tag:blogger.com,1999:blog-5265001523068026636.post9160593741941134946..comments2023-04-21T20:15:07.995-07:00Comments on உண்மை இராமாயணம்: சம்பூக வதம் - இராமாயண ஆதாரம்parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-65103930859512907022022-03-26T09:55:33.110-07:002022-03-26T09:55:33.110-07:00இராமாயணக் கதையே காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்...இராமாயணக் கதையே காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்ற கதையேயாகும். நூற்றுக்கணக்கான இராமாயணக் கதைகள் உலவிவருகின்றன. காளிதாசர் இயற்றிய 'இரகுவம்சம்' என்கின்ற காவியத்தில் 'சம்பூக வதம்' விரிவாக கூறப்பட்டுள்ளது. வால்மீகி இராமாயணத்தின் இறுதி பகுதியில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறார். அங்கே வால்மீகியை சூத்திரராக கூறப்படவில்லை.parthasarathy rhttps://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265001523068026636.post-17122607685733532502022-03-21T20:44:18.039-07:002022-03-21T20:44:18.039-07:00வால்மீகி இராமாயணத்தில் உத்திர காண்டம் கிடையாது. இத...வால்மீகி இராமாயணத்தில் உத்திர காண்டம் கிடையாது. இது இடைச்சொருகல்.<br />இராமாயணத்தை எழுதிய வால்மீகியே ஒரு சூத்திரர் தான். அவர் தவம் செய்து மாமுனி ஆகவில்லையா? தானே ஒரு சூத்திரனாக இருந்து தவம் இயற்றிய மாபெரும் முனிவர் வால்மீகி, சம்பூகன் என்னும் சூத்திரன் தவம் செய்ததால், இராமபிரான் கொன்றார் என்பதை எப்படி சொல்லி இருப்பார்.<br />இக்கட்டுரை தவறானது.<br /><br />கம்பர் எழுதிய இராமாயணத்திலும் உத்திரகாண்டம் இல்லை.Naiduhttps://www.blogger.com/profile/12868073334312519203noreply@blogger.com