.ரா. எழுதிய “கோதைத் தீவு” பக்கம் 24, 25)</b></p><p>“புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல; இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாக. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே”</p><p style="text-align: right;"><b>(திரு. முன்ஷி எழுதிய ‘இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும்’ பக்கம் 8)</b></p><p>இந்தப் புராண இதிகாச குப்பைகளை, கற்பனைப் படைப்புகளைப் பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் கருத்தரங்கு நடத்த வேண்டும் என்கிறது யூசிஜி - வெட்கக்கேடு அல்லவா?</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-23830119296911311772022-11-26T08:32:00.001-08:002022-11-26T08:32:56.091-08:00இராமாயணம்-10.06.1934- குடிஅரசிலிருந்து...<div class="post-title entry-title"><br></div><div class="contentdate"><span class="byline post-timestamp"> November 25, 2022 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-921759497405030501"><p><b>10.06.1934- குடிஅரசிலிருந்து...</b></p><p>தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.</p><p>இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்த தற்காகத்தானே கொல்லப் பட்டிருக்கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப் பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?</p><p>நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்கு மானால் நாம் தாடகை யைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டது மல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்து விட்டார் என்றும் மிருகங்களையும், பட்சி களையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொருத்தமற்றதும் போக்கிரித் தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.</p><p>இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர் களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சும ணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட் டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்க வில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.</p></div><p>அக்கதையில், மிருகங்களையும் ஜீவர் களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விடயங்களிலும், சூது வாது செய்த விஷயங்களிலும், பெண் களை இழிவாய் நடத்திக் கொடுமைப் படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல் லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள்.</p><p>அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சுமணர்கள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்து விட்டார்கள். திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சத னாம்; ஒருவன் (விபிஷணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.</p><p>ஒரு பெண்ணின் மூக்கையும் முலை யையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்ட படி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதி லிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராம ணர்கள் ஆகிய வர்களின் யோக்கியதை களை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.</p>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-34231320608418561142022-07-26T07:27:00.001-07:002022-07-26T07:27:11.813-07:00தசரத மகாராஜாவின் தர்பார்! <div class="post-title entry-title"> May 27, 2022 • Viduthalai<br></div><div class="post-body entry-content float-container" id="post-body-8287217368444675546"><p>13.11.1948 - குடிஅரசிலிருந்து... </p><p>ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே தேவை ஆகிவிடும். ஒரு பெண்டாட்டியிடம் ஒரு நாள் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மறுபடி அதே பெண்டாட்டியைச் சந்திக்க, ஒரு ரவுண்ட் வர 165 வருடமாகி விடுமே. இத்தனை பேரையும் யார் பணத்தைக் கொண்டு காப்பாற்றியிருப்பான் அந்த அரசன்? இந்த தர்பார் இந்துதான் ஆரிய தர்பாரைவிட மீறிவிட்டதே. குடிமக்கள் வரிப்பணத்தைக் கொண்டுதானே இந்த போக போக்கியம். எந்த யோக்கியனாவது குடிமக்களின் வரிப்பணத்தை இப்படி வீணாக்குவானா? அப்படி வீணாக்குபவனிடத்து குடிமக்களுக்குத்தான் பற்றுதல் இருக்குமா?</p><p>எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான் இந்த தரசதன். 60,000 போதாது, பட்டமகிஷிகளோடு (60,002ம்) போதாது என்று 60,003வதாக ஒரு இளம் மங்கையைக் கலியாணம் செய்துகொடுக்கும் படி கேகய மன்னனைக் கேட்கிறானே, அவன் கிழவனாகிவிட்டான் என்கிற காரணத்திற்காக மறுத்தும், அதற்கு ஒப்புக் கொள்ளாமல் தன்னுடைய பட்டணத்தையே அப்பெண்ணுக்கு(கைகேயிக்கு) தாரை வார்த்துக் கொடுத்து அவளை மணந்து கொண்டு, அவளுடைய பிரதிநிதியாக இருந்து ஆட்சிபுரிகிறானே.</p><p>இவ்வளவு நடந்திருந்தும் பின்னர் கைகேயியையும் பரதனையும் வஞ்சித்து ராமனுக்கு பட்டம் சூட்ட வேண்டுமென்று குருவோடு, புரோகிதரோடு, மந்திரிமார்களோடு சதிசெய்து சகல ஏற்பாடுகளையும் செய்கிறானே. எங்கு கேகய மன்னனுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்துவிடுவானோ என்று அவனுக்குச் சொல்லாமல், தன் மகனும், உரிமையாளனுமான பரதன் இல்லாத சமயம் பார்த்து கைகேயிக்கும் தெரியாமல், பட்டத்தைக் கோசலையின் மகனான ராமனுக்கு கொடுக்கச் சூழ்ச்சி செய்கிறானே. கடவுள் அவதாரமாகக் கருதப்படும் ராமனும் இவ்வளவு சங்கதி தெரிந்திருந்தும் தகப்பனுடன் சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிறானே, பரதனுக்குச் சொந்தமான பட்டத்தை அடையஇந்த நடத்தையை ராமனே ஒப்புக் கொள்கிறானே, தான் காட்டில் இருக்கும்போது.</p><p><br></p><p><br></p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-15130371142884461922022-05-19T23:05:00.007-07:002022-05-19T23:05:49.803-07:00இராமன் 'கடவுள்' அவதாரமா? பேரறிஞர் அம்பேத்கரின் கருத்து<p> </p><div class="contentdate" style="background-color: white; color: rgba(0, 0, 0, 0.54); font-family: "Mukta Malar"; height: auto; line-height: 21px; margin: 16px; overflow: hidden; text-overflow: ellipsis; width: calc(100% - 32px);"><span class="byline post-timestamp" style="font-size: 20px !important;"> April 21, 2022 </span>• Viduthalai</div><div class="post-body entry-content float-container" id="post-body-2366662503988240883" style="background-color: white; color: #3c4043; font-family: "Mukta Malar"; font-size: 20px; line-height: 1.5; margin: 16px 16px 32px;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo9VF9JgD6eTieaJxise_-Ugq5JfLmWdDGRPg-ilSJulhzpXPdFHwbBDDKU8apZFeNr6nYOojH_BmiqDga-1djeWXMxbD39MonN1FpRsBErd6nzdwo4dUs4usUlVWcBq5__MjXlUfBTzgugwImN0a_sVl9iMXYeBNffKxlCP4Hlqn1zkHT3gqJ3672/s910/6.jpg" imageanchor="1" style="background: transparent; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="910" data-original-width="769" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo9VF9JgD6eTieaJxise_-Ugq5JfLmWdDGRPg-ilSJulhzpXPdFHwbBDDKU8apZFeNr6nYOojH_BmiqDga-1djeWXMxbD39MonN1FpRsBErd6nzdwo4dUs4usUlVWcBq5__MjXlUfBTzgugwImN0a_sVl9iMXYeBNffKxlCP4Hlqn1zkHT3gqJ3672/s320/6.jpg" style="border: 0px; height: auto; max-width: 100%;" width="270" /></a></div><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">“<span style="font-family: Latha, "sans-serif";">இராமனிடம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருந்த</span> <span style="font-family: Latha, "sans-serif";">உயர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நெறிகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தான்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அவனைக்</span> '<span style="font-family: Latha, "sans-serif";">கடவுள்</span>' <span style="font-family: Latha, "sans-serif";">அவதாரமாக்கியது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">ஆனால்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> '<span style="font-family: Latha, "sans-serif";">கடவுள்</span>' <span style="font-family: Latha, "sans-serif";">ஆகும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தகுதிப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">படைத்தவனா</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்பது</span> <span style="font-family: Latha, "sans-serif";">கேள்விக்குறியாகும்</span>. '<span style="font-family: Latha, "sans-serif";">கடவுளாக</span>'<span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">அவனைக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கருதி</span> <span style="font-family: Latha, "sans-serif";">வழிப்படுகிறவர்கள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கீழ்க்கண்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்மைகளை</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆய்வு</span> <span style="font-family: Latha, "sans-serif";">செய்ய</span> <span style="font-family: Latha, "sans-serif";">வேண்டும்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமனின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறப்பு</span> <span style="font-family: Latha, "sans-serif";">வியப்புக்குரியது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">வெளிப்படையான</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்மையை</span> <span style="font-family: Latha, "sans-serif";">மறைப்பதற்காக</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">அவன்</span> ‘<span style="font-family: Latha, "sans-serif";">ஷருங்</span>Õ <span style="font-family: Latha, "sans-serif";">என்ற</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒரு</span> <span style="font-family: Latha, "sans-serif";">முனிவர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உருவாக்கிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிண்டத்திலிருந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறந்தான்</span> <span style="font-family: Latha, "sans-serif";">எனச்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சொல்வதுண்டு</span>. <span style="font-family: Latha, "sans-serif";">கணவன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மனைவியாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாழா</span> <span style="font-family: Latha, "sans-serif";">விட்டாலும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">முனிவர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஷருங்குக்கும்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">கவுசல்யைக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஏற்பட்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">உறவால்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறந்தவன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">தோற்றத்தில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இந்தப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறப்பு</span> <span style="font-family: Latha, "sans-serif";">மானக்கேடான</span> <span style="font-family: Latha, "sans-serif";">தன்மையாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பினும்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">உறுதியாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">இது</span> <span style="font-family: Latha, "sans-serif";">இயற்கைக்குப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புறம்பானது</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இராமனின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறப்பு</span> <span style="font-family: Latha, "sans-serif";">தொடர்புடைய</span> <span style="font-family: Latha, "sans-serif";">நிகழ்வுகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">விரும்பத்தகாப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பண்புகளைக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கொண்டதாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருந்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தாலும்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">அவற்றை</span> <span style="font-family: Latha, "sans-serif";">மறுப்பது</span> <span style="font-family: Latha, "sans-serif";">கடினமானது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமனு</span> <span style="font-family: Latha, "sans-serif";">டைய</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறப்பு</span> <span style="font-family: Latha, "sans-serif";">இவ்வாறாகப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொதுவாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒழுக்கக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கேடானதாகக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கருதாவிட்டாலும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமனுக்குத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">துணையாகயிருப்பதற்காக</span> <span style="font-family: Latha, "sans-serif";">உருவாக்கப்பட்டவர்களின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிறப்பு</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒழுங்கீனமானதே</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒரு</span> <span style="font-family: Latha, "sans-serif";">மனைவியோடு</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாழ்ந்த</span> <span style="font-family: Latha, "sans-serif";">நெறி</span> <span style="font-family: Latha, "sans-serif";">யாளன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">எனச்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சொல்லப்படுவதுண்டு</span>. <span style="font-family: Latha, "sans-serif";">எப்படி</span> <span style="font-family: Latha, "sans-serif";">இது</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொதுவான</span> <span style="font-family: Latha, "sans-serif";">கருத்தியலாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஏற்றுக்கொள்ளப்பட்டது</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்பதையும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புரிந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">கொள்வது</span> <span style="font-family: Latha, "sans-serif";">கடினமாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருக்கிறது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">உண்மையில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இதற்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">அடிப்படையான</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆதாரம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஏதுமில்லை</span>. <span style="font-family: Latha, "sans-serif";">வால்மீகி</span> <span style="font-family: Latha, "sans-serif";">கூட</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமனுக்குப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பல</span> <span style="font-family: Latha, "sans-serif";">மனைவிகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்டு</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்கிறார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இவர்களைத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தவிரப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பல</span> <span style="font-family: Latha, "sans-serif";">வைப்பாட்டிகளும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்டு</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இவ்வகையில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராம</span> <span style="font-family: Latha, "sans-serif";">னுக்குப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பெயரளவிற்குத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தந்தையான</span> <span style="font-family: Latha, "sans-serif";">தசரதனுக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்மையில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மூன்றுக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மேற்பட்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">மனைவிகளும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பல</span> <span style="font-family: Latha, "sans-serif";">வைப்பாட்டிகளும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்டு</span>”.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">(It is because of his virtues that Rama has come to be deified. But is Rama a worthy personality of deification. Let those who accept him an object worthy of worship as a God consider the following facts.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Rama's birth is miraculous and it may be that the suggestion that he was born from a pinda prepared by the sage Shrung is an allegorical glass to cover the naked truth that he was begotten upon Kausalya by the Sage Shrung although the two did not stand in the relationship of husband and wife.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">In any case, his birth if not disreputable in its origin is certainly unnatural. There are other incidents connected with the birth of Rama the unsavory character of which it will be difficult to deny.... </p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Rama's birth is thus accompanied by general debauchery if not in his case in the case of his associates. .... </p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">One of the virtues ascribed to Rama is that he was monogamous.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">It is difficult to understand how such a notion could have become common.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">For it has no foundation in fact.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Even Valmiki refers to the many wives of Rama.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">These were of course in addition to his many concubines.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">In this, he was the true son of his nominal father Dasaratha who had not only the three wives referred to above but many others."-</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">(Riddles in Hinduism - Babasaheb Ambedkar Writings and Speeches - Volume 4- pages-324-335.)</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><b><span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மது</span> <span style="font-family: Latha, "sans-serif";">அருந்துவாரா</span>?</b></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">"<span style="font-family: Latha, "sans-serif";">ராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அந்தப்புரத்தில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">போது</span> <span style="font-family: Latha, "sans-serif";">எவ்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வகையான</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாழ்க்கையை</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாழ்ந்தார்</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்பதையும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வால்மீகி</span> <span style="font-family: Latha, "sans-serif";">விளக்கமாகச்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சுட்டியுள்ளார்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">அசோக</span> <span style="font-family: Latha, "sans-serif";">வனத்திலிருந்த</span> <span style="font-family: Latha, "sans-serif";">பூங்காவில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தான்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அந்தப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புரம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அமைந்திருந்தது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">அங்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">தான்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உணவு</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்பார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">சுவைத்து</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">உண்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">அனைத்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">வகை</span> <span style="font-family: Latha, "sans-serif";">உணவுப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொருட்களையும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வால்மீகி</span> <span style="font-family: Latha, "sans-serif";">குறிப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பிட்டுள்ளார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">மது</span>, <span style="font-family: Latha, "sans-serif";">மாமிசம்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">பழங்கள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இவற்றில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அடங்கும்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மது</span> <span style="font-family: Latha, "sans-serif";">அருந்தாதவர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அல்ல</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அதிக</span> <span style="font-family: Latha, "sans-serif";">அளவில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மது</span> <span style="font-family: Latha, "sans-serif";">அருந்துவார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">சீதையும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மது</span> <span style="font-family: Latha, "sans-serif";">அருந்தும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நிகழ்வில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கலந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">கொள்ள</span> <span style="font-family: Latha, "sans-serif";">வேண்டும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்பார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">மதுக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">குடிக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">களியாட்டத்தில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சீதையும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இணைந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருப்பார்</span> <span style="font-family: Latha, "sans-serif";">என</span> <span style="font-family: Latha, "sans-serif";">வால்மீகி</span> <span style="font-family: Latha, "sans-serif";">பதிவிட்டுள்ளார்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">அப்ஸரஸ்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">உரகா</span>, <span style="font-family: Latha, "sans-serif";">கின்னரி</span> <span style="font-family: Latha, "sans-serif";">போன்ற</span> <span style="font-family: Latha, "sans-serif";">அழகிகளும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆடல்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">பாடல்களில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஈடுபடுவார்கள்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">பல</span> <span style="font-family: Latha, "sans-serif";">பகுதிகளி</span> <span style="font-family: Latha, "sans-serif";">லிருந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">கொண்டு</span> <span style="font-family: Latha, "sans-serif";">வரப்பட்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">அழகான</span> <span style="font-family: Latha, "sans-serif";">பெண்களும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இதில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அடங்குவர்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">குடியாட்டம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">போடும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பெண்கள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நடுவில்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உட்கார்ந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருப்பார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">அவர்கள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மகிழ்விப்பார்கள்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அந்தப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பெண்களுக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">மாலை</span> <span style="font-family: Latha, "sans-serif";">சூட்டுவார்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">பெண்களின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இளவரசர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">என</span> <span style="font-family: Latha, "sans-serif";">வால்மீகி</span> <span style="font-family: Latha, "sans-serif";">குறிப்பிட்டுள்ளார்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இது</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒரு</span> <span style="font-family: Latha, "sans-serif";">நாள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நிகழ்ச்சி</span> <span style="font-family: Latha, "sans-serif";">அல்ல</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இது</span> <span style="font-family: Latha, "sans-serif";">தான்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ராமனின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாழ்க்கை</span> <span style="font-family: Latha, "sans-serif";">முறை</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">" Valmiki also gives a detailed description how Rama spent his life in Zenana.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">This Zenana was housed in a park called Ashoka Vana.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">There Rama used to take his meal.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">The food according to Valmiki consisted of all kinds of delicious viands.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">They included flesh and fruits and liquor.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Rama was not a teetotaller .</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">He drank liquor copiously and Valmiki records that Rama saw to it that Sita joined with him in his drinking bouts....</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">There were Apsaras,Uraga and Kinnari accomplished in dancing and singing.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">There were other beautiful women brought from different parts.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Rama sat in the midst of these women drinking and dancing.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">They pleased Rama and Rama garlanded them.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">Valmiki calls Rama as Prince among women's men.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">This is not a day's affairs.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">It was a regular course of his life."</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">(Riddles in Hinduism- Dr.Babasheb Ambedkar Writings and Speeches- volume- 4- page 331-)</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இவ்வாறு</span> '<span style="font-family: Latha, "sans-serif";">கடவுள்</span>' <span style="font-family: Latha, "sans-serif";">அவதாரமாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">சங்கிகளால்</span> <span style="font-family: Latha, "sans-serif";">திணிக்கப்படும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இராமன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பற்றிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்மைகளை</span> <span style="font-family: Latha, "sans-serif";">அண்ணல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அம்பேத்கர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அடுக்கடுக்கான</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆதாரங்</span> <span style="font-family: Latha, "sans-serif";">களை</span> <span style="font-family: Latha, "sans-serif";">முன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வைத்து</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span>‘<span style="font-family: Latha, "sans-serif";">இந்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">மதத்தின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புதிர்கள்</span>’; <span style="font-family: Latha, "sans-serif";">என்ற</span> <span style="font-family: Latha, "sans-serif";">நூலில்</span> ‘<span style="font-family: Latha, "sans-serif";">இராமனின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒழுக்கக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கேடுகளைப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பட்டிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">லிட்டு</span> <span style="font-family: Latha, "sans-serif";">அம்பலப்படுத்துகிறார்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">ஜாதியத்தை</span> <span style="font-family: Latha, "sans-serif";">வீழ்த்தி</span> <span style="font-family: Latha, "sans-serif";">சனாதனத்தின்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆணிவேரை</span> <span style="font-family: Latha, "sans-serif";">வெட்டி</span> <span style="font-family: Latha, "sans-serif";">வீழ்த்தியவர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பேரறிஞர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அம்பேத்கர்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இமாலய</span> <span style="font-family: Latha, "sans-serif";">புராணப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொய்களை</span>, <span style="font-family: Latha, "sans-serif";">கட்டியமைக்கப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பட்ட</span> <span style="font-family: Latha, "sans-serif";">மதவாத</span> <span style="font-family: Latha, "sans-serif";">சதி</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">கிடங்கைத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தனது</span> <span style="font-family: Latha, "sans-serif";">அறிவால்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">ஆற்றலால்</span>, <span style="font-family: Latha, "sans-serif";">ஆளுமையால்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வெடித்துச்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சிதற</span> <span style="font-family: Latha, "sans-serif";">வைத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தவர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அண்ணல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அம்பேத்கர்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இராமனைப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புனிதனாக்கிப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொய்யையே</span> <span style="font-family: Latha, "sans-serif";">மூலதனமாக்கி</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஏமாற்று</span> <span style="font-family: Latha, "sans-serif";">அரசியல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">செய்ய</span> <span style="font-family: Latha, "sans-serif";">வந்த</span> <span style="font-family: Latha, "sans-serif";">கூட்டம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கூறும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வடிகட்டிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">பொய்களை</span> <span style="font-family: Latha, "sans-serif";">நூலாக</span> <span style="font-family: Latha, "sans-serif";">வடித்து</span> <span style="font-family: Latha, "sans-serif";">வடக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">வாலாட்டுகிறது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">இதற்குத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">துணை</span> <span style="font-family: Latha, "sans-serif";">போவது</span> - <span style="font-family: Latha, "sans-serif";">தமிழ்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மண்</span> <span style="font-family: Latha, "sans-serif";">போற்றும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மதச்சார்பற்ற</span> <span style="font-family: Latha, "sans-serif";">மானுட</span> <span style="font-family: Latha, "sans-serif";">நெறிகளுக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">எதிரானது</span>. <span style="font-family: Latha, "sans-serif";">அண்ணல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அம்பேத்கர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">போற்றிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">கருத்தியலுக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">முற்றிலும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">எதிரானது</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">கடந்த</span> <span style="font-family: Latha, "sans-serif";">சட்டமன்றத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தேர்தலின்போது</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஒரு</span> <span style="font-family: Latha, "sans-serif";">உச்ச</span> <span style="font-family: Latha, "sans-serif";">நட்சத்திர</span> <span style="font-family: Latha, "sans-serif";">நடிகரை</span> <span style="font-family: Latha, "sans-serif";">உடல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நலம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சரியில்லை</span> <span style="font-family: Latha, "sans-serif";">எனத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">திரும்பத்</span> <span style="font-family: Latha, "sans-serif";">திரும்பக்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கூறியும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சனாதன</span> <span style="font-family: Latha, "sans-serif";">சங்கிகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">அவரைப்</span> <span style="font-family: Latha, "sans-serif";">படுத்தியப்பாட்டை</span> <span style="font-family: Latha, "sans-serif";">நாடே</span> <span style="font-family: Latha, "sans-serif";">அறியும்</span>. <span style="font-family: Latha, "sans-serif";">கவிஞர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கண்ணதாசன்</span> <span style="font-family: Latha, "sans-serif";">எழுதிய</span> <span style="font-family: Latha, "sans-serif";">பாடலின்</span><span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">சில</span> <span style="font-family: Latha, "sans-serif";">வரிகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நினைவுக்கு</span> <span style="font-family: Latha, "sans-serif";">வருகிறது</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;">"<span style="font-family: Latha, "sans-serif";">யாரை</span> <span style="font-family: Latha, "sans-serif";">எங்கே</span> <span style="font-family: Latha, "sans-serif";">வைப்பது</span> <span style="font-family: Latha, "sans-serif";">என்று</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">யாருக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தெரியல்லே</span>,<span style="font-family: "Mukta Malar" !important;"> </span><span style="font-family: Latha, "sans-serif";">அட</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">அண்டங்</span> <span style="font-family: Latha, "sans-serif";">காக்கைக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">குயில்களுக்கும்</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">பேதம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">புரியல்லே</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">இப்போ</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">பீடிகளுக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஊதுபத்திக்கும்</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">பேதம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">தெரியல்லே</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">மூடருக்கும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மனிதர்</span> <span style="font-family: Latha, "sans-serif";">போல</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">முகம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">இருக்குதடா</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">மோசம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">நாசம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வேஷமெல்லாம்</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">நிறைந்திருக்கும்டா</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">காலம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">மாறும்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வேஷம்</span> <span style="font-family: Latha, "sans-serif";">கலையும்</span></p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">உண்மை</span> <span style="font-family: Latha, "sans-serif";">வெல்லுமடா</span>"</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">என்ன</span> <span style="font-family: Latha, "sans-serif";">மிரட்டலோ</span>! <span style="font-family: Latha, "sans-serif";">என்ன</span> <span style="font-family: Latha, "sans-serif";">பயமோ</span>!</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">ஆட்சி</span> <span style="font-family: Latha, "sans-serif";">மாறினால்</span> <span style="font-family: Latha, "sans-serif";">உண்மை</span> <span style="font-family: Latha, "sans-serif";">தெரியும்</span>.</p><p class="MsoNormal" style="font-family: "Mukta Malar", sans-serif;"><span style="font-family: Latha, "sans-serif";">சர்வாதிகார</span> <span style="font-family: Latha, "sans-serif";">ஆட்சிகள்</span> <span style="font-family: Latha, "sans-serif";">சாய்ந்தது</span> <span style="font-family: Latha, "sans-serif";">தானே</span> <span style="font-family: Latha, "sans-serif";">அரசியல்</span> <span style="font-family: Latha, "sans-serif";">வரலாறு</span>.</p></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-32581263480976417412021-12-30T21:17:00.001-08:002021-12-30T21:17:59.140-08:00இராமாயணத்தைக் கொளுத்தவ தாக நேருவிடம் புகார்<div>இராமாயணம்!</div><div><br></div><div>நான் பார்ப்பானைத் திட்டுவதாக, இராமனைக் கொளுத்துவதாக, இராமாயணத்தைத் திட்டுவதாக, பார்ப்பனர்கள் போய் நேருவிடம் முறையிட்டார்கள். அப்போது அவர் சொன்னார், "எனக்கே இராமாயணம் படிக்கும் போது கோபத்தால் இரத்தம் கொதிக்கிறதே, அவர்களுக்கு எப்படி இருக்கும்?", என்றார்.</div><div><br></div><div>(பெரியார், விடுதலை - 03.10.1957)</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-89949832418360322732020-03-28T22:56:00.001-07:002020-03-28T22:56:02.065-07:00துளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.<div>துளசிதாஸ் ராமாயணத்தில், பார்ப்பனர்களையே வணங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</div><div><br></div><div>தெய்வாதீனம் ஜகத் சர்வம்</div><div>மந்த்ராதீனம் து தெய்வதம்</div><div>தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்</div><div>தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்</div><div><br></div><div>உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந் திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பிராமணர் களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமக்கு கடவுள் என்று கூறுவதுதான் ராமாயணத்தின் நோக்கம்.</div><div><br></div><div>புத்தம் வளர்ந்த காலத்தில் பார்ப்பனஆரியம் வீழ்ந்து போனது. அப்போது பார்ப்பனீயத்தை தூக்கி நிறுத்துவ தற்காக பார்ப்பனர்களால் முன்னிறுத்தப்பட்டவன் ராமன்.</div><div>பிராமணர்களுக்குத் தொண்டு செய்வதுதான் இராமராஜ்யம்.</div><div><br></div><div>‘கரிய மாலினும், கண்ணுத லானினும்,</div><div>உரிய தாமரை மேல் உரைவானினும்,</div><div>விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,</div><div>பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.</div><div><br></div><div>‘கரிய நிறம் கொண்ட திருமாலைவிடவும், நெற்றிக் கண் கொண்ட சிவனை விடவும், தாமரை மலர் மேல் அமர்ந்த பிரம்மாவை விடவும், பஞ்சபூதங்களை விட வும், எல்லாவற்றையும் விட மேலான உண்மையைக் காட்டிலும், பெரியவர்கள் பிராமணர்கள் என்று கூறி, அவர்களை உள்ளத்தால் விரும்பி ஏற்றிட வேண்டும் என்று கம்பன் கூறுகிறான். இதைத் திட்டமிட்டு வடக் கில் துளசிதாஸ் செய்தான். தெற்கில் கம்பன் செய்தான்.</div><div><br></div><div>ராமனை பேசுகிறாரே என்று அப்போது பலர் நினைத் திருக்கலாம். பெரியார் தொலைநோக்கு இன்றைக்கும் அது தேவைப்படுகிறது. மொழியை வைத்து அல்ல. இதில் தத்துவம்தான் முக்கியம். ஆரியம் என்பது வருணாசிரமம். திராவிடம் என்றால் ஒன்றே குலம் என்பதுதான்.</div><div><br></div><div>-தமிழர் தலைவர் கி.வீரமணி</div><div>( இராமாயணம் - இராமன் - ராம ராஜ்யம் என்கிற தலைப்பில் ஆற்றிய ஆய்வுரையில்)</div><div>- விடுதலை நாளேடு, 28.3.18</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-50430280818127077792020-03-09T11:25:00.001-07:002020-03-09T11:25:08.685-07:00இராமனின் உணவுப் பழக்கம்– இராமன் புலால் விரும்பியே!<div><br></div><div>இராமனின் உணவு முறைகள் வால்மீகி காட்டிய உண்மைகள்</div><div><br></div><div>முத்து.செல்வன், பெங்களூரு</div><div><br></div><div>முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் கண்டுள்ள செய்திகள் இராமாயணம் குறித்து, தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், பெரியாரியலாரும், உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூல்களும் வெளிப்படுத்தியவையே என்றாலும் இந்தியாவில் “ச்சேய்! சீராம்!” என்னும் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வெறியாட்டங்கள் மிகுந்து வருவதால் மக்கள் உண்மை உணர வேண்டும் என்னும் நோக்கில் வெளியிடப் படுகிறது. மேலும் புலால் உணவு உண்போர்க்கு விலங்கு குணம்தான் அமைiயும் என்று ஓர் ஆன்மிகச் சொற்பொழிவாளர் அரிதின் ஆய்ந்து கூறியுள்ளார். - மு.செ</div><div><br></div><div>உணவு முறை என்பது அவ்வக்காலச் சமூக அமைப்பில் மாந்தனுக்குத் தேவையாக அமைந்த ஒன்று.. வேட்டைச் சமூகத்தில் பச்சையாக விலங்குகளின் புலாலை உண்டு வந்தவன் பிறகு படிப்படியாகச் சமைத்த உனவுக்கு மாறியதும் அதந்தக் காலங்களில் இருந்து பெற்ற படிப்பினையால்தான். வேட்டை, மேய்ச்சல், வேளாண்மை, வணிகம் என்று மாறிவந்த சூழ்நிலக்கட்கு ஏற்ப்ப் பழக்க வழக்கங்களும் சமூக உறவுகளும் மாறி வந்திருக்கின்றன. தமிழ் மண்ணில் நிலப்பாகுபாடுகளுக்கேற்ப உணவு முறைகள் அமைந்திருந்ததைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. ஊன் உணவு தமிழரிடையே பரவலாக இருந்ததையும் அறிய முடிகிறது.</div><div><br></div><div>அந்த வகையில் வேதக் காலம் புலால் உணவு பரவலாக இருந்த காலம் ஆகும். இந்த நாட்டு துறவிகள் (இருடிகள்) புலால் உணவை உட்கொண்டதை வேத நூல்கள் மூலம் அறியலாம். ஆனால் காலப்போக்கில் புலால் மறுத்தல் வட பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. இன்றுள்ள புலால் மறுப்பாளர்கள் இந்த உண்மையை ஏற்கத் தயங்குகிறார்கள். குறிப்பாக, இராமன், இலக்குவன், சீதை ஊனுணவை உண்டவர்கள் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அந்தக் கருத்துத் தவறு என்பதை எடுத்துக் காட்டிடும் வகையில், வால்மீகி இராமாயணத்திலிருந்து சில பகுதிகளைக் காட்டி அதனை நிறுவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இராமாயணக் கதையின்படி அரசக் குலத்தவர் சத்திரியர். அப்படித்தான் மனுநீதி கூறுகிறது. எனவே இராமனோ அவனைச் சேர்ந்தோரோ புலால் உண்ட்தைத் தவறாக்க் காட்டுவது நம் நோக்கம்ன்று. மாறாக மக்கள் மனதில் உள்ள மயக்கத்தை போக்கவே இந்தக் கட்டுரை.</div><div><br></div><div>1. அயோத்தியா காண்டம் சர்கம் 52…87.88, 89</div><div>இராமனும் சீதையும் இலக்குவனும் காட்டு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டிச் செல்லும்போது வழியில் குகன் இருப்பிடம் செல்கின்றனர், குகனிடம் விடை பெற்றுக் கங்கையைக் கடக்கும் போது சீதை, கங்கையை நோக்கி, ” கங்கா தேவி! எங்களைக் காப்பாற்றும். இராமன் காட்டு வாழ்க்கை முடித்து, நலமுடன் ஆட்சியமைக்கத் திரும்பும்போது, உன்னை மகிழ்விக்கும் வகையில் நான் பார்ப்பனர்களுக்கு ஒரு லட்சம் பசுக்களையும் துணிமணிகளையும் உணவுப் பொருட்களையும் அளிப்பேன்’ என்று கூறினாள்..</div><div><br></div><div>”அயோத்திக்குத் திரும்பிய உடன், ஆயிரம் மதுக் குடங்களுடனும் பல வகையான புலால் உணவு களுடனும் சமைத்த சோறுடனும் உன்னை முறைப்படி வணங்குவேன்” eன்றும் கூறினாள்.</div><div><br></div><div>· இதனால் மதுவும் புலாலும் அன்றைய உணவு முறைகள் என்பது தெளிவாகிறது.</div><div><br></div><div>2. அயோத்தியா காண்டம் சர்கம்55:19,20</div><div>கங்கையைக் கடந்து அக்கரையில் மேற்கொண்டு செல்லும் வழியில், மட்ச நாட்டுக்கு வந்தார்கள். அங்கே மான் இனத்தில் சிறந்தவையான, வர்சா, இரிசியா,பிரிசதம்,, மகாருரு என்றழைக்கப்படும் மான் வகைகளைக் கொன்று, அவ்ற்றின் சுவையான பகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தடிக்கு ஓய்வெடுக்கச் சென்றார்கள்.</div><div>· இராமனும் இலக்குவனும் சீதையும் அரிய வகை மான்களைக் கொன்று சமைத்து உணவாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது.</div><div><br></div><div>3. பரதனை வரவேற்ற குகன்: சர்கம்84</div><div>காட்டுக்குச் சென்ற இராமன் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதற்காக பரதன் அவனை நாடிச் செல்கிறான். வழியில் அவனும் குகன் இருப்பிடத்தை அடைகிறான். அப்போது குகன் வந்திருந்தோர்க்கு உணவுப் பொருள்களை அளிக்கும்போது,</div><div>“என் குலத்தவர் திரட்டிய கிழங்கு வகைகளும் பழ வகைகளும் உள்ளன. அத்துடன், புதியதும் உலர வைக்கப்பட்டதுமான விலங்கு இறைச்சிகளும் காட்டு விளைபொருள்களும் உள்ளன.” எம்று கூறுகிறான்,</div><div>· அயோத்தியிலிருந்து வந்த பரதனும் அவனுடன் வந்த படையினரும் உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்துக் குகன் படைத்துள்ளான். புதிய மற்றும் உலர வைக்கப்பட்ட புலால் வகைகளை(maamsamcha) அளித்து பரதனையும் அவனுடன் வந்தோரையும் மகிழ்வித்துள்ளான் குகன்.</div><div><br></div><div>4. அயோத்தியா காண்டம் சர்கம்91</div><div>காட்டு வாழ்க்கையை மேற்கொண்ட இராமன் அயோத்தியாவிற்கு மீண்டும் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்கு வந்த பரதனும் படைஞரும் குகனின் விருந்தோம்பலில் திளைத்து மேற்கொண்டு செல்லும்போது பரத்துவாச முனிவனின் பாழியை(ஆசிரமத்தை) அடைகின்றனர். அவர்களை வரவேற்று விருந்தோம்பிய பரத்துவாச முனிவன் வரவேற்பின் இறுதியில் வழங்கப்பட்ட உணவுகள் உங்களை மலைக்கச் செய்யும் என்பது திண்ணம்..</div><div><br></div><div>ஆட்டுக்கறி உணவுகள்(aajaishchaapi), பன்றிக்கறி உணவுகள் (vaarahaishcha), சுவை மிகுந்த சாறுகள், வாசம் மிகுந்த சதைப்பற்றுள்ள பழங்களைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட உணவுகள், பல பாத்திரங்களில் கிடைத்தற்கரிய விலங்குகளின் புலால் உணவுகள் அவர்களுக்குப் படைக்கப்பட்டன.</div><div><br></div><div>· ஊன் உணவிலும் எப்படியெல்லாம் வகை வகையான விலங்குகளின் ஊனைச் சமைத்துத் தின்றிருக்கிறார்கள் என்பதை வால்மீகி கூறியுள்ளார்.</div><div><br></div><div>## பரத்துவாசரின் பாழிக்கு இராமன் வந்த போதும் அவன் இந்த உணவுவகைகள் அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டான்.</div><div><br></div><div>பரத்துவாசர் இராமனுக்கு ஒரு பசு, மதுபர்கா, கழுவுவதற்குத் தண்ணீர் ஆகியவற்றைக் கொடுத்தார். இவற்றுள் ‘மதுபர்கா’ என்பதற்கு, ‘தயிரும் தேனும் கலந்த கலவை’ என்றே பல உரையாசிரியர்கள் கூறியிருக்கிறார்கL. ஆனால் வி.ஆர் நார்ளா . “அதற்கு அந்தப் பொருள் இல்லை….”என்று கூறிக் கீழ்க்காணும் விளக்கத்தை அளிக்கிறார். அதாவது மதுபர்கா பசு ஊன் கலந்த உணவு என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார். புலால் இல்லாமல் மதுபர்கா இல்லையென. ஆஷ்வால்யா கிரியா சூத்திரம் கூறுகிறது(33 ஆவது சூக்த்த்தின் 24 ஆவது பத்தி, முதல் அத்தியாயம்); புலால் இல்லாமல் அர்கியா இல்லையென, பராசர கிரியா சூத்திரம் கூறுகிறது( 29 ஆவது சூத்திரம், 3ஆவது பத்தி,, முதல் காண்டம்); பசுவின் ஊனிலிருந்து உருவாக்கப்பட்ட மதுபர்கா கொடுப்பதுதான் விருந்தினரைச் சரியான முறையில் கவனிப்பதாகும் என இரணியா கவுசிகா சூத்திரமும் ஆபஸ்தம்ப கிரியா சூத்திரமும் கூறுகின்றன என்று விளக்குகிறார். மேலும் அவர் கூறுகையில், “விருந்தினர் பசுவைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டால் மட்டுமே வேறு விலங்குகளை வைத்துச் சமைக்கப்பட்ட உணவைப் படைப்பர். வேதங்கள் மற்றும் தர்ம ச்ம்ருதிகளின்படி நமது நாட்டில் அசைவ உணவுப் பழக்கம் பசு ஊன் உண்பது முதற்கொண்டு எல்லாவித இன மக்களுக்கும் பொதுவானதுஎன்பது தெளிவாகிறது” என்று விளக்கியுள்ளார்.</div><div><br></div><div>(நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),</div><div><br></div><div>நார்ளா அவர்களைப் பற்றி ஆசிரியர் திரு கி.வீரமணி அவர்கள் “நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய . The Truth about Gita எனற நூல்தான் “கீதையின் மறுபக்கம்’ என்று நான் ’எழுதுவதற்கு அடித்தளமாக இருந்த்து” என்று இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள் நூலில் குறிப்பிட்டுள்ளார்.</div><div><br></div><div>5. சித்திரக்கூடம் பர்ணசாலை மான்கறி - சர்கம்56</div><div>இரரமனும் இலக்குவனும் சீதையும் காட்டு வாழ்க்கையின் போது இடம் மாறியவண்ணம் இருந்துள்ளனர். அவ்வாறு செல்கையில் சித்திரக்கூடம் பகுதிக்கு வருகின்றனர். அங்கு அவர்கள் தங்குவதற்காகக் குடில் ஒன்றை அமைக்கிறார்கள். அந்த்க் குடிலுக்குள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் நடந்ததை வால்மீகி விரிவாகக் கூறுகிறார்:</div><div>( இராமன் நிகழ்த்திய “கிருஹப் பிரவேசம்)</div><div><br></div><div>“ஓ! இலக்குமணா! உடனே ஒரு மானின் கறியைக் (aiNeyam maamsam) கொண்டுவா. குடிலுக்குல் செல்லுவதற்கு முன்பு தூய்மைக்கான சடங்குகளைச் செய்ய வேண்டும். அவை நீண்ட நாள் உயிர் வாழ விரும்புவோர் செய்வன. (1.56.22)</div><div>”ஒ! நீள்விழி படைத்த இலக்குமணா! விரைந்து மானைக் கொன்று இங்குக் கொண்டு வா. வேதங்களில் கூறியுள்ளபடி நாம் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும். சடங்குகளின் உள்ளபுனிதமானவற்றை நினைவில் கொள்.” (1.56.23)</div><div><br></div><div>பகைவரை வெல்லுந்திறன் படைத்த இலக்குவன் தன் அண்ணனின் விருப்பத்தை நிறைவேற்றினான். (24)</div><div><br></div><div>(மானைக் கொன்று கொண்டுவந்த) இலக்குவனிடம் இராமன்,” தம்பி! இந்த மானின் புலாலை வேக வை. இந்தக் குடிலை வணங்குவோம். இந்த நாளும் இந்த நேரமும் மிகவும்பொருத்தமானவை என்பதால் வேலைகளைகளை விரைந்து முடி” என்றான்.(25)</div><div><br></div><div>சுமித்திரையின் மகனும் வலிமை வாய்ந்தவனுமான இலக்குவன் அந்தக் கருப்பு மானைத் தீயில் வறுத்து எடுத்தான்.(26)</div><div><br></div><div>ஊனில் உள்ள குருதியெல்லாம் வற்றும அளவிற்கு மானூன் வறுபட்டவுடன் தன் அண்ணனிடம் (27)</div><div><br></div><div>”இந்தக் கருப்பு மான் நான்கு கால்களுடனும் முழுமையாக என்னால் நன்றாகச் சமைக்கப்பட்டுவிட்டது. கடவுளை ஒத்த இராமா! நீயே வழிபாட்டு முறைகளை அறிந்தவன் என்பதால் உரிய வழிபாட்டை நிகழ்த்திடுவீர்” என்றான். (28)</div><div><br></div><div>அவ்வாறே உரிய வழிபாடுகளைச் சிறப்புற நிகழ்த்திய பின் மூவரும் குடிலுக்குள் சென்று மகிழ்ந்திருந்தனர்.(29)</div><div><br></div><div>· ”ச்சேய் சீராம்!” என்று முழங்குபவர்கள் வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி கூறியுள்ளது போலப் புதுமனை புகுவிழா நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான் அவர்கள் உண்மையான இராம பக்தர்கள் அதை விடுத்து ராம நவமியன்று இறைச்சி விற்பனையகங்களை மூட வேண்டும் என்று கூறுகிறார்களே! இவர்களுடைய இராம பக்தி அவ்வளவுதானா?</div><div><br></div><div>ஆனல் ஒன்று. கருப்பு மான் ; kR^iSNaH mR^igo = black antelope வேட்டை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு ஏதாவது மான் வகையைக் கொண்டு இந்துத்துவ இராம பக்த வெறியர்கள் “கிருகப் பிரவேசத்தை” நடத்தலாம்.</div><div><br></div><div>6. மந்தாகினி ஆற்றங்கரையில் … அயோத்தியா காண்டம் 96.1,2</div><div>மந்தாகினி ஆற்றங்கரையில் நடந்து செல்லும்போது அதன் சிறப்புகளைத் தன் மனைவி சீதை மகிழும்படி எடுத்துக் கூறிய இராமனும் சீதையும் மலையடிவாரத்தில் பசியாற அமர்கின்றனர். அப்போது இராமன் சீதையிடம், உண்ணுதற்குச் சமைக்கப்பட்டிருந்த ஊன் உணவில் ஒரு தசைத் துண்டத்தை எடுத்துக் காட்டி, “இந்து ஊன் புதியதாக நெருப்பில் வாட்டிச் சமைக்கப்பட்ட சுவை மிக்கஉணவு வகையாகும் “ என்று கூறினான்.</div><div><br></div><div>· காட்டு வாழ்க்கையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைக் கொன்று சமைத்து இன்புற்று இருந்திருக்கின்றனர்,</div><div><br></div><div>7. ஆரண்ய காண்டம் சரகம் 47</div><div>இராமன் காட்டுக்குள சென்றிருந்த போது அவனது குரலில் மாரீசன் குரல் எழுப்ப(வால்மீகி கூறியது) அவனைத் தேடி அழைத்துவர இலக்குவனைச் சீதை ஏவிவிட்ட நேரத்தில் இராவணன் சீதை இருந்த குடிலுக்குப் பிராமணன் வடிவில் வந்த்தாகவும், இராவணனைப் பிராமணனாகக் கருதிச் சீதை கீழ் வருமாறு கூறியதாக வால்மீகி கூருகிறார்.</div><div><br></div><div>”தாங்கள் இந்த இடத்தைத் தங்குமிடமாகக் கருதி ஓய்வாக இருக்கலாம். காட்டுக்குள் வேட்டையாடச் சென்றுள்ள என் கணவர் விரைவில் காட்டு விளைபொருள்களுடன் கருப்பு வரிகளையுடைய மான்(ruruun = stag with black stripes). கீரிகள் (godhaan) , காட்டுப்பன்றிகள் varaahaan ca ) ஆகியவற்றின் இறைச்சிகளுடன் வருவார் (விலங்குகளின் சமற்கருதப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன)</div><div><br></div><div>· இராமனும் இலக்குவனும் வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் சென்றது கிழங்குகளைத் தோண்டி எடுக்கவும் பழங்களையும் காய்கறிகளையும் பறிப்பதற்காகவும் அல்ல என்பது விலங்குகளைக் கொன்று அவற்றின் புலாலைச் சமைத்து உண்ணவே என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.</div><div><br></div><div>8. ஆரண்ய காண்டம் சர்கம் 44/27</div><div>மானுருவில் வந்த மாரீசனைக் கொன்று தன் இருப்பிடத்திற்குத்திரும்பும்போது, இராமன், ஒரு புள்ளி மானைக் கொன்று அதனை எடுத்துக் கொண்டு சென்றான் (3.47.27)</div><div><br></div><div>9. ஆரண்ய காண்டம். சர்கம் 3.68.32</div><div>சீதையை இராவணனிடமிருந்து மீட்கப் போராடிச் செத்துப் போன சடாயுவுக்கு (கழுகரசனாம்) இராமன் இறுதிச் சடங்கு செய்வதற்காக்க் காட்டிலிருந்த பல மான்களைக் கொன்று அவற்றின் கறியைக் கடவுள்களுக்குப் படைத்தான். (3.68.32)</div><div><br></div><div>10. ஆரண்ய காண்டம் 3.73</div><div>இராமன் கபந்தன் என்னும் அரசனைக் (அரக்கனாம்) கொலை செய்தபோது இறப்பதற்கு முன்னர் கபந்தன், “இந்த இடத்தில் கட்டி வெண்ணெய்யைப் போலக் கொழுத்த பறவைகளைத் தின்னலாம். பம்பை ஆற்றில் உரோகித்த, சக்ரத்துண்ட, நலமீன் போன்ற மீன் வகைகளைக் காண்பாய். நீ உன்னுடைய வில்லை அம்பையும் பயன்படுத்தி அவற்றைக் கொல்வாய். இலக்குவன் அவற்றை நன்றாகக் கழுவி வறுத்து உனக்குப் பக்தியுடன் படைப்பான்” என்று கூறினான். ஆரண்ய காண்டம் 3. 73</div><div><br></div><div>11. கிட்கிந்தா காண்டம் சர்கம்4</div><div>இராமன் வாலியைக் கொன்றபோது, இறக்கும் முன் வாலி, “ ஓ! இராகவா! காண்டாமிருகம், உடும்பு, முயல், முள்ளம்பன்றி, ஆமை ஆகிய விலங்குகள் கூர்நகங்களையுடைய விலங்குகள். பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அவற்றின் ஊனைத் தின்ன ஏற்கப்பட்டிருக்கின்றது” என்று கூறினான்.</div><div><br></div><div>மேற்கண்ட வரிகள் வால்மீகியின் வரிகள். கம்பனோ பம்பனோ துளசிதாசனோ என்ன கூறியுள்லனர் என்பதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் இராமாயணத்தை வால்மீகி எழுதியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். எனவே இராமாயணக் காலத்தில் இராமன் முதலானோரால் கடைப்பிடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களை விளக்க அவருடைய வரிகளைப் பயன்படுத்தி உள்ளேன்.</div><div><br></div><div>உன்னிப் பார்த்து உண்மையை உணருங்கள். மற்றவர்களும் அறியுமாறு செய்திடுங்கள்.</div><div><br></div><div>இந்தக் கட்டுரையில் காணப்படும் செய்திகள் பண்டித இ.மு.சுப்ரமணியப்பிளை அவர்களுடைய இராமயண ஆராய்ச்சி நூற்தொகுப்பிலும் உள்ளன. இந்தத் தொகுப்பின் கட்டுரைத்தொடர் விடுதலையில் தொடர்ந்து வெளியிடப்பட்டதையும் அறிவீர்கள். இராமாயண ஆராய்ச்சி, பண்டித இ.மு.சுப்ரமணியப்பிள்ளை – குடி அரசு இதழில் 1929 முதல் சந்திரசேகரப்பாவலர் என்ற பெயரில் ‘இதிகாசங்கள்’ என்னும் தலைப்பில் எழுதப் பெற்று வெளிவந்த இராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தொகுத்தது; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, ஆறாம் பதிப்பு பிப்ரவரி 2003)</div><div><br></div><div>மேலும் சர்கங்களைத் தேர்ந்தெடுக்கவும் மொழிபெயர்க்கவும் உதவிய நூல்கள்”</div><div>1. The Ramayana: A New Point of View, A.H.Gupta,Vishv Vijay Publication. New Delhi.</div><div>2. . நார்ளா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய Last Word of Ramayana என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம் ”இராமாயணத்தின் அறுதிமொழி, Periyaar Mission of India, Bengaluru (2019),</div><div>3. பெரியாரியல்– இராமாயணச் சொற்பொழிவுகள். கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு</div><div>4. Ram was a Meat Eater, says Vālmīki Rāmāyana - By Dr Radhasyam Brahmachari கட்டுரை</div><div>5. www.valmikiramayan.net/</div><div>*************</div><div>மேற்குறிப்பிடப்பட்ட சர்கங்களின் மூல வடிவம் (வால்மீகி இராமாயணம்) சம்ற்கிருத வரிகளிலும், அவற்றுக்குரிய ஆங்கிலச் சொல் லுரை(பதவுரை)களும், பொழிப்புரைகளும் விரும்புவோருக்கு அனுப்பி வைக்கப்படும்.</div><div>- முத்துச்செல்வன் - மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம், முகநூல் பக்கம், 8.3.20</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-68944560000991100482020-02-19T08:08:00.001-08:002020-02-19T08:08:59.636-08:00அசுவத மேத யாகம்<div>குதிரையின் ஆண்குறி அரசியின் பெண்குறிக்குள் புகுந்தால் அஸ்வமேத யாகம்! अश्वमेध “horse sacrifice”<br></div><div><br></div><div><br></div><div>ஆம்.எழுதுவதற்கே சிறிது கடினம் தான். சில முட்டாள் ஜன்மங்கள் மனுனீதியை புகழும் பொழுது முழுக்கதையையும் சொல்லித்தான் ஆகவேண்டும்!</div><div><br></div><div><br></div><div>ஒரு பட்டத்து அரசி ஒரு பெரிய யாகத்தால் பலி கொடுக்கப்பட்ட ஆண்குதிரையின் குறியை தன் பெண்குறிக்குள் வைத்து பிராமணர்களின் வேத கோசங்களோடு புணர்வதுதான் மாபெரும் யாகமான அசுவத மேத யாகம் என்ற கண்றாவி கருமாந்திரம்… முழு விளக்கம் கீழே …</div><div><br></div><div>The Ashvamedha could only be conducted by a king. Its object was the acquisition of power and glory, the sovereignty over neighbouring provinces, and general prosperity of the kingdom.</div><div>The horse to be sacrificed must be a stallion, more than 24, but less than 100 years old. The horse is sprinkled with water, and the Adhvaryu and the sacrificer whisper formulas into its ear. Anyone who should stop the horse is ritually cursed, and a dog is killed symbolic of the punishment for the sinners. The horse is then set loose towards the North-East, to roam around wherever it chooses, for the period of one year (or half a year, according to some commentators). The horse is associated with the Sun, and its yearly course. If the horse wanders into neighbouring provinces hostile to the sacrificer, they must be subjugated. The wandering horse is attended by a hundred young men, sons of princes or high court officials, charged with guarding the horse from all dangers and inconvenience. During the absence of the horse, an uninterrupted series of ceremonies is performed in the sacrificer’s home.</div><div>After the return of the horse, more ceremonies are performed. The horse is yoked to a gilded chariot, together with three other horses, and RV 1.6.1,2 (YV 23.5,6) is recited. The horse is then driven into water and bathed. After this, it is anointed with ghee by the chief queen and two other royal consorts. The chief queen anoints the fore-quarters, and the others the barrel and the hind-quarters. They also entwine the horse’s head, neck, and tail with golden ornaments. The sacrificer offers the horse the remains of the night’s oblation of grain.</div><div>After this, the horse, a hornless he-goat, a wild ox (go-mrga, Bos Gavaeus) are bound to sacrificial stakes near the fire, and seventeen other animals are attached to the horse. A great number of animals, both tame and wild, are tied to other stakes, according to a commentator 609 in total (YV 24 consists of an exact enumeration).</div><div>Then the horse is slaughtered (YV 23.15, tr. Griffith)</div><div><br></div><div>Steed, from thy body, of thyself, sacrifice and accept thyself.</div><div>Thy greatness can be gained by none but thee.</div><div>The chief queen ritually calls on her fellow wives for pity. The three queens walk around the dead horse reciting formulas. The chief queen then has to mimic copulation with the dead horse, while the other queens ritually utter obscenities.</div><div>On the next morning, the priests raise the queen from the place where she has spent the night with the horse. With the Dadhikra verse (RV 4.39.6, YV 23.32), a verse used as a purifier after obscene language.</div><div>The three queens with a hundred golden, silver and copper needles indicate the lines on the horse’s body along which it will be dissected. The horse is dissected, and its flesh roasted. Various parts are offered to a host of deities and personified concepts with cries of svaha “all-hail”. The Ashvastuti or Eulogy of the Horse follows (RV 1.162, YV 24.24–45), concluding with:</div><div><br></div><div>May this Steed bring us all-sustaining riches, wealth in good kine, good horses, manly offspring</div><div>Freedom from sin may Aditi vouchsafe usl the Steed with our oblations gain us lordship!</div><div>The priests performing the sacrifice were recompensed with a part of the booty won during the wandering of the horse. According to a commentator, the spoils from the east was given to the Hotar, while the Adhvaryu a maiden (a daughter of the sacrificer) and the sacrificer’s fourth wife.</div><div>This part of the ritual also caused considerable consternation among the scholars first editing the Yajurveda. Griffith (1899) omits verses 23.20–31 (the ritual obscenities), protesting that they are “not reproducible even in the semi-obscurity of a learned European language” (alluding to other instances where he renders explicit scenes in Latin rather than English).</div><div>Today, there are full published translations of the passages, for example Rangacharya (1999) and Shastri (2003) in Telugu.</div><div>An unexpurgated translation in modern English of the corresponding passage in the TS (7.4.19) is given below.</div><div><br></div><div>[The wives of the king surround the slain horse]</div><div>1.The Queen, grieves thus: [7.4.19b] “O mother, no-one has taken me. The little horsie is asleep”.</div><div>2 The rest of the King’s wives say to the Queen: [7.4.19c] “O Queen, cover yourself and the horse with this cloth and pray thus: ‘O Horse, You are capable of impregnating me. I am ready. Take me.’”</div><div>The priest covers the queen and the horse with a cloth.</div><div>3. The queen hugs the slain-horse saying thus: [7.4.19e] “Let us hold each other with our (hind) limbs.”</div><div>4. The Priest says the following (mantra): [7.4.19f] “May the horse expel its sperm and may the Queen receive (the sperm).”</div><div>5. The Priest recites: [7.4.19g] “O horse, place your male organ in between the legs of the queen. Excite the queen’s vagina so that it will receive your huge penis”. The Queen then places the horse’s limp penis in between her legs.</div><div>6. The Queen once again calls out aloud: [7.4.19h] “O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep.”</div><div>7. The other women sorrounding the slain horse and the queen respond thus: [7.4.19i] “O Queen, just like the one who, after collecting the bamboo poles from the forest ties them together first places them upright on the ground, lift your vagina and hold it up. Later, just like the one who sifts grain from the chaff exults when the cool wind blows, you must relax and exult.”</div><div>8. The Queen once again complains aloud about the somnolent horse to her mother. [7.4.19k]</div><div>9. All the other women say thus: [7.4.19l] “O Queen, grieve not. You may not be aware that you have been taken by the horse. Just like a slave-girl who gets to sleep with her master and rejoices without expecting anything in return.”</div><div>10. “O Queen, Rejoice, that the horse has accepted you.”</div><div>11. They all say: [7.4.19n] “Here we see a female bird warbling around a male bird (even after mating). It is unsatisfied and restless. O Queen, you are behaving like that bird. This is not good.”</div><div>12. “You can rejoice and be happy that the horse has accepted you. Now please stop complaining about it.”</div><div>13. [7.4.19p] “O queen. Have no doubt. Just like your father has done to your mother when they climbed on to a wooden cot, and your father entered her saying ‘I am placing my penis inside your vagina’, the Horse has entered you. Have no doubt. Now, please get up.”</div><div>இந்தக் கண்ராவிகளைக் கண்டித்தால் அரவிந்தன் நீலகண்டன்களுக்கும், ஜடாயுக்களுக்கும், ஹரிஹரன் களுக்கும்எங்கெங்கெல்லாமோ எரிச்சல்! நான் என்ன செய்ய.. உங்கள் மரமண்டைகளுக்கு எல்லாமே புனிதம் தான்! குதிரையின் ஆண்குறியும், ராணியின் பெண்குறியும், பார்ப்பனர்களின் கேவலமான அனிமல் செக்ஸ் மந்திரங்களும் கூட!</div><div><br></div><div>The Priest recites: [7.4.19g] “O horse, place your male organ in between the legs of the queen. Excite the queen’s vagina so that it will receive your huge penis”. The Queen then places the horse’s limp penis in between her legs.</div><div>6. The Queen once again calls out aloud: [7.4.19h] “O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep.”</div><div>ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் … “அம்மா…என்னுடன் யாரும் படுத்த்தில்லை… இந்த குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!” என்ற புலம்பலுடன்! மானங்கெட்ட பிறவிகள் இந்த பிராமணீயக் காவலர்கள்!</div><div>- ஈரோட்டு பூகம்பம் முகநூல் பதிவு, 19.2.13</div><div><br></div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-91605937419411349462020-01-27T07:30:00.002-08:002021-02-19T09:05:47.682-08:00சம்பூக வதம் - இராமாயண ஆதாரம்<div><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-ghuqnpS9em8/YC_v23Ce9RI/AAAAAAAApck/BVGsyyTsz3AhqoVnMD0YU4Bf0yaJ1CDdgCPcBGAsYHg/s1080/FB_IMG_1605608968203.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="725" data-original-width="1080" height="269" src="https://1.bp.blogspot.com/-ghuqnpS9em8/YC_v23Ce9RI/AAAAAAAApck/BVGsyyTsz3AhqoVnMD0YU4Bf0yaJ1CDdgCPcBGAsYHg/w400-h269/FB_IMG_1605608968203.jpg" width="400" /></a></div><br /><div><br /></div><div>எவரோ பேராசிரியராம்! அவர் பெயர் சீனிவாசனாம்! இராமயணத்தில் சம்புகவதம் என்று ஒன்ரு நிகழவே இல்லையாம். அதற்கு நம் பெலாறுமுகம் புரட்சியாளர் அம்பேதகர் அது குறித்துக் கூறியுள்ளவற்றைப் பதிந்திருந்தார்.</div><div><br /></div><div>அம்பேத்கரும் பெரியாரும் சொல்லுவதை விடுங்கள்! கீழே உள்ளதைப் படித்து அந்தப் பேராசிரியருக்குத் தெரியப் படுத்துங்கள். = முத்து.செல்வன்</div><div><br /></div><div><br /></div><div>இது ஜானகி கிருஷ்ணன் என்பார் மொழிபெயர்ப்பிலிருந்து வழங்கப் படுகிறது..</div><div><br /></div><div><br /></div><div>”இது MLJ publications – என்ற பதிப்பகத்தின் ராமாயணத்தின் தமிழாக்கம். ராமாயணத்தின் பிரதிகள் பல விதமான பாட பேதங்களுடன் உள்ளன. மஹா பெரியவர்களின் அனுகிரஹத்துடன் எனக்கு கிடைத்ததை பல முறை பாராயணம் செய்த பின்னரே தமிழாக்கம் செய்ய முனைந்தேன். இம்முயற்சி நிறைவேற உதவியவர் பலர். அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் முடித்துள்ளார்.</div><div><br /></div><div>காஞ்சி சங்கராச்சாரியின் “அனுகிரஹத்துடன்” மொழிபெயர்த்ததை அப்படியே தருகிறேன். </div><div><br /></div><div><br /></div><div>வால்மீகியின் உத்தர காண்டம் அத்தியாயம் 73 (610)</div><div><br /></div><div><br /></div><div>ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்)</div><div><br /></div><div>சத்ருக்னனை அனுப்பி விட்டு, ராமர், மற்ற சகோதரர்களுடன், பழையபடி, தன் ராஜ்ய காரியங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். பல நாட்கள் சென்றன. ஒரு நாள் ஜன பதத்திலிருந்த ஒரு பிராம்மணன் இறந்த தன் குழந்தையைக் தூக்கிக் கொண்டு ராஜ மாளிகை வாசலில் வந்து நின்றார். பாசமும், துக்கமும் சேர, தேம்பித் தேம்பி அழுதபடி, அடிக்கடி புத்ரா என்றும், மகனே என்றும் அரற்றினார். முன் ஜன்மத்தில் என்ன பாபம் செய்தேனோ, ஒரே மகன் உன்னை பறி கொடுத்து விட்டு தவிக்கிறேனே, இன்னமும் பாலகன். இளமையையே எட்டவில்லை. ஐந்து வயது மகன், அகாலத்தில் இப்படி காலனிடம் சென்றாயா, மகனே, என்றும் அழுதார். நானும் சில நாட்களில் உன்னிடம் வந்து சேருகிறேன், மரணம் தான் எனக்கும் மாற்று. உன் தாயாரும் நானும், வேறு என்ன தான் செய்வோம், நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே. எந்த பிராணியையும் துன்புறுத்தியதும் இல்லை. நான் செய்த எந்த தகாத காரியத்தின் பலனோ இது, தெரியவில்லை. நீ பித்ரு காரியங்கள் எங்களுக்கு செய்ய வேண்டியவன், முன்னால் போய் சேர்ந்து விட்டாயே. இது போல கேட்டதே இல்லையே. ராம ராஜ்யத்தில் இப்படி அகால மரணம் எப்படி சம்பவிக்கலாம்.? ராமர் செய்த மிகப் பெரிய தவறு ஏதோ இருக்க வேண்டும். அதனால் தான் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இறந்தான். இல்லையெனில், சாதாரணமாக ஆசையுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்த சிறுவன் ஏன் மரணமடைகிறான்? ராமா, அரசனே, நீ உயிருடன் இருக்கும் பொழுது, இப்படி ஒரு குழந்தை ம்ருத்யு வசம் ஆனது நியாயமா? நானும், என் பத்னியும் இந்த மாளிகையின் வாசலிலேயே மரிப்போம். ப்ரும்மஹத்தி தோஷமும் உன்னை வந்தடைய ராமா, சுகமாக இரு. உன் சகோதரர்களுடன், ராமா, சிரஞ்ஜீவியாக இரு. இது வரை உன் ராஜ்யத்தில் சௌக்யமாக இருந்தோம். உன் பிரஜைகளான எங்களுக்கு வீழ்ச்சி காலம் ஆரம்பித்து விட்டது போலும். இனி சுகம் ஏது? அனாதைகள் போல தவிக்கப் போகிறோம். இக்ஷ்வாகு குலத்தின் அரசர்கள், தர்ம நியாயத்திற்கு பெயர் போன மகாத்மாக்கள். ராமர் அரசனாக வந்து அதை மாற்றி விட்டான் போலும். </div><div>முதிர்ச்சியடையாதவனோ இவன்? பிரஜைகள் முறையாக பாலிக்கப் படாவிட்டால், ராஜ தோஷத்தினால் பாதிக்கப் படுகிறார்கள். அரசனின் நடத்தை சரியாக இல்லையெனில், பிரஜைகள் அகாலத்தில் மரணமடைவர். நகரத்திலும், வெளியிலும், சரியான பாதுகாப்புகள் செய்து, கவனமாக இல்லாத ராஜ்யத்தில் இப்படித்தான் அகால மரணம் நிகழும். இது நிச்சயமாக ராஜ தோஷம் தான். இது வரை அறிந்திராத, சிறுவனின் மரணம். இப்படித் திரும்ப திரும்ப பல விஷயங்களைச் சொல்லி அழுது அரற்றினார். தன் மகன் இறந்த துக்கத்தில் அரசனை தூஷித்தார்.</div><div>(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், ப்ராம்மண பரிதேவனம் என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)</div><div><br /></div><div><br /></div><div>அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது)</div><div>இப்படி வேதனை மிக்க பிராம்மணர் அரற்றவும், அதைக் கேட்ட ராமர், மந்திரிகளை அழைத்து விசாரித்தார். பிராம்மணரின் வேதனை அவரையும் வருந்தச் செய்தது. வசிஷ்டரையும், வாம தேவரையும், நிகமம் தெரிந்த அறிஞர்களையும், தன் சகோதரர்களையும் கூட்டி ஆலோசனை செய்தார். வசிஷ்டர் உள்பட, எட்டு மந்திரிகளும் வந்து சேர்ந்தனர். வாழ்க என்று அரசனை வாழ்த்தி விட்டு, மார்க்கண்டேயரும், மௌத்கல்யரும், வாமதேவரும், காஸ்யபரும், ஜாபாலி, கௌதமர், நாரதர் முதலிய பிராம்மணர்கள் எல்லோரும் வந்து தங்கள் ஆசனங்களில் அமர்ந்தபின், ராகவன், பிராம்மணரின் தூஷணையைச் சொல்லி, அவர்களின் பதிலுக்கு காத்திருந்த சமயம், நாரதர் எழுந்தார். ராமரது கவலை அவரது குரலிலேயே தெரிந்தது. எனவே, ஆறுதலாக பேசலானார். ராஜன், கேள், இந்த பாலனின் மரணம் சரியான காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறேன். முன்பு க்ருத யுகத்தில், தவம் செய்தவர்கள் பிராம்மணர்கள் மட்டுமே. மற்றவர் தவம் செய்ய முனைந்ததில்லை. அக்காலத்தில் தீர்க தரிசிகளாகவும், தவம் செய்து தேஜஸால், அக்னி போல ஜ்வலித்துக் கொண்டு, அவர்கள் இருந்த பொழுது மரணம் யாரையும் அண்டவில்லை. பின் த்ரேதாயுகத்தில், க்ஷத்திரியர்களும் அவர்களுடன் சேர்ந்து தவம் செய்ய சென்றார்கள். வீர்யமும், தவ வலிமையும் சேர்ந்து முன் ஜன்மங்களில், மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். த்ரேதாயுகத்தில் தான், ப்ரும்ம க்ஷத்ரம்- பிராம்மணத்வமும், க்ஷத்திரிய தர்மமும் இணைந்து செயல்படலாயின. இந்த இரண்டு யுகங்களிலும், நான்கு வர்ணங்களிலும், தனியாக விசேஷமோ, அதிக மதிப்போ தராமல், சமமாக பாவித்தனர். நான்கு வர்ணத்தாரும் சமமான அந்தஸ்தை அனுபவித்தனர். தர்மமே உருவானது போல அந்த த்ரேதாயுகம் நடந்து கொண்டிருந்த பொழுது, அதர்மம் தன் ஒரு காலை பூமியில் பதித்தது. அதர்மம் வந்தால், தேஜஸ் குறைவது கண்கூடு. பொய் என்ற சொல் பூமியில் காலுர்ன்றி விட்டது. அசத்யம் என்ற தன் காலை பூமியில் ஊன்றச் செய்த அதர்மம், இது வரை இல்லாத துஷ்க்ருத்யங்களுக்கும்-கெடுதலான செயல்களுக்கும், இடம் கொடுத்தது. ஆயுள் முன் போல தீர்கமாக இருப்பதும் சாத்யமில்லாமல் போயிற்று. இருந்தும் த்ரேதாயுகத்தில், சத்ய தர்ம பராயணர்களாக, சுபமான காரியங்களையே செய்து வந்த ஜனங்கள், பிராம்மணர்களும், க்ஷத்திரியர்களும், தவம் செய்த பொழுது, மற்றவர்கள் இவர்களுக்கு பணிவிடை செய்து வந்தனர். வைஸ்ய சூத்திரர்கள், இதை தங்கள் சிறந்த தர்மமாக ஏற்றுக் கொண்டனர். மற்ற வர்ணத்தினருக்கு சூத்திரர்கள் பணிவிடை செய்தனர். மதித்து மரியாதை செய்தனர். இந்த சமயம் தான் அதர்மம், அசத்யம் இரண்டும், நிரந்தரமாக வாசம் செய்ய வந்து சேர்ந்தன. இதன் பின் அதர்மம் தன் இரண்டாவது காலையும் பூமியில் அழுந்த ஊன்றி விட்டது. த்வாபர யுகம் ஆரம்பித்த சமயம் அது. துவாபர யுகம் முடியும் தறுவாயில், இந்த அசத்யமும், அதர்மமும் நன்றாக வளர்ந்து விட்டன. இப்பொழுது வைஸ்யர்களும், தவம் செய்ய முன் வந்தனர். மூன்று யுகங்களிலும், முறையாக மூன்று வர்ணத்தினரும், தவம் செய்வது வழக்கம் ஆயிற்று. இன்னமும் சூத்ரனுக்கு இந்த தகுதி கிடைக்கவில்லை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களும், பெரும் தவம் செய்வது, வரும் கலி யுகத்தில் அதிகமாகும். துவாபர யுகத்திலேயே இச்செயல் அதிகரித்து விட்டது. அது போல ஒருவன் கடும் தவம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பலன் தான் இந்த சிறுவனின் மரணம். செய்யும் செயல், விஷய- உலக வழக்கை ஒட்டியிருந்தாலும், தர்ம காரியமானாலும், விபரீதமாக போகும் பொழுது, அரசனேயானாலும், நன்மை பயக்காது. கெடுதலுக்கு காரணமாக, இக பரத்திலும் நன்மை தராத படி ஆகும். இது போல அதர்மமான காரியத்தில் ஈடுபடும், துர்மதியால், அரசனும் நரகம் தான் அடைவான். தவமானாலும், நற்காரியங்கள் ஆனாலும், தர்மத்தை மீறிய செயலானாலும், ஆறில் ஒரு பங்கு அரசனை வந்தடையும். தர்மத்துடன் பிரஜைகளை பாலிக்கும் அரசன், ஆறில் ஒரு பங்கை தான் அனுபவித்துக் கொண்டு, பிரஜைகளின் நன்மையையும் சிந்திக்காமல் இருந்தால் என்ன நியாயம்? அரசனே, நீ உன்னையே சோதித்து எங்கு தவறு என்று யோசி. நீ என்ன தவறு செய்தாய் என்று கண்டு பிடி. முயற்சி செய். இப்படி செய்தால் தான் அரசர்களுக்கு தர்மமும் வளரும், ஆயுளும் வளரும். இந்த பாலகனுக்கும் உயிர் வரும்.</div><div>(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், நாரத வசனம் என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்)</div><div>நாரதர் சொன்ன செய்தியைக் கேட்டு ராமர் மன நிம்மதி அடைந்தார். லக்ஷ்மணனைப் பாரத்து, சௌம்ய, போ. போய், இந்த பிராம்மணனுக்கு ஆறுதலாக இரண்டு வாரத்தைகள் பேசி, அவருடைய இறந்த குழந்தையை வாங்கி எண்ணெய் குடத்தில் வை. நல்ல வாசனைப் பொருட்களும், வாசனை மிகுந்த எண்ணெய்களும் விட்டு, குழந்தையை சற்றும் வாட்டம் காணாதபடி பாதுகாத்து வை. நன்னடத்தை உள்ள அந்தணன் மகன், மறைத்து பத்திரமாக வை. இதன் மேல் எதுவும் பட்டு எந்த வித ஆபத்தும், சேதமும் வரக் கூடாது. அவ்வாறு பார்த்துக் கொள். இவ்வாறு லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டு, மனதால் புஷ்பகத்தை தியானித்தார். குறிப்பறிந்து புஷ்பகம், உடனே வந்து சேர்ந்தது. நராதிபா, இதோ, நான் வந்து விட்டேன் என்று பணிந்து நின்றது. அதைச் சார்ந்த கிங்கரர்களும் அதே போல நின்றனர். புஷ்பக விமானம் இவ்வாறு அழகாக பேசியதை ரசித்த ராமர், மற்ற மந்திரிகளிடம் விடை பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறினார். தன் வில், அம்புறாத்தூணி, வாள் இவற்றை எடுத்துக் கொண்டு, பரதனையும், சௌமித்ரியையும் நகர காவலுக்கு நியமித்து விட்டு, மேற்கு திசை நோக்கி பயணமானார். பசுமையான அந்த பிரதேசங்களில், திரும்பத் திரும்ப தேடியபடி சென்றார். வடக்கு திசையில் ஹிமவான் பரந்து பரவியிருந்த திசையிலும் வந்து தேடினார். அங்கும் காணாமல், கிழக்குத் திசை சென்றார். எங்கும் தேடிப் பார்த்தபடி சென்றார். பூமி தெரியாதபடி செழிப்பாக இருந்த பிரதேசம். அதை புஷ்பகத்தில் இருந்தபடியே தரிசனம் செய்தார். இதன் பின், தென் திசை வந்தார். மலைச் சாரலின் மேல் அழகிய குளத்தைக் கண்டார். அந்த குளத்தில் அமர்ந்து, தவம் செய்து வந்த தாபஸனைக் கண்டார். அவனைப் பார்த்து, சுவ்ரத, தன்யனானாய். நீ பாக்யசாலி. நீ யார்? தவத்தில் முதிரந்தவனே, இவ்வளவு கடும் தவம் செய்யக் காரணம் என்ன? நான் தசரத குமாரன் ராமன். தெரிந்து கொள்ளும் ஆவலால் கேட்கிறேன். உன் விருப்பம் என்னவோ? ஸ்வர்கத்தை வேண்டி இந்த தவமா? அதற்கு மேலும் உயர்ந்த பதவியை அடையவா? வரம் பெற என்று தவம் செய்கிறாயா? இவ்வளவு கடுமையாக தவம் செய்யக் காரணம் என்ன? யாரைக் குறித்து தவம் செய்கிறாய். தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தாபஸ, நீ யார்? பிராம்மணனா? உனக்கு மங்களம். யாராலும் வெற்றி கொள்ள முடியாத பலம் மிகுந்த க்ஷத்திரியனா? மூன்றாவது வர்ணத்தினனான வைஸ்யனா? சூத்ரனா? உண்மையில் நீ யார், சொல். தலை கீழாகத் தொங்கிய அந்த தபஸ்வி, ராமனின் வார்த்தைகளைக் கேட்டு, அதே நிலையில் இருந்தபடியே, தான் யார் என்பதையும், என்ன காரணத்தினால் தவம் செய்கிறான் என்பதையும் விவரித்தான்.</div><div>(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக நிசய: என்ற எழுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)</div><div>செயற்கரிய செய்த வீரனான ராமர், ம்ருதுவாக கேட்கவும், ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்ற சம்பூகன் மெதுவாக விவரித்தான். என் பெயர் சம்பூகன். பிறப்பால் சூத்ரன். இந்த சரீரத்தோடு தேவத்வம் பெற விரும்பி, தவம் செய்கிறேன். தேவலோக ஆசை தான். வேறு எதுவும் இல்லை. உக்ரமான தவத்தில் ஈடுபட்டேன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, தன் கூரிய வாளை எடுத்து ராமர் அவன் தலையைக் கொய்தார். அந்த தாபஸன் இறந்து விழுந்ததும், தேவர்கள் சாது, சாது என்று பூமாரி பொழிந்தனர். ராமன் சத்ய பராக்ரமன் என்று மகிழ்ந்து கொண்டாடினார்கள். இதுவும் ஒரு தேவகார்யமே, உன்னால் இன்று நிறைவேறியது என்றனர். என்ன வரம் வேண்டுமோ கேள், இந்த சூத்ரனுக்கு ஸ்வர்க பதவி அருகதை இல்லை, ஆனால், உன் கையால் வதம் செய்யப்பட்ட காரணமாக அவன் சுவர்கம் போவான் என்றனர். ராமர் உடனே, நீங்கள் திருப்தி அடைந்தது உண்மையானால், இறந்த குழந்தை உயிர் பிழைக்கட்டும் என்று வேண்டினார். அகால மரணம் என் ராஜ்யத்தில் தோன்றுவது, என் தவறே என்று உலகத்தார் குற்றம் சொல்வார்கள். நானும் குழந்தையை இழந்த அந்த தந்தைக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். தேவர்களும் இதைக் கேட்டு, கவலையை விடு, காகுத்ஸா, நீ இந்த தாபஸனை வதைத்த நிமிஷமே அச்சிறுவன் உயிர் பெற்று விட்டான். பந்துக்களுடன் சேர்ந்து விட்டான். உனக்கும் மங்களங்கள் உண்டாகட்டும், நாங்கள் கிளம்புகிறோம்.</div><div>(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தில், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், உத்தர காண்டத்தில், சம்பூக வத: என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)</div><div>- முத்துச் செல்வம் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 27.1.20</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-18437497056647155602019-11-13T23:41:00.001-08:002019-11-13T23:41:18.363-08:00இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன்09/10/2018 இனியொரு... <p><a href="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/kampa-pic/" rel="attachment wp-att-52739" class="single-image-gallery"><img data-attachment-id="52739" data-permalink="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/kampa-pic/" data-orig-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic.jpg" data-orig-size="2187,1654" data-comments-opened="1" data-image-meta="{"aperture":"0","credit":"","camera":"","caption":"","created_timestamp":"0","copyright":"","focal_length":"0","iso":"0","shutter_speed":"0","title":"","orientation":"0"}" data-image-title="kampa pic" data-image-description="" data-medium-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-300x227.jpg" data-large-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-1024x774.jpg" class="alignleft size-medium wp-image-52739" src="http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-300x227.jpg" alt="" width="300" height="227" srcset="http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-300x227.jpg 300w, http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-768x581.jpg 768w, http://inioru.com/wp-content/uploads/2018/09/kampa-pic-1024x774.jpg 1024w" sizes="(max-width: 300px) 100vw, 300px"></a>பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்).</p><p>இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிபுகளும், நாட்டுப்புறக் கதையினை எழுத்துவடிவில் கொண்டுவரும்போது அவரவர் தமது விருப்பப்படி எழுதிவைத்ததுமே காரணங்களாகும். இதனை மேலும் விளங்கிக்கொள்வதற்காக கிரேக்கத்திற்கு சென்றுவருவோம். கிரேக்கக் காவியமான ஒடிசி (Odyssey) ஆனது Homer இனால் இயற்றப்பட்டது எனவே நம்பப்பட்டிருந்தது. பின்னர் Milman Parry என்ற அறிஞர் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களையே Homer இனால் எழுதப்பட்டதே தவிர இயற்றப்பட்டதல்ல என அறிவியல்ரீதியில் நிறுவினார். அங்கு காப்பியத்துடன் மதம் ராமாயணத்தைப் போன்று கலக்காமையால் உண்மை வெளிவந்தது. கிரேக்கம் ஏன், தமிழர்களையே எடுத்துக்கொண்டால் சங்க காலப் பாடல்களைப் பாருங்கள், அங்கு புலவர்கள் பல நேரங்களில் தொகுத்தவர்களாகவே கூறப்படுவார்கள் (தொகுத்தவன்-புலவன், தொகுப்பித்தோன்- அரசன்) . அவ்வாறாயின் ஏற்கனவே வாய்மொழிப் பாடல்களாக இருந்தவற்றையே சங்ககாலப் புலவர்கள் தொகுத்திருந்தனர்.</p><p>இவ்வாறே ராமாயணமும் ஏற்கனவேயிருந்த வாய்மொழிக் கதையினையே வான்மீகி சில மாறுதல்களுடன் ராமரைத் தெய்வீக மனிதராக மாற்றி எழுதினார். பவுத்த ராமாயணமும் தனது நோக்கில் எழுதப்பட்டிருக்கும். இவ்வாறு 24 விதமான இராமாயணங்கள் இந்தியாவில் மட்டுமே இருப்பதாக சி.ஆர்.சீனி வாசய்யங்கார் `இதர இராமாயணங்கள்` என்ற நூலில் கூறியுள்ளார். வான்மீகி எழுதிய பின்னரே ராமாயணம் பிற இடங்களிற்குப் பரவியிருப்பின் அவற்றுக்கிடையே பெரிய மாறுதல்கள் இடம்பெற்றிருக்காது. புராணத்தின்படி பார்த்தாலே நாரதர் சொல்ல வான்மீகி எழுதியதாகவே உள்ளது. இங்கு நாரதர் என்ற புனைவினை விடுத்தால் யாரிடமோ கேட்டே வான்மீகி எழுதியுள்ளார். வான்மீகி எழுதிய பின்பும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நம்பகத்தன்மையினை ஏற்படுத்துவதற்காகவே வான்மீகியும் அதே கதையில் ஒரு பாத்திரமாக்கப்பட்டார்.</p><figure id="attachment_52737" class="wp-caption alignleft"><a href="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/sunplus/" rel="attachment wp-att-52737" class="single-image-gallery"><img data-attachment-id="52737" data-permalink="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/sunplus/" data-orig-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1.jpg" data-orig-size="960,768" data-comments-opened="1" data-image-meta="{"aperture":"2.8","credit":"","camera":"Spca533","caption":"Sunplus Corp.","created_timestamp":"1041379207","copyright":"","focal_length":"7.4545454545455","iso":"100","shutter_speed":"0.05","title":"Sunplus","orientation":"0"}" data-image-title="Sunplus" data-image-description="" data-medium-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1-300x240.jpg" data-large-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1.jpg" class="size-medium wp-image-52737" src="http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1-300x240.jpg" alt="" width="300" height="240" srcset="http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1-300x240.jpg 300w, http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1-768x614.jpg 768w, http://inioru.com/wp-content/uploads/2018/09/Yajna1.jpg 960w" sizes="(max-width: 300px) 100vw, 300px"></a><figcaption class="wp-caption-text">Sunplus Corp.</figcaption></figure><p>வான்மீகி ராமயணத்தின் பவுத்தத்தின் மீதான போர்:<br>வான்மீகி ராமாயணம் என்பது பவுத்த எதிர்பினையும், பார்ப்பனியத் தாங்கலையுமே முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இதனை விளங்கிக்கொள்வதற்கு புத்தரின் காலத்திற்குச் சென்றுவரவேண்டும். பார்ப்பனியர் குளிரான இடங்களிலிருந்து வந்தமையால் நெருப்பினைக்(அக்கினி) கடவுளாகவும் வேள்வியினை(யாகம்) முதன்மையான சடங்காகவும் கொண்டிருந்தனர். இந்த வேள்விகளின் போது பெருமளவு மாடுகளையும், பிற மிருகங்களையும் வெட்டி வேள்வியில் பலியாக்கி வந்தனர் (இதற்கான சான்றுகளை வேதங்களிலேயே காணலாம்). இத்தகைய நிலையில் வேளாண்மையில் பயன்படுத்தப் போதிய மாடுகள் இன்மையால் புத்தர் வேள்வியினை எதிர்த்தார். ஒரு முறை சொர்க்கத்திற்குச் செல்ல என்று கூறி பார்ப்பனர்களால் யாகம் ஒன்று நடாத்தப்பட்டு மிருகங்கள் வெட்டப்பட்டு அதில் பலியிடப்பட்டன. அந்த யாகம் நடைபெறுமிடத்திற்குச் சென்ற புத்தர், ஏன் இவ்வாறு மிருகங்களை நெருப்பில் பலியிடுகிறீர்கள் எனக்கேட்டார். அப்போது பார்ப்பனர்கள் யாகத்தில் பலியிடப்படும் மிருகங்கள் எல்லாம் நேரே சொர்க்கம் செல்வதால் கவலைப்படவேண்டாம் எனக்கூற, புத்தர் “ இவ்வாறு மிருகங்களைப் பலியிட்டுப் பின்னர் சொர்க்கம் போவதற்குப் பதில் நீங்களே நேரில் நெருப்பில் குதித்து நேரடியாகச் சொர்க்கம் செல்லலாமே! “ என்றார். பார்ப்பனர்களிடம் பதிலில்லை, அந்த யாகம் பாதியிலேயே குழம்பிற்று. இவ்வாறு புத்தரிற்குப் பின்னரும் பவுத்தர்களிற்கும் பார்ப்பனர்களிற்கும் யாகங்கள் தொடர்பான மோதல்கள் இடம்பெற்றுவந்தன. இக் காலப்பகுதியிலேயே வான்மீகி ராமாயணம் எழுதப்படப்பட்டது.</p><p>இப்போது ராமாயணத்திற்கு வந்தால், ராமன் மேற்கொண்ட முதற்போர் தாடகை என்ற அரக்கப் பெண்ணிற்கு எதிராகவேயிருந்தது. அதாவது வேள்வியினைக் குழப்ப வந்த தாடகையினை எதிர்த்து விசுவாமித்திரரின் அழைப்பின் பெயரில் ராமன் எதிர்த்துப் புரிந்த போரே ராமனின் முதற்போர். இதிலிருந்தே அரக்கர்களுடனான பகை ராமனிற்குத் தொடங்குகின்றது. இங்கு யாகத்தைக் குழப்பும் அரக்கர்களாக புத்தரும், அவரது கொள்கையினைப் பின்வற்றுவோருமே உருவகப்படுத்தப்படுகின்றார்கள். இங்கு ராமயணத்தில் வேள்வியிக்குக் கொடுக்கப்படும் சிறப்பினையும், அதனை எதிர்த்தோரை கொடிய அரக்கர்களாகவும் உருவகப்படுத்துவதனைப் பார்த்தால் வான்மீகியின் நோக்கம் புலனாகும். இதனைப் படிக்கும் சிலரிற்கு `நாம் இறைச்சி சாப்பிட்டுவிட்டுக் கோயிலிற்கே போவதில்லை, ராமபிரான் எவ்வாறு மிருகங்களைப் பலியிடும் யாகத்திற்கு உதவுவார்` என்ற ஐயம் ஏற்படும். ராமாயணத்தில்</p><p>ராமர்_இறைச்சி_உண்பவர்_மட்டுமல்லாமல்_மதுவும் உண்பார் (சான்று- (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 8). வான்மீகி ராமாயணம் பவுத்தத்தை எவ்வாறு எதிர்க்கின்றது எனப் பார்த்தோம். இனிப் பார்ப்பனியத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றது எனப் பார்க்க உருத்திர காண்டத்திற்கு வரவேண்டும்.<br>ராமர் அரசனாக முடி சூட்டப்பட்ட பின்பும் அரசாட்சியில் ஈடுபடவில்லை. பரதனும், அமைச்சர்களுமே ஆட்சியினைப் பார்த்துக்கொண்டனர். வான்மீகி பின்வருமாறு குறிப்பிடுகின்றார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி இராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை இராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான்`.</p><p>`நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான். (உத்தர காண்டம், சருக்கம் 43, சுலோகம் 1).`<br>இவ்வாறு ஆட்சியில் பங்கெடுக்காத ராமன் முதன்முதலில் ஆட்சியில் செய்யும் செயலே சம்பூகன்_தலைவெட்டல் ஆகும். அதாவது சூத்திரர்கள் தவம் செய்யவோ அல்லது ஞானம் (கல்வி) பெறவோ கூடாது என்ற பார்ப்பன சனாதன தர்மத்திற்கு முரணாக, சம்பூகன் என்ற சூத்திரன் தவம் செய்வதாக பார்ப்பனர்கள் ராமனிடம் முறையிட, அவன் மரத்தில் தொங்கியபடி தலைகீழாகத் தவம் செய்த சூத்திரனான சம்பூகனின் தலையினை வெட்டி வீழ்த்துகின்றான். (உத்தர காண்டத்தின் 73 முதல் 76 வரையிலான சருக்கங்கள்). இவ்வாறு வான்மீகி ராமயணமானது பார்ப்பனிய நலன்களிற்காகப் பவுத்தத்தின் மீ து மேற்கொள்ளப்பட்ட போராகவே உருவகப்படுத்தப்படுகின்றது. வான்மீகி காலத்தில் பவுத்தமே பார்ப்பனியத்தின் எதிரியாகக் காணப்பட்டமையால் வான்மீகி ராமாயணம் பவுத்தத்தின் மீது போரினைத் தொடுத்தது, ஆனால் கம்பனின் காலத்தில் அத் தேவையில்லை. எனவே கம்ப ராமாயணம் யார் மீது போர் தொடுத்தது என இனிப் பார்ப்போம்.</p><p>கம்ப ராமாயணத்தின் சைவத்தின் மீதான பனிப்போர்:::<br>கம்பரின் காலத்தில் பவுத்தம் இந்தியாவை விட்டுத் துரத்தியடி்கப்பட்டு, சமணம் கழுவேற்றப்பட்டு விட்டது. எனவே அவற்றினை எதிர்க்கவேண்டிய தேவை கம்பரிற்கு இல்லை. நாயன்மார்களின் செயற்பாட்டினாலும், அக் காலச் சோழ அரசர்களின் தாங்கலாலும் சைவமானது பெரும் சமயமாக உருவெடுத்திருந்தது. கம்பரோ வைணவர் என்பதுடன் அக் காலத்தில் சைவத்திற்கும் வைணவத்திற்குமிடையே பூசல்கள் காணப்பட்ட காலம். எனவேதான் கம்பர் சைவத்தின் மீதான பனிப்போராகக் கம்ப ராமாயணத்தை எழுதியிருந்தார்.</p><p>இங்கு பனிப்போர் (Cold war) என்ற சொல் கவனிக்கத்தக்கது (பனிப்போர் என்பது தானே நேரடியாக ஈடுபடாமல் மறைமுகமாகப் போர் செய்வது. எ.கா- அமெரிக்கா-சோவியத் பனிப்போர்). வான்மீகி போன்று வெளிப்படையாகவல்லாமல் கம்பர் இவ்வாறு மறைமுகமாகப் போர் புரிவதற்குச் சோழர்களின் சைவத்தின் மீதான பற்று, பார்ப்பனிய நலன் இரு புறங்களிலும்(சைவம்-வைணவம்) இருந்தமை, சைவர்களையும் கவர்ந்து தமது கடவுளை ஏற்கச்செய்தல் ஆகியவை காரணங்களாக அமைந்திருக்க்கூடும். இது பனிப்போர் என்பதால் மிக நுணுக்கமாகப் பார்த்தாலே கம்பரின் நோக்கத்தினை விளங்கிக்கொள்ள முடியும். சைவ-வைணவ முரண் என்பது யார் முதன்மையான கடவுள், எந்தக் கடவுள் ஆற்றல் கூடியவர், எந்தப் பெயரினை (நாமத்தை)உச்சரித்தல் என்பன தொடர்பான மோதல்களே என்பதனை மனதிற்கொண்டு பாருங்கள்.<br>கம்பர் முதற் கட்டமாக சிவ (சைவ) பக்தர்களாகவும், ராம பக்தர்களாகவும் உருவகப்படுத்தப் படுபவர்களைக் கொண்டு தனது பனிப்போரினைத் தொடங்குகின்றார். சிவ பக்தர்கள் (வாலி முதற்கொண்டு ராவணனும்,அவரது அரக்கர் கூட்டமே சிவ பக்தர்கள்) மற்றையோரின் மனைவியினைக் களவாடுபவர்களாகவும், போரில் தோற்பவர்களாகவுமே காண்பிக்கப்படுகின்றனர். மறுபுறத்தில் வான்மீகி ராமாயணத்தின்படி வாலி இறந்தபின் சுக்கீரிவன் வாலியின் மனைவியான தாரையினைத் தனது மனைவியாக்கிய செய்தியினை கம்பன் மாற்றி ராம பக்தனான சுக்கீரிவனின் நற்பெயரினைப் பேணுகின்றான். இன்னொரு ராம பக்தனான அனுமானின் ஆற்றலினைக் கூறும்போது சிவனாலும் செய்ய முடியாத செயலினைச் செய்தவனாகக் காட்டப்படுகின்றான் (சான்று- கம்ப ராமாயணப் பாடல் 6019 – “முத்தலை எஃகினாற்கும்…” ). இன்னொரு ராமபக்தனான அங்கதனின் செயலினை உருத்திரமூர்த்தியினாலும் செய்ய இயலாது எனவும் ( க.ரா 7939 வது பாடல்- “அத்தொழில் கண்ட வானோர்..ஈசற்கும் இயலாது.”.) என்கின்றார்.</p><p>கம்பன் இரண்டாவது கட்டமாக சிவனால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வொன்றாக ராமனால் வெற்றி கொள்ளப்படுவதாகக் காட்டுகின்றார். இதனை ராமன் சிவதனுசினை(சிவன்-வில்) சீதை சுயம்வரத்தின்போது உடைப்பதுடன் தொடங்குகின்றது(க.ரா 3045 வது பாடல்- “செறுத்துஇறுதி யில் புவனி…”). அடுத்தாக “ சங்கரன் கொடுத்த வாளும்…” பாடல் பொதுவாக அறியப்பட்டதே. இவ்வாறு சிவன் வழங்கிய ஆயுதங்களும், வரங்களும் மட்டும் ராமனால் தோற்கடிக்கப்படவில்லை. சிவனின் வேலாலும் (சூலத்தாலும்) துளைக்கமுடியாத மார்பினை உடைய பலம் பொருந்திய ராவணன் (8275 வது பாடல்- “பழிப்புஅறு மேனி…”) எனக் குறிப்பிட்டு, பின்னர் போரில் ராம பாணத்தால் துளைக்கப்படுவதன் மூலம் ராமனின் ஆயுதம் சிவனின் ஆயுதத்தை விடப் பலம் வாய்நததாக் கம்பன் கூறுகின்றான். இன்னோரு இடத்தில் சிவனின் சூலத்தை விட ராமனின் அம்பே வலுக் கூடியது என ராவணன் வாய் மூலமாகவும் (7294 வது பாடல்- “இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலைமூன்று…” ) கூற வைக்கின்றார் கம்பர். மேலும் சிவனின் வில்லும் திருமாலின் வில்லும் நேரடியாக மோத சிவனின் வில் தோற்றது (1291 – “இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்…” ) என்று வேறு கம்பர் பாடுகின்றார்.</p><p>மூன்றாவது கட்டமாகக் கவிக் கூற்று உவமைகள், ஒப்பீடுகள் என்பவற்றை நோக்கலாம். கம்ப ராமாயணத்தில் சிவன் குறித்து கூறப்பட்டுள்ள 395 இடங்களில் 168 இடங்கள் கவிக் கூற்றாக வருவதாகப் பெருமையாகக் கூறுகின்றார் `சிவம் பெருக்கும் சீலர்` ராய.சொ என்பவர். அது உண்மைதான் , ஆனால் அவற்றில் பெரும்பாலானவைகளில் அரக்கர்களின் ஆற்றலே சிவனிற்கு ஒப்பிடப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் வருமாறு👇</p><p>• திரிசுரா என்ற அரக்கன் சிவனின் சூலாயுதம் போன்றவன் (2987)<br>• அயோமுகி என்ற அரக்கியின் தோற்றம் ஊழிக்கால உருத்திரமூர்த்தியின் தோற்றம் போன்றது (3585)<br>• இந்திரசித்தனின் தோற்றமானது சிவன்,முருகன்,விநாயகன் ஆகிய மூவரையும் ஒருங்கே சேரப் பெற்ற தோற்றம் எனல் (4974)<br>• சிவனும் நடுங்கும் படி இந்திரசேனன் அம்புகளை எறிதல்(8123)<br>• ராமன் விட்ட கருடப்படையினால் சிவன் அணிந்திருந்த பாம்புகள் அஞ்சி நடுங்கல் (10006)</p><p>இவ்வாறு நீண்டு செல்லும். இதை விடப் பல இடங்களில் சிவன் `அழிப்புக் கடவுள்` என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் (பொதுவாக மக்கள் உலகை அழிக்கும் கடவுளிடம் இறையன்பு செலுத்தமாட்டார்கள், காத்தல் கடவுளையே விரும்புவர் என்ற உளவியல்). இவற்றின் உச்சமாக சிவனின் உணவுக்காகவே ஊழிக்காலம் ஏற்படுகின்றது எனக் கம்பன் “நீலநிற நிருதர், யாண்டும்…” (5942) எனப் பாடுகின்றார். சைவ மதத்தவரோ ஒரு உயிரினைக் கொன்று உண்பதே தீவினை (பாவம்) என்றிருக்க, கம்பரோ ஊழிக்காலத்தில் சிவனோ பசிக்காகமுழுஉலகையும்உண்பவராக க் காட்டுகின்றார். இதிலிருந்து கம்பரின் நோக்கத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.</p><p>இறுதிக் கட்டத்தில் சிவனின் எட்டுத் தோள்களும் ராமனின் ஒரு விரலிற்கு ஈடு ஆகாது (7295 – “பேய்இரும் கணங்க ளோடு…” ) என்கின்றார் கம்பர். சிவ பக்தனான ராவணனே ராமனைப் பரம்பொருளாக ஏற்றுக்கொள்வதாகவும் (9837- “சிவனோ? அல்லன் நான்முகன்..”)ராவணன் வதைபடலத்தில் (134) கம்பர் பாடுகின்றார். எல்லாவற்றிலும் உச்சமாக சிவன்,பிரம்மன் உட்பட எல்லோரும் “நாராயணாய” எனும் மந்திரத்தை மறந்தால், அவர்கள் இறந்தவரேயாவர் (6232- “முக்கண் தேவனும், நான்முகத்து ஒருவனும்….” ) என்று கம்பர் கூறி எந்த நாமத்தை(பெயர்)<br>யார் கூற வேண்டும் என வலியுறுத்தி சைவத்தின் அடிமடியிலேயே கைவைக்கின்றார்.</p><p>சில இடங்களில் கம்பர் சிவனைப் பெருமையாகவும் குறிப்பிடுகின்றார் என்பதனை மறுக்கவில்லை. அதெல்லாம் மேற்கூறியனவற்றுடன் மட்டுமல்லாமல், விரிவஞ்சி நான் குறிப்பிடாத இன்னமும் பல கம்பரின் கூற்றுக்களுடன் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்தால் கம்பர் சைவத்தின் மீது மேற்கொண்ட பனிப்போர் தெளிவாகப் புரியும்.</p><p>வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(Island) இலங்கை(Srilanka)யல்ல:::</p><p><a href="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/goomap/" rel="attachment wp-att-52738" class="single-image-gallery"><img data-attachment-id="52738" data-permalink="http://inioru.com/the-hidden-truth-of-ramayana/goomap/" data-orig-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap.jpg" data-orig-size="718,1275" data-comments-opened="1" data-image-meta="{"aperture":"1.9","credit":"","camera":"SM-G920F","caption":"","created_timestamp":"1536099532","copyright":"","focal_length":"4.3","iso":"64","shutter_speed":"0.02","title":"","orientation":"1"}" data-image-title="goomap" data-image-description="" data-medium-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap-169x300.jpg" data-large-file="http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap-577x1024.jpg" class="alignleft size-medium wp-image-52738" src="http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap-169x300.jpg" alt="" width="169" height="300" srcset="http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap-169x300.jpg 169w, http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap-577x1024.jpg 577w, http://inioru.com/wp-content/uploads/2018/09/goomap.jpg 718w" sizes="(max-width: 169px) 100vw, 169px"></a>ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்ததாகக் கருதப்படும் தீவு இலங்கையல்ல எனக் கூறினால் நீங்கள் வியப்படையக்கூடும். அவ்வாறாயின் ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ராமேசுவரம், தனுசுகோடி, இலங்கை வேந்தன் என்பனவெல்லாம் என்னவாயிற்று என எதிர்க்கேள்வி கேட்கவும் கூடும். இந்தக் கேள்விக்கான பதில், அவையெல்லாம் கம்பரின் இடைச்செருகல்களே தவிர அவை எதுவுமே வான்மீகி ராமாயணத்தில் இல்லை. வான்மீகி ராமாயணத்தில் ராவணனின் வாழ்ந்த இடமாக `லங்கா` குறிப்பிடப்படுகின்றது என்பது உண்மையே. ஆனால் லங்கா என்ற சொல் சமசுகிரதத்தில் நீரால் சூழப்பட்ட தீவினியையே குறிக்கும் (இலங்கையினையல்ல). வான்மீகி ராமாயணத்தின் படி ராவணன் ஒரு தீவில் (லங்காவில்) வாழ்ந்தாகக் கூறப்படுகின்றதே தவிர, அத் தீவு இலங்கை எனக் குறிப்பிடப்படவில்லை. ராமரின் கதையினை உண்மை என நம்பாதவர்கள் கூடக் கம்ப ராமாயணத்தை கம்பரின் கவித்திறனிற்காக எவ்வாறு பாராட்டுகின்றார்களோ அதே போல வான்மீகி ராமாயணம் அது சொல்லும் புவியியல் அமைவிடங்களின் துல்லியத்திற்காகப் பாராட்டப்படும். எனவே வான்மீகி ராமாயணத்தின் புவியியலை அடிப்படையாகக் கொண்டே ராமாயணப்போர் நடைபெற்றது இலங்கையில் அல்ல என பின்வரும் அடிப்படைகளில் அறிந்துகொள்ளலாம்.</p><p>• கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் என்கின்றது வான்மீகி ராமாயணம். கிட்கிந்தை (Kiskkindha) என்பது இந்தியாவின் இன்றைய மத்தியப்பிரதேசத்தில் யபல்பூர் (Jabalpur) பகுதியினைக் குறிக்கும். இங்கிருந்து ராமேசுவரத்தை நான்கு நாட்களில் நடந்து கடப்பது என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. (படம் Google map காண்க). (ராமன் நடந்து சென்ற ஏனைய இடங்களின் தூரம் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நினைவிற்கொள்க)</p><p>• அனுமன் லங்கா(Island)வுக்குச் சென்றபோதும், ராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது. ராமேசுவரத்திலோ அல்லது அதனையொட்டிய எந்தப் பகுதியிலுமோ அவ்வாறான எந்த மலையுமில்லை. ((சுற்றுலாப் பயணிகளிற்கான வழிகாட்டிகள் வெறும் மணல்திட்டினையே மகேந்திரகிரி மலை என்கின்றனர், ஆனால் முன்பு மலையிருந்து அழிந்ததற்கான சான்றுகள் கூட எதுவும் அங்கில்லை)</p><p>• வான்மீகி ராமாயணத்தின் பாலத்தின் மறுபக்கத்திலும் ஒரு மலை (Trikuta hill)உண்டு. மன்னாரிலோ அல்லது அதனை அண்மித்த பகுதிகளிலும் கூட அவ்வாறான மலை எதுவுமேயில்லை.</p><p>• வான்மீகி ராமாயணத்தின்படி பாலமானது ஐந்து நாட்களில் முறையே 14,20,21,22,23 Jojans ஆகக் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மொத்தமான 100 jojans நீளம் என்பது பதினொன்று அரை மைல் (11.5) தூரமெனக் கணிப்பிடுகின்றார் ( Ramajana and Lanka by T. Paramasiva Iyer). ராமேசுவரம்-மன்னார் தூரம் குறைந்தது 30 மைல்களாவதாகவிருப்பதால், ராமாயணம் குறிப்பிடும் பாலம் இதுவல்ல.</p><p>மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு வான்மீகி ராமாயணம் குறிப்பிடும் லங்கா(தீவு) என்பது இலங்கையல்ல என்பதும் ராமர் கட்டிய பாலம் ராமேசுவர- மன்னார் பாலம் அல்ல என்பதும் தெளிவு.</p><p>அவ்வாறாயின் அந்த லங்கா எங்குள்ளது? என்ற கேள்வி ஏற்படும். கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது ஒரிசா தான் (சிறிய வேறுபாடு புறக்கணிக்கத்தக்கது) . அங்கு மகேந்திரமலையும் கடற்கரையும் இருப்பது கூடுதல் செய்தி. இந்தப் பதிவின் நோக்கம் லங்கா எது என்று கண்டுபிடிப்பதல்ல, மாறாக லங்கா என்பது இலங்கையல்ல எனக் கூறுவதே என்பதால் இத்துடன் லங்கா எங்கிருக்கின்றதுஎன்ற ஆய்வினை நிறுத்துவோம். (இதற்கு மேலதிக ஆய்வுகள் தேவை).</p><p>10ம் நூற்றாண்டுவரை லங்கா என்பது பற்றி யாருமே ஆந்திராவினைத் தாண்டிச் சிந்திக்கவில்லை. இதில் சிறிது குழப்பம் சம்பு ராமாயணத்தில் (Champu Ramajana in CE 1010-1050) ஏற்பட்ட போதிலும், இலங்கையுடன் தெளிவாக ராமாயணத்தை தொடர்புபடுத்தியவர் கம்பரே ஆகும். இதற்கு கம்பரின் வாழ்விடமும், அந்த நூற்றாண்டுகளில் இடம்பெற்ற சோழப் படையெடுப்புக்களும் காரணமாகவிருக்கக்கூடும். அமைவிடத்திற்கு எடுத்துக்காட்டாக இந்தோனிசியா ராமாயணத்தில் ராவணன் வாழ்ந்த தீவாக அங்குள்ள ஒரு தீவே (லங்கா) கருதப்படுகின்றது. பின்னர் இந்தியாவிலுள்ள ராமாயணங்களைப் பொதுமைப்படுத்தும் நோக்கில் `இலங்கையே லங்கா என்ற கம்ப ராமாயணக்கருத்து` வட இந்தியாவில் ஏற்பட்டது. சோழப் படையெடுப்புக்களின் தாக்கத்தாலும் மகாயன பவுத்தத்தில் பார்ப்பனிய ஊடுருவல் செல்வாக்கினாலும் இலங்கையிலும் பரவியது. இவ்வாறு இரு புறங்களிலும் சிறிதளவு அறியப்பட்ட இலங்கைதான் லங்கா என்ற செய்தி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1934 இல் ஆற்றிய உரை (லங்காதான் இலங்கை என்ற உரை) ஒன்றின் பின்னரே இலங்கையில் மிகவும் பரவலடைந்தாகக் கூறுகின்றார் பரமசிவ ஐயர். மேலும் இவ்வுரையின் பின்னரே இந்தியாவில் கூட பொதுமக்களிடம் இந்த நம்பிக்கை பெருமளவில் ஏற்பட்டதாகவும் 1940 இல் வெளியிடப்பட்ட Ramajana and Lanka நூலில் T. Paramasiva Iyer குறிப்பிடுகின்றார்.</p><p>முடிவாக வான்மீகி ராமாயணத்திற்கும் இலங்கைக்கும் எந்தத்தொடர்புமேயில்லை. அதுவெல்லாம் கம்பரின் இடைச்செருகலே. ராமர் பாலத்தை நாசா (NASA) சான்றுப்படுத்தியதாக யாராவது புரளி கூறினால், முதலில் வான்மீகி அதனைக் கூறினாரா? என எதிர்க்கேள்வி கேளுங்கள்.</p><p>குறிப்பு-இங்கு இன்னொரு விடயத்தினையும் அழுத்திக் கூறவேண்டும். ராமாயணம் வான்மீகி கூறியபடி உண்மையில் நடைபெற்றது என்ற அடிப்படையில் இக் கட்டுரை எழுதப்படவில்லை. மாறாக வான்மீகியின் விவரிப்பிலையே இன்றைய இலங்கைக்குத் தொடர்பில்லை என்ற நோக்கிலேயே இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.</p>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-33117160706545871012019-11-04T08:10:00.001-08:002019-11-04T08:10:23.572-08:00ஜலந்தர்-பிருந்தா<div>வள்ளுவரின் வாலறிவனுக்குப் புது விளக்கம் கொடுத்துத் திருவள்ளுவருக்குக் காவி போர்த்தும் சங்களுக்கு இந்து மத வாலறிவர்களில் முதன்மையான இருவரைக் காட்டுவோமா?!</div><div><br></div><div>பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.</div><div><br></div><div>பக்தையை சூறையாடிய கடவுள்..</div><div><br></div><div>பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.</div><div><br></div><div>கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.</div><div><br></div><div>இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?</div><div><br></div><div>இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 100 – 2.</div><div><br></div><div>அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?</div><div><br></div><div>இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab ஜலந்தர் ஓர் இடம் கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.</div><div><br></div><div>அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.</div><div><br></div><div>அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.</div><div><br></div><div>இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.</div><div><br></div><div>என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.</div><div><br></div><div>உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.</div><div><br></div><div>அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.</div><div><br></div><div>இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,</div><div><br></div><div>பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...</div><div><br></div><div>ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.</div><div><br></div><div>இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.</div><div><br></div><div>‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.</div><div><br></div><div>ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?</div><div><br></div><div>வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.</div><div><br></div><div>அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.</div><div><br></div><div>பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.</div><div><br></div><div>இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.</div><div><br></div><div>கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்</div><div><br></div><div>அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி. -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.</div><div><br></div><div>ஞலந்திரனின் மனைவியை விட்டுணு ஜலந்திரன் புனைவில் வந்து பாலியல் வன்முறைக்கு உடபடுத்திய உண்மை தெரிந்து, பிருந்தை விட்டுணுவுக்கு இட்ட சாவமே இராமாயணத்தின் மூலம் என்றும் வால்மீகி கூரியுள்ளார்.</div><div><br></div><div>[Like](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)</div><div><br></div><div>[Comment](https://www.facebook.com/muthu.selvan.5205/posts/3422493954458623#)</div>parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-67099044462732819802019-09-25T13:09:00.001-07:002019-09-25T13:09:34.895-07:00உண்மை இராமாயணம் (3)<div align="center" ><p dir="ltr">20.3.1948  - குடிஅரசிலிருந்து<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center" ><p dir="ltr">சென்ற வாரத்  தொடர்ச்சி<br>
</p>
</div><p dir="ltr"><br>
</p>
<div align="center" ><p dir="ltr"><img src="http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2019/jun/28/v16.jpg"><br>
</p>
</div><p dir="ltr"><br>
சீதை:- நாதா! இவ்வளவு கெட்டிக் காரத்தனமாகவும், பஞ்ச தந்திரமாகவும், ரகசியமாகவும், நடந்த சங்கதி எப்படி கைகேயிக்கு நல்ல சமயத்தில் தெரிந்து விட்டது?</p>
<p dir="ltr">இராமன்:- அதுதான் எனது பொல் லாத காலம். கைகேயினுடைய வீட்டில் மந்தரை என்ற கிழவி வேலைக்காரியாக இருக்கிறாள். அவள் என் தகப்பனாருக்கும் கைகேயிக்கும் கலியாணம் ஆகி கைகேயி அயோத்திக்கு வரும் போது, கைகேயியோடு கூடவே வேலைக் காரியாக  வந்தவள். அவளுக்குக் கலியாண காலத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் எல்லாம் தெரியும். அந்தப் பேச்சு வார்த்தையின்படி அயோத்தி பரதனுக்குச் சொந்தமானது என்பதை அவள் உணர்ந்தவள். நேற்று நம் வீட்டு வேலைக்காரி, கைகேயி வீட்டுக்குப் போன போது பட்டாபிஷேகச் சங்கதி யைச் சொல்லிவிட்டாள். மந்தரை உடனே கைகேயிக்குச் சொல்லி அவள் புத்தியைக் கெடுத்து விட்டாள். அதனால் கைகேயி ஆத்திரப்பட்டு என்னை நாட்டிலேயே வைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டாள். காரணம் நான் இங்கிருந்தால் பரதனுக்கு ஏதாவது கேடு செய்வேன் என்கிற பயம்தான்.</p>
<p dir="ltr">சீதை: அடடா! இந்த வேலைக்காரி முண்டை கூனியாலா இப்படி நேர்ந்தது! இதற்கு வேறு தந்திரம் ஒன்றும் இல்லையா?</p>
<p dir="ltr">இராமன்:- இப்போதைக்கு ஒரு மார்க்கமும் இல்லை. நான் சரியென்று ஒப்புக்கொண்டுக் காட்டிற்குப் போக வேண்டியது தான். பிறகு சரிப்படுத்திக் கொள்ளலாம்!</p>
<p dir="ltr">சீதை:- பிறகு எப்படிச் சரிப்படுத்திக் கொள்ள முடியும்? தாங்கள் சென்ற உடன் பரதனுக்குப் பட்டமாகிவிடுமே!</p>
<p dir="ltr">இராமன்:- எப்படி ஆனாலும் சரி! பரதன் ஒரு ஏமாளி. அவனைச் சுலபத்தில் ஏமாற்றிவிடலாம், நீ மாத்திரம் நான் சொன்னபடி கேட்டால் போதும்.</p>
<p dir="ltr">சீதை:- நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் உடனே செய்கிறேன்.</p>
<p dir="ltr">இராமன்:- நீ செய்ய வேண்டியது என்னவென்றால், நான் காட்டிற்குப் போன உடன் பரதன் இங்கு வர வழைக்கப்படுவான். அவனுக்குப் பட் டாபிஷேகம் நடக்கலாம். நீ அவனுக்குத் தக்கபடி நடந்து நீ அவனைக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். அவனை நீ சொல்லுகிறபடி ஆடும்படிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால் பிறகு அவனாலேயே என்னை அழைத் துக் கொள்ளும்படிச் செய்யலாம். பிறகு நீ தான் ராணி. உன்கையில் தான் அயோத்தி. ஆனால் காரியம் மிகக் கெட்டிக்காரத்தனமாகச் செய்ய வேண்டும். செய்வாயோ?</p>
<p dir="ltr">சீதை:- நாதா! இது என்ன ஆகக்கூடிய காரியமா? பரதனை இந்த விதமாக ஏமாற்றவே முடியாது. அதுவும் என்னால் முடியவே முடியாது. இராமன்:- சீதாய்! அதென்ன அப்படிச் சொல்லுகிறாய்?</p>
<p dir="ltr">சீதை:- நாதா! அது என்ன காரணமோ, பரதனுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதே இல்லை. என்மேல் அவனுக்கு நமது திருமணம் ஆன காலத்திலேயே வெறுப்பு. என்னிடம் பேசுவதில்லை. கொழுந்தனாயிற்றே என்று நானாகச் சிரித்தால், விளையாடினால் சிறிது கூட லட்சியம் செய்வதில்லை.</p>
<p dir="ltr">இராமன்:- ஆம்! அவன் உன்னைக் கேவலமாகத்தான் மதித்து வந்திருக் கிறான். இருந்தாலும் அந்தக் காலத்தில் அவன் சின்னப்பையன். இப்போது சரி யான ஆளாக ஆகி இருப்பான். ஆதலால் நீ அவனைச் சரிப்படுத்தி விடலாம். எப்படி எனில் என்னைப் பற்றிக் கவலைப் படுபவள் போல் காட்டிக் கொள்ளாதே! என்னை அவன் முன் புகழ்ந்து பேசாதே! என்னிடம் வெறுப்புள்ளவள் போல் காட்டிக் கொள்! எப்போதும் அவன் பக்கத்தி லேயே இரு! சரிப்பட்டு விடுவான். பிறகு நமது ராஜ்யம்தான்.</p>
<p dir="ltr">சீதை:- நாதா! அந்தக் காரியம் என்னால் முடியாது! என்னைக் கண் டாலே மகாக் கசப்பு போல் வெறுக் கிறான். அவனை நான் எப்படிச் சரிப்படுத்த முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை! அது மாத்திரம் செல்லாது அவனிடம்! இந்த வழி வேண்டாம்! பெண்டாட்டியைக் கொடுத்து ராஜ்ய செல்வாக்கு பெற்றாய் என்ற பேர் வேண்டாம்! அப்படி அவ னைச் சரிபடுத்த முடியாது. வீணாகப் பேர் கெட்டு விடும். வேறு ஏதாவது வழிபாருங்கள்.</p>
<p dir="ltr">இராமன்:- வேறு வழி என்ன? பேசாமல் தகப்பனார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காட்டுக்குப் போவது போல் சொல்லிக் கொண்டு காட்டுக்குப் போக வேண்டி யதுதான். மற்றபடி வேறு ஏதாவது தகராறு செய்வதனால் அது முடிவதாய் இருந்தாலும் மிகவும் பழிக்கு இடமாகி விடும். அதாவது லட்சுமணன் சொன்ன படி என் தகப்பனாரைச் சிறையில் வைத்து விட்டு விரோதிகளை நாசம் செய்து ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம். ஆனால் அதிலிருந்து உண்மை விஷயம் அதாவது இந்த ராஜ்யம் பரதனுடையது; அவனை மோசம் செய்து இப்படிப்பட்ட காரியத் தால் நான் கைப்பற்றி விட்டேன் என்பது வெளியானால் குடிகள் மதிக்க மாட்டார்கள். அதோடு எதிர்ப்பாகவும் ஆகிவிடுவார்கள். கேகய நாட்டுடன் போர் ஏற்படும். உலகம் என்னை மிகமிகக் கேவலமாக மதிக்கும். இவ்வள வும் தவிர மற்ற தம்பிமார்களும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்ற கலகத்துக்குத் தொடங்கி விடுவார்கள். இப்போதே லட்சுமணனுக்கு இந்த பூமியை ஆளவேண்டுமென்கிற ஆசை இருக்கிறது. அவன் இப்போதே என்னைக் கூட மீறி ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள் ளத் துடிக்கிறான். ஆதலால் இப்போ தைக்கு நான் பேசாமல் காட்டுக்குப் போக வேண்டியதுதான். பிறகு எப்படியும் வகை செய்து கொள்ள லாம் என்று எனக்கு தைரியம் இருக்கிறது. நான் காட்டுக்குப் போன பின்பு, எப்படியும் பரதன் என்னிடம் வருவான். அவன் சுத்தப் பயித்தியக்காரன். அவனைச் சுலபத்தில் ஏமாற்றி விடலாம்.</p>
<p dir="ltr">தொடரும்...</p>
<p dir="ltr">- விடுதலை நாளேடு, 28. 6. 19<br>
</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-13148432698275475982019-09-24T12:41:00.001-07:002019-09-24T12:41:43.812-07:00இராமாயணம்- 5<p dir="ltr">10.06.1934- புரட்சியிலிருந்து...</p>
<p dir="ltr">தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப் படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவண னையும் அவர் குடும்பத் தையும் ஆரியர்கள் இழித் துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.</p>
<p dir="ltr">இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாக மேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத் தைக் கெடுத்ததற்காகத் தானே கொல்லப்பட்டிருக் கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்?  யாகத் தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?</p>
<p dir="ltr">நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமையும் இருக்குமானால் நாம் தாட கையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டதுமல்லாமல் அந்தம்மாளை இழித் துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பட்சிகளையும் பச்சை யாய் சாப்பிட்டார் என்றும், பொறுத்தமற்றதும் போக் கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.</p>
<p dir="ltr">இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர் களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம லட்சுமணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திரா விட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என் பதை யோசித்துப் பாருங்கள்.</p>
<p dir="ltr">அக்கதையில், மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாமிசம் சாப்பிடும் விஜயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும், பெண்களை இழிவாய் நடத்திக் கொடுமைப்படுத் தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந் திருப்பதுமல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார் கள்.</p>
<p dir="ltr">அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லட்சும ணர்கள் செய்த அளவுகூட செய்யா தவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள்.  திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சதனாம்; ஒருவன் (விபிஷணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.</p>
<p dir="ltr">ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலிய வைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகிய வர்களின் யோக்கியதைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித் தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.</p>
<p dir="ltr">- விடுதலை நாளேடு, 13. 9 .19</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-88904495487675366762019-07-05T12:58:00.001-07:002019-07-05T12:58:47.572-07:00உண்மை இராமாயணம் (4)<p dir="ltr">20.3.1948  - குடிஅரசிலிருந்து</p>
<p dir="ltr">சென்ற வாரத்  தொடர்ச்சி</p>
<p dir="ltr">சீதை:- சரி! தாங்கள் காட்டுக்குப் போகிறீர்கள். அப்புறம் என் சங்கதி என்ன?</p>
<p dir="ltr">இராமன்:- உன் சங்கதி எனக்குச் சிறிது சந்தேகமாகத்தான் இருக்கிறது.</p>
<p dir="ltr">சீதை:- என்னைப் பற்றித் தங்களுக்குச் சந்தேகம் என்ன?</p>
<p dir="ltr">இராமன்:- என்ன சந்தேகம் என்றால் கைகேயி உன்னை இங்கு விட்டு விட்டுப் போகச் சம்மதிக்கிறாளோ, அல்லது நீயும் காட்டுக்குப் போய்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துவாளோ என்னமோ தெரியவில்லை. அது தெரிந்த பிறகுதான் உன் விஷயம் முடிவு செய்ய வேண்டும். என்னுடைய எண்ணம் என்ன என்றால் கைகேயி ஆட்சேபிக்காவிட்டால் நீ இங்கிருந்து என் தாயாரைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். பரதனுக்குத் திருப்தியாய் நடக்க வேண்டும். மற்றும் வேறு காரியம் என்ன நடக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.</p>
<p dir="ltr">சீதை:- நாதா! கைகேயியால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை எனக்கும் கொடுக் கப்பட்டது தான். நானும் கூடவே வருகிறேன்.</p>
<p dir="ltr">இராமன்:- சரி. நீயும் காட்டிற்குப் புறப்படத் தயாராகுக! அங்கு இந்த அலங்காரத்துடன் நகை துணிமணிகளுடன் செல்லக்கூடாது. அவற்றை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்து விடு! வீட்டில் வைக்க வேண்டாம்! கைகேயி ஏன் அனுபவிக்க வேண்டும்? அவைகளை எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் நாம் மறுபடியும் இங்கு வர தந்திரங்களைச் செய்வார்கள்.</p>
<p dir="ltr">சீதை:- (மகிழ்ச்சியோடு) அப்படியே செய்கிறேன்.</p>
<p dir="ltr">காட்சி: 27 அநேக பிராமணர்கள் கூட்டம், காட்சி முடிகிறது.  சீதை அந்தப் பிராமணர்களை வணங்கி நகைகள், அநேக பண்டங்கள் ஆகிய வைகளைக் கொடுக்கிறாள், (காட்சி முடிகிறது).</p>
<div align="center" ><p dir="ltr">தீ மிதிப்பதில் தெய்வீகத் தன்மை எங்கே?<br>
</p>
</div><p dir="ltr"><br>
27.03.1948 - குடிஅரசிலிருந்து...</p>
<p dir="ltr">நாகை மாரியம்மன் திருவிழாவில் நடைபெற்றுவரும் தீ மிதிப்பது தெய்வீகத் தன்மையில்லை என்பதை விளக்கத் தோழர் மு. சிவசங்கரன் கருப்புடையுடன் மூன்று முறை அமைதியாக நெருப்பின்மீது நடந்து காட்டினார்.</p>
<p dir="ltr">பச்சை மட்டையால் தீயைப் பக்குவமாக அடித்துப் பரப்பிவிட்டால் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உண்மையை மக்கள் தெளிந்தனர்.</p>
<p dir="ltr">- விடுதலை நாளேடு, 5. 7. 19</p>
parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.com1