tag:blogger.com,1999:blog-5265001523068026636.post8208497338078334772..comments2023-04-21T20:15:07.995-07:00Comments on உண்மை இராமாயணம்: இராமாயணத்தில் மாமிசம் உண்ணும் காட்சிகள்parthasarathy rhttp://www.blogger.com/profile/08143188591537034449noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5265001523068026636.post-90772229961752124952022-11-06T21:25:48.488-08:002022-11-06T21:25:48.488-08:00Pre-sets are simply a bunch of pre-selected categ...Pre-sets are simply a bunch of pre-selected categories and tasks. Our Default pre-set focuses on roulettes <a href="https://casinosites.one/" rel="nofollow">인터넷카지노</a> that capable of to} do} by your self, with out the more excessive fetishes. If that's still a bit too excessive for you, please choose our Beginner pre-set. Your filters have been disabled to forestall roulettes on this web page from probably being hidden as a result of} excluded categories.egetongachhttps://www.blogger.com/profile/04264598086311865608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265001523068026636.post-50419260421792623422018-03-22T22:11:44.818-07:002018-03-22T22:11:44.818-07:00ராமர் மாமிசம் சாப்பிட்டாரா ?
பல பெரியார்வாதிகளும...ராமர் மாமிசம் சாப்பிட்டாரா ? <br /><br />பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று. அதாவது ராமரும், சீதையும் அந்தப்புரத்தில் போதையில் மது, மாமிசம் சாப்பிட்டதாக கூறுகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். அதன் உண்மை இங்கே கொடுத்துளோம் .....<br /><br />வால்மீகி ராமாயணம் ... உத்தர காண்டம்- ஸர்கம்-42 வசனம், 18, 19 இல் உள்ள உண்மை மொழிபெயர்ப்பு ..<br /><br />'தேவேந்திரன், தன் கையால் இந்திராணிக்கு அமுதத்தை கொடுப்பதை போல் , ராமன் தன கையால் சீதைக்கு இனிய பானங்களை எடுத்து கொடுத்தார்' -18<br /><br />'மாம்ஸாநி ச ஸீம்ருஷ்டாநி பலாநி விவிதாநி ச<br />ராமஸ்யாப் யவஹாரார்தம் கிங்கராஸ்தூர்ணமாஹரத்' <br /><br />'அப்போது, ராமன் உண்பதற்காக அரச போகத்திர்குரிய உயர்வகை உணவுகளையும், பல்வகை பழங்களும் (தோல் உரிக்கப்பட்டதும்) வெகு விரைவில் கொண்டு வந்தனர்' -19<br /><br />வசனம், 19 இல் உள்ள 'மாம்ஸ' என்கிற வார்த்தை மாமிசத்தை குறிக்கவில்லை. சமஸ்கிருதத்தில் ஒரே வார்த்தைக்கு பல அர்த்தங்களை உடையது. இதில் கூறுவது 'தோலுரித்த பழங்களை' என்பதை கூறுகிறது. மேலும், ஸ்ரீரங்கம் கோவிலில் பகவானுக்கு மாம்பழங்களை நைவேத்தியம் செய்யும் போது, பின்வரும் இதே 'மாம்ச' வார்த்தையுடைய ஸ்லோகத்தையே நைவேத்தியம் செய்யும் பொது சொல்கிறார்கள். அது <br /><br />'இதி மாம்ஸ கண்ட ஸமர்பயாமி'<br /><br />'பகவானே இந்த தோலுரித்த பழங்களை ஏற்று கொள்ளுங்கள் ' என்பதே இதன் அர்த்தம் <br /><br />அதாவது இதில் மாம்ஸ என்பதன் அர்த்தம் 'தோலுறித்த' என்பதே. ஆனால் இதற்க்கு விளக்கம் தெரியாத ராமாயண மொழிபெயர்ப்பாளர்கள் இப்படி சில ராமாயண மொழிபெயர்ப்பில் மாமிசம் சாப்பிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு .<br /><br />மேலும், ராமர் காட்டில் இருந்த கஷ்டமான சூழ்நிலையிலும், காட்டில் வாழ்த்த 14 வருடங்களிலும் கூட தான் மாமிசம் உண்ணாமல் இருந்த விரதத்தை கடைபிடித்ததாக அயோத்யா காண்டம், ஸர்கம்-20 , வசனம்-29 இல் கூறுகிறார். <br /><br />மேலும், இந்த அத்தியாயம் முழுவதுமே, ராமர் அரசன் ஆகையால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பல இசை, மற்றும் நடன வல்லுநர்களால் தினமும் நடந்ததாகவும், ராமர் அவர்களை கவுரவித்து பல பரிசுகளை வழங்கியதாகவும் வசனம் 20,21 கூறுகிறது .<br /><br />இதில் என்ன தவறு உள்ளது. அந்த கால அரசர்கள் இவ்வாறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் தானே. இதில் எங்கே ஆபாசம் உள்ளது ? <br /><br />மேலும், 'அறம் அறிந்தவராக ராமன் பகலின் முற்பகுதியில் அறக்கடமைகளை செய்துவிட்டு, பின்பாதியில் அந்தப்புரத்தில் கழித்தார்'- வசனம் 25<br /><br />'சீதையும் பகல்வேளையின் முற்பகுதியில் தெய்வ வழிபாடுகளை செய்துவிட்டு, மாமியார்கள் எல்லோருக்கும் சமமான முறையில் பணிவிடை செய்து போற்றினால்' - வசனம் 26<br /><br />பின்னர் அவள் கண்கவர் அணிகலன்களை அணிந்து கொண்டு, தேவலோகத்தில் வீற்றிருக்கும் இந்திரன் அருகே உள்ள இந்திராணிதேவி செல்வதை போல, இவள் ராமன் அருகே போய் உட்கார்ந்தாள்' - வசனம் 27<br /><br />இப்படி இந்த சரகம் 42 முழுவதும் இவர்களது அரசர், அரசியின் மகிச்சிகரமான வாழ்க்கையை தான் கூறுகிறது. இதில் எந்தவித ஆபாசமான நிகழ்ச்சிகளோ, மாமிசம் சாப்பிட்டதாகவோ, மதுபானம் அருந்தியதாகவோ எங்குமே இல்லை .<br />Atmarama kesava dashttps://www.blogger.com/profile/16824160750732435381noreply@blogger.com